Followers

Monday, July 28, 2014

உலக முஸ்லிம்களின் நேற்றைய பெருநாள் தொழுகை!



செர்பியர்களால் முன்பு கொடுமைபடுத்தப்பட்ட கொசோவோ நாட்டில் இளம் பிஞ்சுகள் இறைவனிடம் கையேந்துகின்றனர்.



நாத்திகத்தில் திளைக்கும் கம்யுனிஸ்டுகள் அதிகம் உள்ள மாஸ்கோவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை



பவுத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்தில் முஸ்லிம் பெண்களின் பெருநாள் தொழுகை



கிறித்தவர்கள் அதிகமாக வாழும் பிலிப்பைனில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை



யூதர்களால் கடித்துக் குதறப்படும் பாலஸ்தீனில் இறை கட்டளையை நிறைவேற்றும் முஸ்லிம்கள். வெடி குண்டுகள் வீசினாலும் எங்களின் இறை நம்பிக்கை என்றுமே நீர்த்துப் போகாது என்று கம்பீரமாக நிற்கும் பாலஸ்தீனர்கள்.



கிறித்தவர்கள் அதிகம் வாழும் பிரான்சில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்கள்.

இந்த நன்நாளில் பாலஸ்தீன மக்களுக்காக நம்மை படைத்த இறைவனிடம் நீதி வழங்கிட இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

1 comment:

Positive Quotes said...

மாஷா அல்லாஹ்