Followers

Sunday, February 10, 2019

கட்டாய மத மாற்றத்தை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வீடியோவில் அவர் இஸ்லாமியர் சம்பந்தமாக வைத்த வாதங்களுக்கு புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் அழகிய முறையில பதிலளிக்கிறார்.
'என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி சொல்லவில்லை. சொல்லப் போனால் குர்ஆன் என்று ஒரு இறை வேதம் உள்ளது. நபிகள் நாயகம் என்ற இறைத் தூதர் ஒருவர் இருக்கிறார் என்ற விபரத்தைக் கூட எனது இஸ்லாமிய நண்பர்கள் என்னிடம் சொல்லவில்லை. நானாக இறைத் தேடலில் இறங்கி இந்த இஸ்லாமிய மார்க்கத்தை எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் உளமாற ஏற்றுக் கொண்டேன்.'
கட்டாய மத மாற்றத்தை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை.


1 comment:

Dr.Anburaj said...

பச்சை பொய்.பிறமதத்தவர்களை காபீர்கள் டிம்மிகள் என்று பட்டம்கட்டி அழிக்கச் சொல்கிறது இசுலாம் என்ற அரேபிய பேரின வாதம்.முஹம்மது நடத்திய போர்கள் அனைத்தும் இசுலாமிய போர்கள் என்றுதானே வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. அதற்கு பின் அபுபக்கா் உமா் போன்ற அரேபிய மன்னர்கள் நடத்திய போர்கள் அனைத்தும் நாடுபிடிக்கவும் பிற நாடுகளை கொள்ளையடிக்கவும் பெண்களை அடிமையாக பிடிக்கவும் என்ற பட்டியலில் மத மாற்றம் என்ற காரணமு் உண்டுதானே. பதரு போர் என்ற முஸ்லீம்களால் எழுதப்பட்ட சம்பவம் உண்யைில் ஒரு பகல் கொள்ளை தானே.பாலைவனத்து வியாபாரிகளை கொள்ளையடிப்பது எப்படி போர் என்ற ரகத்தில் சேரும். ஆக முஹம்மது செய்தது பகல் கொள்ளை -DAY LIGHT ROBBERY . யாத்ரிப் நகரை அழித்தது பதக் நிலங்களை கைபற்றியது அனைத்தும் மத மாச்சரியங்களின் அடிப்பைடயில்தானே. யுதர்களை கிறிஸ்தவரகளையும் முஷ்ரிக்ககுகளை அரேபியாவை விட்டு துரத்துங்கள் என்று சாகும் போது கூட சொல்லிவிட்டுச் செத்தவா் முஹம்மது. இசுலாம் என்று சுதந்திர சிந்தனையை அனுமதித்தது இல்லை. அதனால்தான் குரானை விமா்சனம் செய்தால் முஹம்மதுவை விமா்சனம் செய்தால் மரணதண்டனை என்று முஹம்மது காலத்தில் இருந்து இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.பாக்கிஸ்தானில் இந்தோனேசியாவில் அரபு நாடுகளில் BLASPHEMY LAW நடைமுறையில் உள்ளதே. கட்டாயம் இல்லை யெனில் இத்தகைய சட்டங்கள் எதற்கு ? முஹம்மது ஒரு அரேபிய ராணுவ அதிகாரி மேலும் ஒரு சாமியாடி. அவ்வளவுதான் அவரிடம் உள்ள மொத்த சரக்கு. 53 வயதிற்குமேல் ரோட்டில் ஒரு பெண்ணை பார்த்தவுடனே காம உணா்ச்சி அடக்க முடியாத அளவிற்கு மனதில் எழ தன் மனைவியை தேடி ப் போகின்றாா். விந்தை வெளியேற்றி ஆசுவாசம் பெற்று குளித்து மீண்டும் சபைக்கு வருகின்றாா். 9வயது சிறுமியை திருமணம் செய்து வயதுக்கு வரும் முன்னரே ..... காம உணா்ச்சிகளுக்கு வடிகால் தேடுகின்றாா்.இன்றும் சிறுமிகளை அரேபிய பணக்காரர்கள் தேடி அலைகின்றார்கள்.. இராமலிங்கத்திற்கு இது போன்ற 1000 சங்கதிகள் உள்ளது பாவம் தெரியாது.தெரிந்திருந்தால் அவர் பாணி வேறாக இருந்திருக்கும். அரேபியகுப்பைகளின் தொகுப்பு குரான்.ஹதீஸ். அடிப்பைட ஆவணங்கள் சரியாக இருந்தால் விளக்கங்களுக்கு அவசியம் இருக்காது. ஆனால் குரானிலும் ஹதீஸ்களிலும் குழப்பங்கள் நம்பத்தகுந்தவிசங்கள் என்று ஏராளம் உள்ளன. இதனால்தானே முஸ்லீம்கள் பல பிரிவுகளாக வாழ்கின்றார்கள். அலிதான் முஹம்மதுக்கு பின் கலிபா என்ற நம்பிக்கைதானே ஷியா என்ற பிரிவை தோற்றுவித்துள்ளது.ஷியா-சன்னி தாவாவினால் ஒட்டகப் போர் முதல் ஈரான்-இராக் போர் இன்றும் அரேபிய மண்ணில் போர் நடக்க மனித .ரத்தம் சிந்த காரணமாக அதுதானே உள்ளது. yezdi மககளுக்கு அரேபிய மண்ணில் செய்யப்பட்ட கொடுமைகளுக்கு யார் காரணம் ?
நான் துவங்கி விடடேன்.

அண்மையில் அந்த கருத்துக்கு பலியானவர் திரு.இராமலிங்கம்.