Followers

Sunday, March 01, 2020

இவனுக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

இவனுக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?
'முஸ்லிம்களை கொல்வோம்: வீடுகளுக்குள் புகுந்து அவர்களை கொல்வோம்: ஜெய் ஸ்ரீராம்: ஜெய் ஹனுமான்: இந்து ராஷ்ட்ரா அமைக்கப் போகிறோம். முஸ்லிம்களை அவர்களின் அல்லாஹ்விடம் அனுப்பி வைக்கப் போகிறோம்'
முகத்தைக் கூட மறைக்காது தைரியமாக இப்படி துப்பாக்கியால் சுட்டு தனது மத வெறியை காட்டுகிறானே! இவனை நோக்கி சட்டம் பாயுமா? அரை பைத்தியமாகவே மாறி விட்டான். இந்து ராஷ்ட்ரா அமைவதற்குள் முழு பைத்தியமாகவே மாற வாய்ப்புண்டு.
உலகிலேயே மிகப் பெரிய மனித அழிவை நமது நாடு சந்திக்கப் போகிறது ஆர்எஸ்எஸ் வளர்த்து விட்ட வானரங்களால். முஸ்லிம்கள் எதையும் சந்திக்க தயாராக வேண்டும்.
இங்கு பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அன்பு ராஜூம் கூடிய விரைவில் இவனைப் பொன்று பைத்தியமாக மாற வாய்ப்புண்டு. :-). ஏனெனில் உலக முடிவு நாள் வரையில் இந்தியாவை இந்து ராஷ்ட்ராவாக மாற இந்தியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே 90 சதவீத இந்துத்வாக்கள் மன நோயாளிகளாக மாற வாய்ப்புண்டு. :-)


1 comment:

Dr.Anburaj said...

எவனோ ஒரு அரைப்பைத்தியம் டிக் டாக்கில் போட்டதை......தாங்களும் பதிவு செய்து தாங்களும் ஒரு மனநேயாளி என்று காட்டியுள்ளீர்கள்.

ஸ்ரீதாயுமானவரும் சுவாமி விவேகானந்தரும் வழிகாட்டியாகக் கொண்டு கற்பு நெறிதவறாத வாழ்க்கை, சைவ உணவு, யோகா 40 ஆண்டுகளாக பயின்று வரும் நான் மனநேயாளியாக மாறி விடுவேன் என்ற பயம் தங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம். நான் உடலாலும் மனதாலும் மூளையாலும் வலுவானவனாகவே இருக்கின்றேன்.100 ஆண்டுகள் வாழவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

என்மேல் தாங்கள் கொண்ட அன்பிற்கு நன்றி.