Followers

Sunday, February 03, 2019

முஸ்லிம்கள் போல் வேடமிட்டு வரும் இந்து இளைஞர்கள்!

முஸ்லிம்கள் போல் வேடமிட்டு வரும் இந்து இளைஞர்கள்!
வட மாநிலங்களிலிருந்து பல இந்து இளைஞர்கள் தொப்பி அணிந்து கொண்டு பைஜாமா உடுத்திக் கொண்டு உலா வருகின்றனர். இவர்களை அனைத்து கிராமத்தினரும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில் இவர்களை வைத்து தமிழகத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சிக்கலாம். தமிழகத்தில் இந்துக்களை ஒன்றிணைத்து ஓட்டு அறுவடை செய்ய அமீத்ஷா செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம்.
இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தால் பசித்து வருபவர்களுக்கு இஸ்லாமியர் தாராளமாக உணவு வழங்கி வருகின்றனர். இதற்காக லுங்கி கட்டிக் கொண்டு தொப்பி அணிந்து கொண்டு ஏன் ஏமாற்ற வேண்டும். எனவே இது போன்று உங்கள் ஊரில் ஏமாற்று பேர்வழிகள் சுற்றித் திரிந்தால் காவல் துறை வசம் ஒப்படைத்து விடுங்கள். இதனால் பல அசம்பாவிதங்களை தடுக்கலாம்.


1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களை மலினப்படுத்துவது தங்களுக்கு பபிடித்தமான காரியம். அகில உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் புரண யோக்கியர்கள். ஆம் புரண யோக்கியர்கள்.அதனால்தான் சோமாலியா நாட்டில் அல்சாப் என்ற அமைப்பு நடத்திய கார் குண்டு தாக்குதலில்62 பேர் செத்தார்கள். கடுமையான காயம் பட்டவர்கள் நிலை பரிதாபமாகத்தான் இருக்கும்.