Followers

Friday, February 01, 2019

இங்கிலாந்தில் ஏற்பட்டு வரும் மகத்தான புரட்சி!

இங்கிலாந்தில் ஏற்பட்டு வரும் மகத்தான புரட்சி!
இன்று இங்கிலாந்து சாலைகளில் எங்கு நோக்கினாலும் தலையில் முக்காடிட்டு கண்ணியமாக நடந்து செல்லும் இஸ்லாமிய பெண்களை பார்க்கலாம். அறிவியல் முன்னேற்றத்தில் உச்சத்தில் இருக்கும் நாகரீக சமுதாயம் விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இஸ்லாமிய உடைகளில்தான் என்பதை அந்த நாகரீக சமுதாயம் உணர்ந்ததாலேயே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஆனால் நம் நாட்டிலோ இஸ்லாமிய சட்டங்களை ஒவ்வொன்றாக முஸ்லிம்களிடமிருந்து தூக்கி விடலாம் என்று மோடியும், ஆதித்யநாத்தும், அமீத்ஸாவும் கனவு காண்கிறார்கள். உலக முடிவு நாள் வரையில் சங்பரிவார கும்பல் தங்கள் முயற்சியில் வெற்றியடைய போவதில்லை.


No comments: