Followers

Friday, February 15, 2019

இவரை யாரும் கட்டாயப்படுத்தினோமா?

மாஷாஅல்லாஹ்,....
நடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் இன்று (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்திலும் மறு உலத்திலும் வெற்றியை தருவானாக.. ஆமீன் !
இவரை யாரும் கட்டாயப்படுத்தினோமா? வாள் எடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறாயா? இல்லையா? என்று மிரட்டினோமா? பணத்தை கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள சொன்னோமா? இவர்களிடம் இல்லாத பணமா? சிந்தியுங்கள் சகோதரர்களே....
ஒரு மார்க்கத்தை வன்முறையாலோ, அல்லது பணத்தை கொடுத்தோ பரப்பி விட முடியாது. அதன் கொள்கைதான் அந்த மக்களை ஈர்க்கிறது. இதுதான் உண்மை...


1 comment:

Dr.Anburaj said...

சிலா் பீடி சிகரெட் பிடிப்பாா்கள்.எவ்வளவு தீமை இருக்குது என்று எடுத்துச் சொன்னாலும் புகைபிடித்தே தீருவார்கள்.உடல் நலம் கெட்டு சாவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க கட்சியின் பிரமுகா் ஒருவா் அலோபதி மருத்துவா்.ஆனால் தொடா் புகை பிடிப்பாளா். வாயில் சதா ஒய்வுயின்றி சிகரெட் புகைந்து கொண்டேயிருக்கும்.ஆனால் தன் மருத்துவமனைக்கு வரும் பாமர மக்கள் எதேனும் தயத்து கட்டியிருந்தாலோ,சிறு குழந்தைகளுக்கு வசம்பை கட்டிவிட்டிருந்தாலோ அதை அறுத்து எறி்ந்தால்தான் வைத்தயம் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்வாா். நான் ஒரு முறை எனது உறவினா் குழந்தையை கொண்டு சென்றேன்.குழநதை கையில் வசம்பு கட்டப்பட்டிருந்தது. அதை அறுத்து எறிந்தால் மட்டுமே வைத்தியம் பார்ப்பேன் என்றாா். நான் உடனே சொன்னேன் எம்பிபிஎஸ் படித்து உனக்கே சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பததை தவிா்க்க முடியவில்லை. உன்னைப்போல் முட்டாள் மருத்துவரிடம் குழந்தையை காட்ட நாங்கள் தயாராகயில்லைஎன்று சுடாக பதில் அளித்தேன் பாருங்கள்.மனிதன் சற்று தடுமாறிவிட்டான். பிறகு குழந்தைக்கு மருத்துவம் செய்தாா்.
சில பேர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை கணிக்க இயலாது.

முறைாயக இந்து சமயம் கற்றுக் கொடுக்காவிட்டால் எஙகளுக்கு இழப்புகள் இன்னும் அதிகம் வரும். காஷ்மீரில் பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் ஆப்கானிஸ்தானத்தில் இந்துக்கள் இனபடுகொலை செய்யப்பட்டது போல் தமிழ் நாட்டிலும் அந்த நிலைமை இந்துக்களுக்கு ஏற்படலாம். ஆனால் இந்துக்களுக்கு மட்டும் ஜனநாயகமும் மதசார்பற்றத்தன்மை கருத்துக்களும் முன்னிலை படுத்தப்படுகின்றது. அந்த போதை மயக்கத்தில் இந்துக்கள் தடுமாறி வருகின்றார்கள்.சுவனப்பிரியன் காட்டில் மழை.சுவாமி வீவேகானந்தா்” ஒரு இந்து மதம் மாறித் தொலைந்தால் உலகில் இந்துக்களின் எண்ணிக்கை ஒன்று குறைகின்றது.இந்து மதத்தை அழிக்க துடிப்பவா்களின் எண்ணிக்கை ஒன்று அதிகரிக்கின்றது என்பதை இந்துக்களே மறந்து விடாதீர்கள்” என்கிறாா்.
சோனியாகாந்தி
ராகுல் காந்தி
ஸடாலன்
வைகோ
அறநிலையத்துறையை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இடப்பாடி களுக்கு ......போன்றவர்களக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை யில்லை.பாவம் இந்துக்கள் அநாதைகள்.