Followers

Sunday, March 22, 2020

டெல்லி ஷாஹின் பாக்கில் போராட்டத்தை தொடரும் பெண்கள்!

டெல்லி ஷாஹின் பாக்கில் போராட்டத்தை தொடரும் பெண்கள்!
இந்த நிலையிலும் மருத்துவர்களின் ஆலோசனையோடு இடைவெளி விட்டு அமர்ந்து தங்களின் போராட்டத்தை தொடரும் வயதான பெண்மணிகள்!
அமித்ஷா கொண்டு வரத் துடிக்கும் குடியுரிமை சட்ட திருத்தமாவது கொரோனா வைரஸை விட கொடியது என்பதை உணர்ந்ததாலேயே இந்த நிலையிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்துத்வா காவி குண்டர்கள் கோழைத்தனமாக பெட்ரோல் குண்டுகளை இன்று வீசிச் சென்றுள்ளனர். பூக்களை கொடுத்த காவல்துறை குண்டு வீசிய தேச விரோதிகளை ஒன்றும் செய்யாது.
நல்ல வேளையாக பாதிப்பு ஏதும் இல்லை.
இந்திய வரலாற்றில் போராடும் இந்த இஸ்லாமிய பெண்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர்கள்.



1 comment:

Dr.Anburaj said...


தொடரட்டும் போராட்டம். அரேபிய மதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒவ்வொரு

இந்துவும் அறிந்து கொண்டிருக்கின்றான். பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் நல்வாழ்வு திட்டத்தை --

இந்து அழிப்பு திட்டத்தை நிறை வேற்ற அரேபிய விஷக்கிருமிகள் துடிக்கின்றன. -

இதுதான் உண்மை.