Followers

Tuesday, March 03, 2020

நமது தமிழகத்தில் பார்பனர்களுக்கு என்ன குறை வைத்தோம்?





நமது தமிழகத்தில் பார்பனர்களுக்கு என்ன குறை வைத்தோம்?
3 சதவீதமே இருக்கும் பார்பனர்கள் இன்று அரசு தனியார் நிறுவனங்களில் எந்த அளவு உத்தியோகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியும். கல்வி வேலை வாய்ப்புகளில் தங்களின் சதவீதத்துகும் மிக அதிகமாகவே சுகங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இந்த காணொளியில் காஷ்மீரின் வேலை முடிந்து விட்டது. அடுத்தது தமிழகம் என்கிறார் இந்த பார்பனர். தமிழகம் இவருக்கு என்ன துரோகம் செய்தது? மற்ற சாதி மதத்தவர்களை விட பார்பனர்கள் எல்லா மாவட்டங்களிலும் மிக வசதியாகவே வாழ்கின்றனர். அக்ரஹாரம் என்று தனியாக அமைத்து மற்ற இந்துக்களைக் கூட அவர்கள் வீட்டருகில் அனுமதிப்பதில்லை. அவர்களை யாரும் தொந்தரவு செய்வதும் இல்லை.
இவ்வளவு உரிமைகளோடு வாழ்ந்து வரும் இவர் காஷ்மீருக்கு அடுத்து தமிழகத்தில் வேலை இருப்பதாக சொல்கிறார். தமிழகத்தில் சுகமாக வாழ்ந்து வரும் மார்வாடி இளைஞன் ஒருவன் 'அடுத்து சென்னை' என்கிறான். இப்படி நன்றி கெட்டத்தனமாக பேசுவது என்பது இந்த இனத்திற்கு மட்டுமே உரித்தானது.
அடுத்து ஆப்கானிஸ்தான் வரை அகண்ட இந்துஸ்தானம் அமைக்கப் போகிறார்களாம். மோடியின் பெரிய அண்ணன் ட்ரம்ப் தாலிபான்களோடு உடன்படிக்கை பண்ணியது அறியாமல் பேசுகிறார். ரஷ்யா, அமெரிக்கா பின் வாங்கிய ஒரு மண்ணில் நம்மால் வெற்றி கொள்ள முடியுமா என்று ஏனோ இவர்கள் சிந்திப்பதில்லை. பாரதத்தையே அமைதியாக கட்டிக் காக்கத் தெரியாத இவர்கள் கையில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும், பங்காதேஷூம் கிடைத்தால் உருப்படுமா? கனவு காண்பது அவரவர் உரிமை. அதில் நாம் ஏன் தலையிடுவானேன். 


3 comments:

Dr.Anburaj said...


கல்வி வேலை வாய்ப்புகளில் தங்களின் சதவீதத்துகும் மிக அதிகமாகவே சுகங்களை பிறாமணர்கள் அனுபவித்து வருகின்றனர்.
பொய். பச்சை பொய்.தமிழ்நாடு அரசு பணியில் எந்த அரசு அலுவலகங்களிலு் பிறாமணர்கள் இ்லலை. மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களதாம்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் முஸ்லீம் குழந்தைக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
ஆனால் 98 சதம் மதிப்பெண் பெற்ற தினக் கூலி போல் வருமானம் சம்பாதிக்கும் ஒரு பரம ஏழை பிறாமணணுக்கு கல்வி உதவித்தொகை ஏதும் கிடையாது.

திமுக அரசு பார்பனர்களை முழுமையாக வஞ்சித்து வருகின்றது.
பார்பனர்களை வஞ்சிப்பதை பெருமையாக பறைசாற்றுவதை அனைத்து அரசியில் கட்சிகளும் செய்கின்றன.

கலவரம் செய்யாதவர்கள்.குண்டு வைக்காதவர்கள். பொய் சொல்லி வண்ணாரப்பேட்டையில் வழியை மறித்து கலகம் செய்யாதவர்கள். இப்படி பல ஆயிரம் சொல்லலாம்.
பார்பன ஒழிப்பு என்ற ஒற்றை கொள்கையில் அரசியல் பிரபல்யம் அடைந்த

கருணாநிதியின் வக்கீல், மருத்துவா் ஆடிட்டா் அனைவரும் பார்ப்பனர்களே.

மாறன் குடும்பத்தினா் பார்பன பெண்களைதானே திருமணம் செய்துள்ளார்கள்.

தங்களுக்கு ஆதாயம் என்றால் பார்ப்பனர்கள் வேண்டும்.


முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலவிசாரம் காயல்பட்டணம் மேலப்பாளையம் போன்ற இடங்களில் ஒரு முஸ்லீம் கூட

துப்புரவு தொழிலாளியாக பணியாற்றவில்லை.

ஒரு முஸ்லிம் பெண்ணாவது வயலில் களை பறிப்பது நாற்று நடுவது போன்ற பணிகளைச் செய்யவில்லை.சித்தாளாக ஒரு முஸ்லீம் பெண்மணி பணியாற்றவில்லை.

முஸ்லீம்களுக்குதான் ஒரு குறையில்லை.

திருச்சி சென்னை விமான நிலையங்களில் தங்கம் கடத்தலில் தினம் தினம் பிடிபடும் நபர்கள் பெரும்பாலும் முஸ்லீ்களாக உள்ளார்களே.அது ஏன் ?

முஸ்லீம்களிடம் அதிக பணம் உள்ளது.

Dr.Anburaj said...

அடுத்து ஆப்கானிஸ்தான் வரை அகண்ட இந்துஸ்தானம் அமைக்கப் போகிறார்களாம். மோடியின் பெரிய அண்ணன் ட்ரம்ப் தாலிபான்களோடு உடன்படிக்கை பண்ணியது அறியாமல் பேசுகிறார். ரஷ்யா, அமெரிக்கா பின் வாங்கிய ஒரு மண்ணில் நம்மால் வெற்றி கொள்ள முடியுமா என்று ஏனோ இவர்கள் சிந்திப்பதில்லை.
------------------------------------------------------------------------------------

உண்மை.சத்தியமான உண்மை.நிதா்சனமான உண்மை.
இந்துக்கள் வாழ்ந்த காந்தாரம் பண்பாடு மிக்க நாடாக இருந்தது.
ஆனால் இன்று ஆப்கானிஸ்தானாக உள்ளது.
அங்கே இருப்பவர்கள் அனைவரும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள். இருண்ட வாழ்க்கை.இருட்டு வாழ்க்கை.

இந்த காடையர்களை இந்தியா தன்னோடு இணைத்தால் பெரும் நாசம் வரும்.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானத்தை விட்டு வெளியேறினால்
ஆப்கானில் உள்ள அரசு வீழ்த்தப்படும்.
வன்முறை தலைவிரித்தாடும்.
தலியான்கள் ஆட்சியை மீண்டும் கைபற்றுவார்கள்.
பாக்கிஸ்தானோடு இணைந்நது இந்தியாவிற்கு எல்லையில் கடும் தொந்தரவு ஏற்படுத்துவார்கள்.
--------------------------------------------------------------------------------------
அம்பேத்காா் சொன்னது போல் பாக்கிஸ்தானில்
ஆப்பானிஸ்தானில் உள்ள அனைத்து இந்துக்களையும்
அழைத்து வந்து விட வேண்டும்.
இந்துக்களின் சொத்துக்கள் இந்து கோவில்கள் கோவில் சொத்துக்களுக்கு பாக் சந்தை மதிப்பில் பாக் அரசு எடுத்துக் கொண்டு ரொக்கம் நட்ட ஈடாக இந்தியாவிற்கு கொடுத்து விட வேண்டும்.
மேற்படி இரு நாடுகளுக்கு சல்லி காசு கூட இந்தியா உதவக் கூடாது.
---------------------------------------------------------------------------
சாத்தியப்படுமா ? நட்டஈடு தருவார்களா ?

Dr.Anburaj said...


தமிழ் இலக்கிய தென்றல் வீசுகின்றது.சற்று மகிழ்வோம்.

ஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.

சம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.

தெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.

ஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்?

இப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி - மூன்று வெண்பா எனப்படும்.

தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை - மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி - பாடியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.

அருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.

தலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.

சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே

கலைதா நாற்புங்கவன் மால்காணாப் - புலவுடைய

கங்கரா கோணாகலா மதியக் கோடீர

சங்கரா சோணா சலா.

இதன் பொருள் :-

நாற் புங்கவன் மால் காணா - உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத

புலவு உடைய - புலால் நாற்றத்தை உடைய

கம் - பிரமகபாலத்தைத் தாங்கிய

கரா - கரத்தை உடையவனே

கோணா - மாறுபடாத

கலா மதியம் - ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த

கோடீர - ஜடாபாரத்தை உடையவனே

சங்கரா - சங்கரனே

சோணாசலா - அருணாசலனே

சலம் ஏதோ - (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ

சங்கம் தா - சங்க வளையலைக் கொடு

பூணாரம் தா - ஆபரணங்களைக் கொடு

மேகலை தான் - மேகலையைக் கொடு

இந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.

அருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.

சோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.

அருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.

இப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.

பின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.

இராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை!
tags - இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி,