Followers

Sunday, March 29, 2020

அன்பு ராஜ் போன்றோர் இருக்கும் வரை பார்பனர்களின் திமிர் அடங்காது.

பேரிடர் காலங்களிலும் 'பிராமணர்களுக்கு மட்டும்' என்று சாதி பார்த்து உதவும் இந்த ஈனப் பிறவிகளை என்னவென்பது?
பாபரி பள்ளியை இடிக்க மட்டும் வேறு சாதியினர் வேண்டும். முஸ்லிம்களை கொல்ல அவர்களின் பொருட்களை கொள்ளையிட மட்டும் சூத்திரர்கள் வேண்டும். பொருளாதார உதவி செய்வது மட்டும் பிராமணர்களுக்கு.
இவ்வளவு நடந்த பின்னும் இன்றும் 'சாமி... சாமி' என்று பார்பனர்களை பார்த்து கூழை கும்பிடு போடும் சாதி இந்துக்கள்(அன்பு ராஜ் போன்றோர்)  இருக்கும் வரை பார்பனர்களின் திமிர் அடங்காது.



3 comments:

Dr.Anburaj said...

ராஷ்டிரிய சனாதன சங்கம் --RSS - என்பது தமிழ்நாடு பிறாமணா் சங்கத்தை போன்ற ஒரு சங்கம்.இவர்களின் நடவடிக்கை பிறாமணர்களின் நலனுக்கானது.
இதில் யாா் தவறு காண முடியும்.?பிறசாதி மக்களுக்கு இரக்க மனதோடு உதவிகள் அளிப்பதில் பார்ப்பனர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல.
சு..ன் போன்ற முட்டாள்கள்தான் காணுவார்கள்.கண்டு தனது சாதி வெறியை துவேசத்தை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளார்.

முஸ்லீம்கள் முஸ்லீம்களுக்கு மட்டும் உதவும் அமைப்புகள் நூற்றுக் கணக்கில் தமிழ்நாட்டில் உள்ளது.சக்காத் என்பதும் பைதுல்மால் என்பதும் ஏழை முஸ்லீம்கள் நிதி.இதனின்று பிற மதத்தவர்களுக்கு உதவிகள் கிடைக்காது.
நாடாா் சங்கத்தின் நடவடிக்கைகள் நாடாா்கள் நலன் சார்ந்துதான் இருக்கும்.

சுவனப்பிரியன் ஆப்கானிஸ்தானத்தில் இந்து சீக்கியா்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பெரும் உயிா் சேதம் ஏற்பட்டுள்ளது.அதைச் செய்தவன் கேரளத்தைச் சோ்ந்தவன். அது குறித்து குருடனாக செவிடனாக ஊமையாக இருப்பான்.
வெட்கக் கேடு. அரேபியமதம் காடையர்களின் மதம் என்பது மீண்டும் ...மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

suvanappiriyan said...

அன்பு ராஜ்.... உன்னைப் போன்ற வாழ்நாள் அடிமைகள் இருக்கும் வரை பார்பனர்கள் காட்டில் மழைதான் :-)

Dr.Anburaj said...

பார்பனர்களின் சூழ்ச்சி அறியாமல் அன்பு ராஜ் போன்ற ஓபிசிக்கள் பார்பனர்களுக்கு தெரிந்தே பல்லக்கு தூக்கிக் கொண்டுள்ளனர். :

இந்து நாடாா் சமூகத்தைச் சார்ந்த நான் யாருக்கும் பல்லக்கு தூக்கவில்லை என்பதை மேற்படி கட்டுரையில் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.