Followers

Sunday, March 01, 2020

பேனா, பென்சில், புத்தகம் சுமக்க வேண்டிய இவர்கள் கையில்....



ஆர்எஸ்எஸ்ன் மற்றொரு தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் இந்து சிறுவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிப்பதைத்தான் இக் காணொளியில் காண்கிறோம்.. பேனா, பென்சில், புத்தகம் சுமக்க வேண்டிய இவர்கள் கையில் வேல், சூலாயுதம், துப்பாக்கி கொடுத்து பயிற்று விக்கிறார்கள்.
பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இந்தியாவில் இந்து மதத்துக்கு என்ன ஆபத்து? யார் அவர்களை கொல்கின்றனர்? எந்த முஸ்லிமாவது கும்பலாக வந்து இந்துக்களின் சொத்தை சூறையாடினார்களா? கட்டாய மத மாற்றம் எங்காவது நடந்துள்ளதா? பிறகு எதற்கு இந்த பயிற்சி?
முஸ்லிம்களை கிருத்துவர்களை கொன்றொழித்து அவர்கள் சொத்துக்களை அடைவதற்காக சிறு வயது முதலே நஞ்சை விதைத்து வளர்த்தெடுக்கிறார்கள். பார்பனர்களின் குழந்தைகள் நன்றாக படித்து அமெரிக்க ஐரோப்பா, வளை குடாக்களில் லட்சங்களில் பணம் சம்பாதித்து வளமாக வாழ்கிறார்கள்.
ஆனால் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளை மட்டும் ஆயுதபாணிகளாக வெறியர்களாக மனநோயாளிகளாக மாற்றி வருகிறார்கள். அரசுக்கு அனைத்தும் தெரிந்தே நடக்கிறது. அரசும் வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. காலம் பூராவும் குற்றப் பரம்பரைகளாக வாழ வேண்டும் என்று இந்துத்வா விரும்புகிறது.
டெல்லி கலவரத்தில் எவ்வளவு மூர்க்கமாக பள்ளிக் கூடங்களை அழித்துள்ளார்கள் என்பதனை காணொளியில் பார்த்தோம். அவர்கள் பார்வையில் இருந்த குரோதம், வெறுப்பு அவர்களை மன நோயாளிகளாகவே மாற்றியுள்ளது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.... மோடி அமித்ஷா ஆட்சியில் இருக்கும் காலமெல்லாம் இந்து மதம் வீழ்ச்சியை சந்திக்கும். இஸ்லாமும் கிருத்தவும் அசுர வேகத்தில் வளர்ச்சியுறும். வருங்கால இந்தியா அதனை நமக்கு உணர்த்தும்.


6 comments:

vara vijay said...

They need to protect themself from any kind of isis type of attack. They are reaction for action. You cant blame oneside. Both sides there are fault. If you want peace first change islamic supramacy ideology. Which is deep rooted in wahabi(jews american slave)

suvanappiriyan said...

ஹா..ஹா... பாரோ மன்னனையே பாரத்தவர்கள் இஸ்லாமியர்கள்..... மோடி அமித்ஷா போன்றோர் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.... மரணத்தை விரும்பும் ஒரு கூட்டத்தின் முன்னால் இந்த ஆர்எஸ்எஸ் படை தோல்வியை தழுவுவது நிச்சயம். இன்றில்லா விட்டாலும் என்றாவது இது நடக்கும்.

இஸ்லாத்தில் என்ன குறையை கண்டீர்? இஸ்லாமிய கருத்துக்களை நாங்கள் விடுவதற்கு? ஐஎஸ்ஐஎஸ் ஐ இயக்குவது சித்தார்த் என்ற பார்பனன் என்ற உண்மையாவது தெரியுமா? இஸ்லாத்தின் மேல் களங்கம் கற்பிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கள்ள குழந்தை ஐஎஸ்ஐஎஸ். இன்று வரை இஸ்ரேலை இந்த கூட்டம் தாக்கியிருக்கிறதா?

vara vijay said...

In islam i had found lot of errors and conflicts. Just answer truly am an agonist who believe in one God but jot with any messenger. Will you allow me to freely propagate my view in islamic dominat area. Why are you terming a person as a kaffirwho aceept one God but not Muhammad.

suvanappiriyan said...

காஃபிர் என்ற சொல்லுக்கு அரத்தம் ஏக இறை மறுப்பாளன். இது ஒன்றும் அவமான அசிங்க சொல் அல்ல. ஏக இறையை ஏற்றுக் கொண்டால் அவர் காஃபிர் என்ற சொல்லில் அடங்க மாட்டார்.

vara vijay said...

Dont circle. I accept there is one God but not Muhammad as a messenger because i believe God dont need any messenger to convey his message afterall he created ghis universe. Who am i? There is God but i dont believe in any messenger especially Muhammad.

Dr.Anburaj said...

ஏகன் ஆநேகன் இறைவன்அடி வாழக -
ஒர் நாமம் ஒர உருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் - திருவாசகம்

அரேபிய - இசுலாமிய வரலாற்றில் காபீர் என்ற பட்டம் சுமத்தப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள்.சு..ன. அவர்களே நினைத்து பாருங்கள்.பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள்.

முஹம்மது வின் பாசமிகு மனைவி ஆயிசாவால் மூன்றாம் கலிபா உதுமானுக்கு ”காபீர்” பட்டம் கொடுக்கப்பட்டது. ஏன் ?
முஸ்லீம்கள் -நாட்டு மக்கள் உதுமானின் அரண்மனையை முற்றுகையிட்டு அவரை கொன்றார்கள். கொன்றது யாா் என்ற கேள்விக்கு இன்றும் விடை கிடைக்கவில்லை.
உதுமான் முஹம்மதின் மருமகன் .ரூக்கியா ரூமியா என்ற இரண்டு மகள்களை திருமணம் செய்தவா். முஹம்மதுவின் நம்பிக்கைக்கு பா்த்திரமானவா்.
இவருக்கு ”காபீர்” பட்டம் ஏன் அளிக்கப்பட்டது ?
உதுமான் ஏக இறைவனை நம்பாதவரா ? முஸ்லீம்மாக வாழவில்லையா ? முஹம்மதுவை இறைதூதர் என்று ஏற்காதவரா ?

காபீர் என்றால் இறைவின் எதிரி.நபியின் எதிரி. நரகவாசி. இசுலாத்தின் எதிரி.அரேபிய பண்பாட்டின் எதிரி. இறைவன் படைத்த தாரூல் இசுலாத்தில் வாழ தகுதியற்றவன் இப்படி பல பொருள்களில் அரேபிய இலக்கியங்களில் மே்ற்படி வார்த்தை கையாளப்படுகின்றது.உண்மையின் பிரகாசம் சு..ன் கண்ணை மறைக்கின்றது. எனவே உண்மையை ஒப்புக் கொள்ள தைரியம் யின்றி பொய் சொல்லுகின்றாா்.
அஹமதியா முஸ்லீம்கள் கூட காபீர் என்று இகழப்படுகின்றார்கள் ?