Followers

Thursday, July 26, 2018

சீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வா!

சீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வா!
சீக்கியர்கள் பயன்படுத்தும் கிர்பான் தயாரிக்கும் தொழிற்சாலை பஞ்சாபில் உள்ளது. இதன் போட்டோக்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆயுத குவியல் என்று பொய்யான தகவலை கேரளாவில் இந்துத்வாக்கள் பரப்பி வருகின்றனர். பகவா திவானே என்ற ஆர்எஸ்எஸ் காரனின் முகநூல் பக்கத்தில் இருந்து பரப்பப் பட்டுள்ளது. உடன் பல ஷேர்கள் செய்து இந்த பொய்யான செய்தியை பலருக்கும் கொண்டு சேர்த்துள்ளனர் இந்துத்வாவினர்.
“सोते रहो हिन्दुओ तुम्हारे खिलाफ भीषण रक्तपात की तैयारी कर रहा हैं मुस्लिम समुदाय…!!
केरल मे पी.एफ़.आई के जेहादियों की असलाह की फ़ेक्ट्री पर छापा मारकर भारी मात्रा मे हथियारों का जखीरा पकड़ा गया है जहाँ से पूरे भारत की मस्जिद मदरसों और मुस्लिम बहुल इलाको मे हथियार भेजे जा रहे थे यह खबर आपको किसी न्यूज चैनल पर नहीं दिखायी जायेगी” (“Keep sleeping Hindus, Muslims are planning a bloodshed against you. During a PFI factory raid in Kerala, large quantities of weapons were recovered. The arms and ammunition were being supplied to mosques and madrasas in Muslim-dominated areas across India.”)
'இந்த பேக்டரி 20 வருடமாக இயங்கி வருகிறது. பஞ்சாப் முழுக்க நாங்கள் கிர்பானை வினியோகம் செய்கிறோம். இங்கு சில நாட்களுக்கு முன்பு டூரிஸ்ட் வந்த சில இளைஞர்கள் எங்களின் தொழிற்சாலையை புகைப்படம் எடுத்தனர். அதனை இவ்வாறு தவறாக பரப்புவார்கள் என்று எங்களுக்கு தெரியாது.' என்கிறார் இதன் உரிமையாளர் பச்சன் சிங்.
தகவல் உதவி
கேரவன்
26-07-2018
மலையாளிகளிடம் இந்துத்வாவின் பாச்சாக்கள் என்றுமே பலிக்கப் போவதில்லை.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலேயே வாழ்வை கழிக்கும் இந்துத்வாக்களின் முடிவையும் இறைவன் வெகு சீக்கிரம் எழுதுவானாக!



3 comments:

ASHAK SJ said...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா க்கு தீவிரவாதத்தை தூண்டவேண்டிய அவசியம் இல்லை

Dr.Anburaj said...

அதைத் தவிர வேறு வேலை அவர்களுக்கு இல்லை. குரானும் முகம்மதும் அரேபயி வல்லாதிக்க ஆவணங்கள்.அதை பின்பற்றும் அனைவரும் பிற மதத்தவா்களை வெறுக்கவே செய்வார்கள்.

ASHAK SJ said...

அடேய் அப்பரசண்டிகளா , கொஞ்சமாவது முலையோட செயல்படுங்கடா, சீனாவை குஜராத்தி ன்னு சொல்றது மாதிரியே எல்லாத்தையும் செய்யாதீங்க, மக்கள் காரி துப்ப நேரம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்