Followers

Friday, February 15, 2019

தப்பு எங்கே நடந்து இருக்கிறது ! !

"ப்ரோ நியூஸ் பாத்தீங்களா காஷ்மீர் சம்பவம் ,, நான் பாண்டிச்சேரி வந்துதான் பார்த்தேன் மொபைல் சார்ஜ் இல்ல ,,இந்த முஸ்லீம் எல்லாம் மோசம் ப்ரோ ,,
மனசே கஷ்டமாயிடுச்சு !!"
"விடுங்க ப்ரோ ஒருத்தன் செஞ்ச தவறுக்கு ஒரு சமூகத்தையே சொல்லாதீங்க ப்ரோ !!"
"இருந்தாலும் மோசம்ங்க இவனுகளையெல்லாம் சும்மா விட கூடாது !!"
"சரி அதை விடுங்க வரும் போது ஒரு புல் மட்டும் வாங்கிட்டு வாங்க !"
"ஐயயோ அதெப்படி முடியும் வழியில செக்போஸ்ட் இருக்கு அதெல்லாம் சாத்தியமே இல்ல ப்ரோ ஆள விடுங்க !!"
"ஏன்டா நொன்னை😀 கேவலம் ஒரு புல் பாட்டிலை அதுவும் மாநில போலீஸையே கடந்து கொண்டு வரமுடியாதுனு நல்லா தெரியுது !"
350 கிலோ வெடிமருந்தை ஒரு காரில் ஏற்றி ராணுவ பாதுகாப்பை கடந்து ராணுவம் மீதே தாக்குதல் நடத்த முடியுதுனா !
தப்பு எங்கே நடந்து இருக்கிறது ! !

1 comment:

Dr.Anburaj said...

தவறு. காஷமீர் மக்களிடம் உள்ளது.ராணுவத்தை கல் எறிந்து தாக்கும் சிறுவர்களும் சிறுமியர்களும் நிறைந்த பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் போலிசின் கட்டுப்பாட்டில் காஷ்மீா் இல்லை. இதுதுான் அடிப்படையான தவறு. ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லீம் தெருக்களுக்குள் குறிப்பிட்ட நபரின் அனுமதி பெற்றுதான் செல்ல முடியும்எ ன்ற நிலைமை உள்ளது. பிறகு அனுகுண்டைக் கூட கடத்தி வர முடியும். இந்திய ராணுவ தலைமை தளபதியை ராணுவ ஆட்சியாளராக நியமித்து காஷ்மிரை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். பிறகு பாருங்கள்.
காஷ்மீரில் சமாதனப் புறா பறக்கும்.
உதைத்து கறக்க வேண்டிய மாட்டை ஆடியோ பாடியோ கறக்க முடியாது.காஷ்மீா் முஸலீம்கள் உதைத்தால் திருந்துவார்கள். இல்லையேல் செத்து தொலையட்டுமே.யாருக்கு என்ன நட்டம்.