Followers

Saturday, February 09, 2019

இந்துவாக இருந்த இந்த சகோதரர் மிக அழகாக ஆய்வு செய்துள்ளார்!

ராமலிங்கம் இறப்பு பிரச்னையை இந்துவாக இருந்த இந்த சகோதரர் மிக அழகாக ஆய்வு செய்துள்ளார்!
'நான் இந்து மதத்தில் பிறந்தவன்: இஸ்லாத்தை ஆய்வு செய்து பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன். ராமலிங்கம் கூற்றுப்படி நான் வந்தேறியா? இந்த நாட்டின் மண்ணின் மைந்தனல்லவா?
அடுத்து ஹெச்.ராஜா 'மத பிரசாரம்தான் இங்கு பிரச்னையே: மத மாற்றம் தடை சட்டம் கொண்டு வர வெண்டும்' என்கிறார். இது தவறான வாதம். எனக்கு யாரும் இஸ்லாத்தை சொல்லி மத மாற்றம் செய்யவில்லை. நானாக ஆய்வு செய்துதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.
ராமலிங்கம் கொலையானது இந்துத்வாக்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே நினைக்கிறேன்.


4 comments:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் உங்களுக்கும் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு இல்லை.கொலைக்கு முன்பு மதமாற்றத்தை தடுத்து தனது அறிவிற்கு எட்டிய அளவில் பேசி தங்கள் சமூதாய மக்களை மதம் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று 3 முஸ்லீம்களை தடுக்கின்றாா்.விடியோ வாட்ஸ் அப்பில் பாரத்துன். ஒருவருடைய தொப்பியை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு அவரிடம் எனது விபுதியை புசுவியா என்று கேட்கும் ஒரு அப்பாவி இந்துவாக இராமலிங்கத்தைக் காணலாம்.விபுதியை புசி விடுகின்றாா். பாவம் இசுலாம் குறித்து அ ஆ கூட தெரியாத அப்பாவி வெகுளி இராமலிங்கம். எனது தெருவில் முஸ்லீம்கள் வாழலாம்.வீடு வாங்கலாம்.வாழலாம்.ஆனால் உங்கள் தெருவில் எனக்கு வீடு தருவீர்களா ? என்று அவர் பேசும் போது அப்பாவியாக இருக்கின்றாா்.குழந்தையாக இருக்கின்றாா் ? பிறகு வார்ததைகள் சற்று வேகமாகி மற்றவர்கள் தலையிட்டு பிரித்து விடுகின்றார்கள்.

பின் கைள் துண்டிக்கப்பபட்டு ......... கொலை செய்யப்படுகின்றாா்

காவல்துறை விசாரணையை நடத்தட்டும் .குற்றவாளிகளை கைது செய்யட்டும்.பொறுக்க முடியாதா ? உடனே கொல்லட்பட்ட இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டாா்கள் என் ற பட்டியலை ஏன் அவ்வளவு அவசரமாக வெளியிட வேண்டும் ?
இந்துக்கள் அனவரும் பரம ஏழைகள்.முஸ்லீம்கள் சமூக பலத்தாலும் பணபலத்தாலும் பெரும் வல்லமை பெற்றவர்கள். இவர்களை மதம் மாற்ற ஏன் முயல்கின்றார்கள்.

அதுதான் முதல் தவறு.என்னிடம் வந்து பேசச் சொல்லங்களேன.

இசுலாம் எங்கே போகும் என்பதைத்தான் பாரத்துக் கொண்டும் படித்துக் கொண்டுமம்தர்ன் இருக்கின்றோம்.

இந்துமதம் குறித்த ஆட்சேபணைகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கின்றேன். சவால்..

கருத்துக்களை சுதந்தரமாக வெளியிட தாங்கள் தயார் என்றால் மோதி பார்க்கத் துணிவு படைத்த அரேபிய அடிமை தனது முதல் பதிவை துவங்கட்டும்.

Dr.Anburaj said...

மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை
February 8, 2019
- ஆசிரியர் குழு தமிழ்இந்து இணையம்.

கும்பகோணம் அருகிலுள்ள திரிபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் (வயது 45) பிப்ரவரி 5, 2019 அன்று கை கால்கள் துண்டிக்கப் பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார்.

கொலைக்கு முன்பு, தங்களது பகுதிக்குள் வந்து இஸ்லாமிய மதப்பிரசாரம் செய்ய முயன்ற முஸ்லிம் மதவெறியர்களிடம் இந்தியன் என்ற உணர்வுடனும் இயல்பான நட்புடனும் அவர் பேசி வாதம் செய்ததன் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நியாயமான, அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்காக ஒருவர் கொலைசெய்யப் படலாம் என்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, விசாரணை நடத்தி உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

சகோதரர் ராமலிங்கத்தின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது உயிர் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

*********

மதமாற்றம் எதிர்த்து தர்மம் காக்க தன்னுயிர் ஈதல் எனும் பெருங்கருணையின் வீரத்தில் பாஞ்சாலத்தின் குரு தேஜ்பகதூரின் இதயத்துடிப்பு, திருபுவனம் ராமலிங்கத்தின் பலிதானத்தில் இன்னும் கேட்கிறது. குரு கோவிந்த சிம்மன்கள் எழுவதற்காக காத்திருக்கிறாள் தமிழ் அன்னை. பலிதானத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். ராமலிங்கம் அவர்களின் பெயரில் ‘மத மாற்ற வெறுப்பு பிரச்சார தடை சட்டம்’ கொண்டு வரப் பட வேண்டும்

– அரவிந்தன் நீலகண்டன், ஃபேஸ்புக்கில்

Dr.Anburaj said...

ராமலிங்கத்தின் படுகொலை பல மதங்கள் கூடி வாழும் சூழலில் மூர்க்கத்தனமாக மத மாற்றம் செய்வதன் சிக்கலை சொல்லும். ஒரு சில மதங்களின் மூட நம்பிக்கைகள் மாற்று மெய்யியல் மீதான மரியாதையினை நாகரீகமற்ற மனநிலையை உருவாக்குகின்றது. அப்படிப்பட்ட மதங்களின் இந்த குறைபாட்டினை பண்படுத்தும் பெரும் பொறுப்பு பகுத்தறிவுள்ள அனைவருக்கும் உண்டு, அறக் கட்டுபாடற்ற மதமாற்றத்துக்கு ஆள் பிடித்து கொடுத்து வாக்கு வாங்கி பழங்கிய அரசியல் கட்சிகள் தங்கள் மனநிலையை பரீசிலனை செய்ய வேண்டும். மாற்று மதத்தின் அடிப்படை உணர்வினை தூக்கி பிடித்து வாக்கு வாங்கி பிழைப்பது ஒரு கட்டத்தில் அவர்களையே திரும்ப கடிக்க கூடியது

– சஞ்சீவ் மன்னவன், ஃபேஸ்புக்கில்

டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கீழுள்ள வாசகங்களைக் காண்கிறேன். இஸ்லாமிய மதமாற்ற கும்பல்களுக்கு துணிவுடனும் நட்புணர்வுடனும் சத்தியத்தை எடுத்துக் கூற முயன்று தர்மத்தைக் காக்கும் வேள்வியில் தன்னையே பலியாக அளித்து விட்ட தங்கள் கட்சிக்காரர் தியாக வீரர் திருபுவனம் ராமலிங்கத்தின் படுகொலையை பா.ம.க சாதாரணமாக அல்லாமல், அதற்குரிய தீவிரத்துடன் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. மனச்சாட்சியுடன் மதமாற்ற விஷத்தைப் பற்றி மருத்துவர் ஐயா பேச இப்படி ஒரு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. அதுதான் தமிழ்நாட்டின் நிலை இந்த அறிக்கையோடு நின்றுவிடாமல் நீதி கிடைக்கும் வரை பாமக தொடர்ந்து போராடும் என்றும் நம்பலாமா?

“மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்

– ஜடாயு, ஃபேஸ்புக்கில்

குறிப்பிட்ட வீடியோவில், ஐயர் பெண்ணை நீ கல்யாணம் கட்டமுடியுமா என்று கேட்ட இஸ்லாமிய மதவெறி கும்பலிடம், கேட்டிருக்க சாத்தியப்பட்ட கேள்வி: இந்தியாவிலுள்ள அஷ்ரஃப், ஸயீத், ஷேக், பதான், பஷ்டூன், முஃப்தி இன்னபிற இஸ்லாமிய சாதிப் பெண்ணை நீ கல்யாணம் கட்டமுடியுமா? அட, ஆற்காடு நவாப் ஹைதராபத் நிஜாம், சவுதி அரசகுடும்பம் எல்லாம் விட்டுவிடலாம், அரபுநாடுகளில ஆகக்கீழாக கருதப்படக் கூடிய ஒரு சாதியிலுள்ள படு சுமாரான ஒரு பெண்ணையாவது நீ கல்யாணம் கட்டமுடியுமா?

என்னவோ சாதி அடையாளங்களும், சாதி பார்த்து கல்யாணம் கட்டுவதும் எல்லாம் இந்து சமூகத்தில் மட்டுமே இருப்பது போலவும், அதுதான் இந்துமதத்தின் மாபெரும் களங்கம் போலவும் பேச இந்த இஸ்லாமியக் கும்பலுக்குக் கற்றுக் கொடுத்தது யார்?


அதுவும் தேவர், செட்டியார், முதலியார், கவுண்டர், நாயக்கர் இத்யாதி பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, எப்போதும் ஐயர் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு வக்கிரமாக பேசலாம் என்ற நிலையை உருவாக்கியது யார்?

திராவிட இயக்கம் என்கிற விஷவித்து. அதில் முளைத்து நஞ்சில் ஊறி நச்சைப் பரப்பி நிற்கும் திமுக என்ற விஷ விருட்சம். அதை வெட்டிச் சாய்க்காமல் தமிழ்நாட்டில் எந்த இந்து சமூகமும் நிம்மதியாக வாழமுடியாது.

Dr.Anburaj said...


எனது பதிவுகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி சுவனபபிரியன் அவர்களே.
-----------------------------------------------------------------------


இசுலாம் எங்கே போகும் என்பதைத்தான் பாரத்துக் கொண்டும் படித்துக் கொண்டுமம்தர்ன் இருக்கின்றோம்.

இந்துமதம் குறித்த ஆட்சேபணைகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கின்றேன். சவால்..

கருத்துக்களை சுதந்தரமாக வெளியிட தாங்கள் தயார் என்றால் மோதி பார்க்கத் துணிவு படைத்த அரேபிய அடிமை தனது முதல் பதிவை துவங்கட்டும்.
என்னை முஸ்லீம் ஆக மாற்றிட வல்லவன் ஒருவன் இந்த உலகில் இல்லை. சவால்