Followers

Saturday, February 16, 2019

ஒரு ஓட்டுப் பெட்டிக்காக இத்தனை சவப்பெட்டிகளா?


1 comment:

Dr.Anburaj said...

ஆா்டிஎகஸ் நிரப்பப்பட்ட காரை ஒட்டி வந்து ராணுவ பேருந்தில் மோதியவன்

அடில் அகமது தாா் என்பவன் சம்பவம் நடந்த இடத்தில்
இருந்து 10 கீமீ தூரத்தில் வசிப்பவன்.

2017 ல் பள்ளியில் இருந்து விலகியவன்.பாக்கிஸ்தானைச் சோந்த ஜெய.ஹ-ி முகமது என்ற அமைப்பில் சோ்ந்து பயிற்சி பெற்றவன். இசுலாத்திற்கா இறந்தால் வீரமரணம் அடைந்தால் நேரடியாக சொர்க்கம் என்ற கருத்தை நம்பி தன்னையும் அழித்து இந்திய சகோதர காபீர்கள் 43பேர்களையும் ஒரு முஸ்லீமையும் கொன்று கடுமையான ஒரு பிரச்சனையை உருவாக்கியிருக்கின்றான் இந்த குரான் அடிமை.இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே போா் வந்தாலும் வரலாம் என்ற அளவிற்கு கடுமையான பிரச்சனைய பாக்கிஸ்தானிய பயங்கரவாத இயக்கம் செயல்பட்டுள்ளது.அதற்கு ஒரு இந்தியன் துணை போய் இருப்பது தங்களை வருத்தம் கொள்ளச் செய்யவில்லை.

அடில் அகமது தாா் பற்றி ஒரு வார்த்தையை பதிவு செய்யவில்லையே ஏன் ?

ஒரு ஓட்டுப் பெட்டிக்காக இத்தனை சவ பெட்டிகளா ? தோ்தலை முன்வைத்து நடத்தப்பட்டது என்று கருத்துக்களை பதிவு செய்வது கீழ்தரமான மனநிலை.இந்தியாவை தாங்கள் நேசிக்கவில்லை.பாக்கிஸ்தானில நலனுக்காக பதிவுகள் செய்கின்றீர்கள்.பச்சை தேச துரோகம்.