Followers

Thursday, March 19, 2020

கடலூர் மாவட்டம் வடக்கு கொளக்குடியில் நடந்தவை!

கடலூர் மாவட்டம் வடக்கு கொளக்குடியில் நடந்தவை!


....19-03-2020.....

கடலூர் மாவட்டம்
வடக்கு கொளக்குடியில்
நடந்தவை!
இன்று காலை 10.க்கு கொளக்குடியில் சென்செக்ஸ் எடுக்க வந்துள்ளோம் என்று கூறி வீடு வீடாக சென்றுள்ளனர்
உடனே அந்த பகுதிக்கு தவ்ஹீத் ஜமாஅத் SDPI TMMK சகோதரர்கள்
வந்துவிட்டார்கள்
அவர்களிடம் என்ன கணக்கு எடுப்பு என்று எல்லா வற்றையும் விசாரித்த போது
நாங்கள் ஆடு மாடு கணக்கு எடுக்க வந்துள்ளோம்
கிராம பொருளாதார கணக்கு எடுக்க வந்துள்ளோம்
வீடு நம்பர் கணக்கெடுப்பு
வீட்ல எத்தனை நபர்
பெயர் மட்டுமே கேட்போம்
என்றல்லாம் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர்
தன்னெழுச்சியாக மக்கள் அதிகமாக கூடிவிட்டனர்
எந்த கணக்கெடுப்புக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என்று மக்கள் கூறிவிட்டர்கள்
அந்குழுவினருடன் நாம் சொல்லியது

“நாட்டில் மூன்று மாதமாக NPR CAA NRCக்கு எதிராக நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்
எவ்வித கனக்கெடுப்பும் எடுக்க கூடாது” என்று தெரிவித்தனர்
விண்ணப்ப படிவம் காட்டுங்கள் என்ற போது
ஆன்ராய்டு போன் மூலம் கணக்கெடுத்துள்ளனர்
அதை டிலேட் செய்ய வேன்டும் என்று கண்டிப்புடன் கூறிய உடன்
அழித்தனர்
ஊராட்சி மன்ற துனை தலைவரிடமும் கேட்ட போது
எங்களுக்கு தெரியாமல் வந்திருக்கின்றனர் என்றார்
அவரும் அவர்களை எச்சரித்தார்
ஊராட்சி மன்ற தலைவர்
பாபு அவர்களிடமும் கனக்கெடுப்பு நடத்த கூடாது என்று பேசப்பட்டது
ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் கனக்கெடுப்பு எதற்கும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறினார்
எல்லாரையும் இறைவன் பாதுகாப்பானாக!

NPR NRC CAA
இந்திய மக்களுக்கும்

இந்திய தேசத்திற்கும் எதிரானாது






1 comment:

Unknown said...

CAA NPR NRC நிறைவேற்றப்படும்.
சும்மா திமிரில் குதிக்க வேண்டாம்.