Followers

Sunday, March 08, 2020

அருமையான அழகான பேச்சு... கேளுங்கள்....


6 comments:

Dr.Anburaj said...

இவன் ஒரு வக்கில்.முஸ்லீம்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காக தன்னை பெரிய முஸ்லீம்களின் தோழனாக காட்டிக் கொள்ள பீற்றிக் கொள்கிறான். சு..ன் வாசகர்கள் படித்து கைதட்டிக் கொள்ளுங்கள்.

அரேபிய கொடூர விஷம் உடலெஙகும் ஓடும் மனித பிண்டம் இவன்.
முஸ்லீம் லீக் இயக்கத்தை சோ்ந்தவன்.
இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற வேண்டும் என்ற சதித்திட்டம் இவனது நயவஞ்சமனதில் விஷமாக பரவி ரகசியமாக கிடக்கிறது.


எந்த குற்றமும் சொல்லமுடியாத சட்டத்தை எதிா்த்து-அதாவது பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு நாட்டின் எல்லையைத் திறந்து விடுங்கள் என்று போராட்டம் நடத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று இவன் சிந்திப்பானா ? சிந்தித்தால் ஏன் இப்படி பேசுகிறான்
குஜராத்தில் 63 இந்துக்களை உயிருடன் ரயில் பெட்டிக்குள் புட்டி வைத்து கொளுத்தியவன் முஸ்லீம்தானே ?
மாப்ளா கலவரம் செய்து அப்பாவி இந்துக்களை கொன்று குவித்தது முஸ்லீம்கள்தானே
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை 48 ஆண்டுகள் திறக்க தடை விதித்தது முஸ்லீம்கள்தானே
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களை கொள்ளையடித்து .... டன் கணக்கில் தங்கள் வெள்ளி செல்வங்களை அபகரித்தவார்கள் முஸ்லீம்கள்தானே
கோவையில் குண்டு வெடிப்பு நடத்தி இந்துக்களை கொன்று குவித்தவர்கள் முஸ்லீம்கள்தான.
இந்துக்களுக்கான பேசும் இயக்க தலைவா்களை 27 பேர்களை கொன்று அழித்தவர்கள் முஸ்லீம்கள்தானே.
---------------------------------------------------------------
காங்கிரஸ் அதிமுக திமுக பாட்டாளி கட்சி...... கம்யனிஸ்ட போன்ற அனைத்து இந்து அரசியல் வாதிகள் கோழைகள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதிமுக கட்சி முஸ்லீம்களுக்கு பயந்து தொடை நடுங்கிக்கொண்டிருக்கின்றது. மற்றவர்கள் போராட்டம் நடத்தினால் ...... காவல்துறை அனுமதி மறுத்து .... கூட்டத்தை கலைத்து இருப்பார்கள். ஆனால் சட்டத்தை அமல் படுத்த வேண்டிய காவல்துறை அரசு அதிகாரிகள் முஸ்லீம்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை தடுக்க மாட்டாமல் கை கட்டி பார்த்து சிரிக்கின்றார்கள்.
டெல்லியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை முஸ்லீம்களும் உணரவி்ல்லை. காவல்துறையும் உணரவில்லை.பொது மக்கள் தன்னெழிச்சியாக தலையிட்டார்கள். கலவரம் வந்து விட்டது.கலவரத்தில் இரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளாா்கள்.

ஒருவா் உடலில் 400 கத்தி குத்து காயங்கள். தொஹீா் அகமது என்ற கவுன்சிலா் வீட்டின் மாடியில் கற்கள் பெடரோல் குண்டுகள் அதை வீச குருவிவாா் போன்ற பெரிய அமைப்பு caterpelt. அனைத்தையும் Republic tv polyme r tv ல் காட்டினார்களே.

இந்த சண்டாளன் மனதில் அந்த காட்சியெல்லாம் தைக்கவில்லையே ஏன் ?
இந்து செத்தால் .....காபீர் செத்தால் ........அனாதை நாய்களுக்கு சமம்.
இதுதான் இசுலாம்.அரேபிய..காட்டறபிகளின் மதம்.

Dr.Anburaj said...

ஆப்கானில் அதிபா் பதியேற்ற போது எடுத்துக் கொண்ட உறுதி மொழி

நான் இசுலாத்தை காப்பேன் என்பதாகும்.

உறுதி மொழி எடுக்கும் போது 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.

வளா்ச்சி திட்டங்களுக்காக 14000 ஆயிரம் கோடிகள் இந்தியா அளித்துள்ளது.

ஆனால் நாடு இசுலாத்தால் கற்காலத்தில் உள்ளது.
ஆப்கானில்
கிராமபபுறங்களில் மருத்துவ வசதி குறித்து
பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து
இந்திய அறிவியல் கழகமம் Indian Institute of science /Indian Institute of Technologyபோன்ற ப கல்லூரிகள் உள்ளதா ? எத்தனை ??

இப்படிபல விரிவான பொருளாதார அறிக்கையை பெற்று இந்த வக்கில் விளக்குவாறா ?

Dr.Anburaj said...

இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது

மூலம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை

கட்டுரை ஆசிரியர் சையத் ஜாபர் இஸ்லாம் (Syed Zafar Islam) பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் டாய்ச் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இன்று உலக முதலீட்டாளர்களுக்கு ஒரு மையப் புள்ளியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த இரண்டு சந்தைகளும் உலகளவில் அதிகபட்ச வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துவருகின்றன என்பதை எந்தவித ஆச்சரியமுமின்றிச் சொல்லலாம். கடந்த ஆறு ஆண்டுகளில் நரேந்திர மோடியின் இந்தியா பெற்ற 250 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு, 2014 க்கு முந்தைய 14 ஆண்டுகளில் பெற்ற அந்நிய முதலீட்டிற்கு சமமாகும். ஆயினும், தற்போது​​இந்திய கார்ப்பரேட் உலகின் நம்பிக்கை சற்று குறைவாகவே காணப்படுகிறது என்று சொல்லலாம். உலகளாவிய பொருளாதாரத் தாக்கங்களே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

எதிர்ப்பாளர்கள் சொல்வதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி தன்னிடம் கூடுதலாக உள்ள தொகை (சர்ப்லஸ்) 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசிடம் ஒப்படைத்து தனது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது. தேசிய நலனை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் பொருளாதார மந்தநிலையை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்லாமல் முதலீடு மற்றும் துறைசார் முன்னேற்றங்களைத் தூண்ட உதவுகின்றது.

பொருளாதாரம் எட்டு சதவிகித வளர்ச்சியை அடைய அரசாங்கம் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தனியார் துறையினர் இதே வேகப் பசியைக் காட்டுவதாய் தெரியவில்லை.

Dr.Anburaj said...

இந்தியாவின் நவீன பொருளாதாரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடியின் ஆட்சியில் தான் வலுவாக்கப்பட்டது என்பது நமது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஏன் பல சிந்தாந்தங்களால் வேறுப்பட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். இது தற்காலிகமாக சங்கடங்களை தந்தாலும், நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்.

உலக அளவில் பொருளாதாரத்தில் ஆறாவதாக இருக்கும் இந்தியா நீண்ட கால உயர் வளர்ச்சிக்குப் பின் சோர்வை உணர்ந்திருப்பதாக பலர் கூறுகின்றனர். உலக அளவில் முதல் 3-4 இடங்களில் உள்ள பொருளாதாரங்களை விட, தற்போது கணிக்கப்பட்ட 6.30 சதவீத வளர்ச்சியிலும் கூட இந்திய பொருளாதாரம் ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு காலாண்டில் ஏற்பட்ட அந்த 5.8 சதவிகிதம் பின்னடைவு நம்மை பெரிய அச்சங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சுருங்கச் சொன்னால், பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது, ஆனால், பெயரிடப்படாத மர்மத்துகுள் நாம் இன்னும் நுழையவில்லை .

மோடி முதன்முதலாக பிரதமராக பதவியேற்கும் போது, பெருமளவில் ரூபாய் நோட்டு பொருளாதாரத்தில் (cash economy) இயங்கும் முறைசாரா/அமைப்புசாரா துறை ஏற்படுத்திய தெளிவற்ற குழப்பங்களே இந்தியாவின் பொருளாதார இயல்பாய் இருந்தது. 1990-களுக்கு பின் இந்தியா என்பதற்கான அடையாளம் மாறியிருந்தாலும், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் பெரும்பகுதியில் மாற்றங்கள் வந்த பாடில்லை. மோடி அரசாங்கம் இந்திய பொருளாதரத்தில் ஒரு புது அர்த்தத்தை கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் முறைசாரா இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்திய பொருளாதாரமாக மாற்றினார்.

Dr.Anburaj said...

சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு மற்றும் பருவநிலை நமது பொருளாதார மந்தநிலைக்கு பெரும் காரணியாய் இருந்து வருவதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த காரணி பொருளாதாரம் தொடர்பான விவாதத்தில் மௌனமாய் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்ல வேண்டும் .

மேலும், தேர்தலின் போது நடத்தை விதி கட்டாயப்படுத்தப்படுவதால், அரசாங்கத்தால் திட்டங்களுக்கு செலவிடவோ அல்லது பெரிய சீர்திருத்தங்களை அறிவிக்கவோ முடியவில்லை. இதனால், தேர்தல்களும் மந்தநிலைக்கு பங்களித்திருக்கலாம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

உதாரணமாக, முதலீட்டு குறியீட்டின் (கேபெக்ஸ்) வளர்ச்சி முந்தைய காலாண்டில் இருந்த 12 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 பிபிஎஸ் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், உலகளாவிய பொருளாதார போக்கு, மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நீங்கள் திகைக்காமலும் பதட்டப்படாமலும் இருந்தாலே அது உங்கள் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும். நமது பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார (மேக்ரோ) குறியீடுகள் அனைத்தும் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்பதான தகவல்களையே தருகின்றன. பொருளாதாரக் குறியீடுகளை சற்று கவனியுங்கள்: அந்நிய செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 491 பில்லியன் டாலர். சில்லறைபணவீக்கம் (சிபிஐ) பணவீக்கம் தற்போது 3.2 சதவீதமாக உள்ளது. இன்னும், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த சிபிஐ கடந்த 12 மாதங்களாக 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. முக்கிய பணவீக்கம் (கோர்) கடந்த 12 மாதங்களில் சொல்லும்படியளவிற்கு சரிந்துள்ளது. மொத்த அன்னிய நேரடி முதலீடு 12 மாத கால அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதமாக உள்ளது.

முந்தைய மாதத்தின் மந்தநிலையுடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்திற்கான பிஎம்ஐ உற்பத்தி மற்றும் சேவைகள் முன்னேற்றம் கண்டன. பொருளாதாரம் முன்னேற்றத்தைக் அடைந்து வருகிறது என்பதையும், வேலைவாய்ப்பு துரிதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் இது நமக்கு அறிவுறுத்துகிறது.

தொழில்துறையில் இருக்கும் சிலர், கடன் வாங்குபவர்- வழங்குபவர்களுக்கு இடையிலான நம்பிக்கை தேய்மானம் அடைந்திருப்பதாக வாதிட்டனர். இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். நமது நிதி அமைச்சகம் இதை காது கொடுத்து கேட்டு பொதுத்துறை நிறுவன வங்கிகளுக்கு ரூ .70,000 கோடியை ஒதுக்கியது. இந்த நிதியை பொதுத் துறை வங்கிகள் ஏழு மடங்கு லிவரேஜ் செய்யும் என்ற கணிப்பில் பார்த்தால், வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய் வரை தொழில் முனைவோருக்கு கடனாய் வழங்க முடியும்.

Dr.Anburaj said...

நல்ல பருவமழை வரவிருக்கும் காரணத்தால் அரசாங்க செலவீனம் மிகவும் பயனுள்ளதாய் அமையப் போகிறது. பண்டிகை காலத்திற்குள் நாம் நுழைவதால் நுகர்வு உயரும். மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், முதலீட்டிலிருந்தும், டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்வதிலிருந்தும் பொருளாதார வளர்ச்சி மேம்பட்ட வளர்ச்சியில் செல்லப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை . இந்த ஆண்டுக்கான டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்கு ரூ .1.14 லட்சம் கோடியைக் கடக்கும் என்று நம்பிக்கை அரசாங்க மத்தியத்தில் நிலவி வருகிறது.

தற்போதைய பொருளாதாரக் கணிப்பு , அடுத்த காலாண்டும் அதற்கு பிறகும் அச்சுருத்துவதாக இல்லை என்றாலும் இரட்டை இலக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவில்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களால் தொடர்ந்து வியாபாரத்தை எளிதாக்கி கொண்டிருக்கிறார். சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.5 சதவிகிதமாகவும், டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ.70 -ல் தக்க வைத்துக் கொண்டாலே 2024/2025 க்குள் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவது சாத்தியம் என்றே சொல்ல வேண்டும்.

(ஸ்ரீராம் TKL தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், சுயமுன்னேற்றம், புத்தககங்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து காத்திரமாகவும் சுவாரஸ்யமாகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்)

Tags: இந்தியப் பொருளாதாரம், நரேந்திர மோடி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, பொருளாதார சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரம், மோடி அரசு, மோடியின் அரசு, மோதி அரசு, மோதி அரசு சாதனைகள், மோதி சர்க்கார்