Followers

Wednesday, March 18, 2020

ஒட்டுமொத்த முகநூலையும் திரும்பி பார்க்க வைத்த புகைப்படம்....

ஒட்டுமொத்த முகநூலையும் திரும்பி பார்க்க வைத்த புகைப்படம்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடந்த 'சிறை நிரப்பும் போராட்டத்திற்கு' அதிகப்படியான மக்கள் கலந்துக்கொண்டனர்.
அதில் நாமக்கல் மாவட்டத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
அதில் ஒருபகுதியாக,
"எங்களையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்" என காவல்துறைக்கு கோரிக்கை வைத்து தங்களது பெயர்களை பதிவு செய்த சிறுவர்கள்.
இத்தகைய போராட்டக் குணம்தான் நம்மிடத்தில் வருதல் வேண்டும்.


No comments: