Followers

Monday, March 02, 2020

தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள்

மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.
இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.
200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.
சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.
மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.
இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.
மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.
வடநாட்டுக்காரனுடன் அதிகம்
உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை
சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா
போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி
வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின்
நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்
செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின்
செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க
வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும்
தற்போது பரவலாக தமிழகத்தில்
சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ்
வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக
மாறிடுவான்.
தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து
கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர்
அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள்
புதிதாக சொத்து வாங்குவதாக
இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள
தமிழ் மண்ணை வாங்குங்கள். வட
நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி
தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும்
நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.
உஷார்
பரப்புங்கள்
தமிழக மருத்துவ கல்லூரிகளில்
வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான்
நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவோம் சூழ்ச்சியை
வெல்வோம் மதியால்...
அன்னியர்களின் வருகை நாளுக்குநாள் பெருகுவது நாம் இன்னுமும் மதுவின் போதையுலும், மாதுவின் மயக்கத்திலும் உறங்கிகொண்டு இருக்கிறதா தமிழ்ச்சமூகம்... விழித்தெழுவோம் விழித்தெழுவோம் சமூகஒற்றுமையோடு!!(mi@55)
மார்வாடிகள் யாரும் பில்/ இன்வாய்ஸ் வைத்து வியாபாரம் செய்வதை நான் பார்த்ததே இல்லை. விற்பது எல்லாம் செகண்ட் குவாலிட்டி அல்லது அதற்கும் குறைந்த தரம் பொருட்கள். இவர்களிடம் TIN நம்பரோ GST நம்பரோ எதுவும் இருக்காது. GST நம்பர் போலும் இல்லாத இவர்களிடம் எப்படி PAN என்னும் பெர்மனண்ட் அக்கௌண்ட் நம்பர் இருக்கப் போகின்றது?
இவர்கள் எப்படி இனகம் டாக்ஸ் கட்டுபவர்களாக இருப்பார்கள்? ஆக, ரயிலில் டிக்கட் எடுத்துப் பயணம் செய்வதும், முறையாக ஜி எஸ் டி மற்றும் வருமான வரிச் செலுத்துபவர்கள் தென்னிந்தியாவைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
தமிழ் மக்களே
தமிழினமே
நம் தாய் மண்ணை
அபகரிக்கும்
வந்தேரிகள் கூட்டம்
ஒரு கோடியை தாண்டிவிட்டது
இனி தமிழ் மண்ணில்
தமிழ் மக்கள் அகதிகளாக
வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது
விழித்துக் கொள்ளுங்கள்
தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள்
அருமையான தகவல்👌👌👌
விழிப்புணர்வு அவசியம் எத்தனையோ கண்ட கண்ட செய்திய முகநூல் மூலமும் பகிரியின் மூலமும் பதிவு செய்கிறோம்
இந்த பதிவை தயவு செய்து எம் தமிழ் இனமீட்புக்காக
விழிப்புணர்வு செய்ய" அனைவரையும்
பணிவுடன் வேண்டி கொள்கிறேன்
தயவு செய்து பகிருங்கள்
நானும் உங்களுடன் சேர்ந்து இந்த பதிவை பகிர்ந்துகொள்கிறேன்
நன்றி


1 comment:

Dr.Anburaj said...

நாம் இன்னுமும் மதுவின் போதையுலும், மாதுவின் மயக்கத்திலும் உறங்கிகொண்டு இருக்கிறதா தமிழ்ச்சமூகம்... விழித்தெழுவோம் விழித்தெழுவோம் சமூகஒற்றுமையோடு!!

காமராஜா் தேசீயம் பேசினாா். தமிழன் படிக்க பள்ளிக் கூடங்களைத் திறந்தாா் .
கருணாநிதி திராவிடம் பேசினாா்.தேசியத்தை வெறுத்தாா்.தமிழ் வாழக.தமிழன் வாழ்க என்று கூச்சல் போட்டாா்.தம்ழனை ஏமாற்றினாா்.
மேலும் ஏமாற்ற தமிழன் குடிக்க கள்ளு கடையை திறந்தாா்.
தமிழனை நேசித்த உண்மையான தமிழன காமராஜா்தான்.

ஆனால் இன்று இந்து தமி்ழன் டாஸ்மார்கில் தவம் கிடக்கின்றான்.அரசிற்கு வருமானம் மட்டும் 32000 கோடி. அப்படியெனில் தமிழன் மதுவிற்கு செலவு செய்யும் மொத்த தொகை 1.30 லட்சம் கோடியாக இருக்கலாம்.
சினிமாவிற்கு அது சம்பந்தமாக காரியங்களுக்கு பணம் நேரம் அதிகம் செலவு செய்கிறான்.

இந்த இரண்டு விஷத்திற்குள்ளும் இந்து தமிழனை சிக்க வைத்தது திராவிட இயக்கங்கள்தாம்.
மார்வாடிகள் முஸ்லீம்கள் மத்தியில் இந்த குறைகள் மிகவும் அல்பம். இந்து தமிழன் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகின்றான்.

அதனால்தான் குடியுரிமைச் சட்டத்தின் உண்மை தன்மையை புரிந்து கொள்ள இயலாது முஸ்லீம்கள் பந்தலில் உட்கார்ந்து இருக்கின்றான். பாக்கிஸ்தானில் இருந்தும் பா்மாவிலிருந்தும் முஸ்லீம்களை இந்தியாவில் குடியேற்றி தங்களை மிகவும் பலப்படுத்திக் கொள்ள-விரைவில் பாக்கிஸ்தான் போல் இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முஸ்லீம்கள் சுழ்ச்சி செய்வதை புரிந்து கொள்ளும் விவேகம் கூட இந்து தமிழனுக்கு இல்லையே.
இந்து தமிழன் எதிா் நோக்கம் ஆபத்துக்கள் ஒன்றா இரண்டா . வடஇந்தியாக்காரன் ஒரு பக்கம். அரேபிய வல்லாதிக்ககாரன் மறு பக்கம்.
இருதலைக் கொள்ளி எறும்பு.

ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்- திரை பாடல்