Followers

Monday, March 09, 2020

யாருக்கு நாட்டுப் பற்று உள்ளது? யார் தேசத் துரோகி?

பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு , நாட்டை விட்டே ஓடிப்போன- 28 பேரில் -
SC / ST / OBC /முஸ்லீம்கள்/ கிருத்தவர்கள்
ஒருவர் கூட இல்லை ,,,These are names of 28 Nationalist Business men who looted money of Indian Tax Payers
1) Vijay Mallaya
2) Mehul Choksi
3) Nirav Modi
4) Nishan Modi
5) Pushpesh Baidya
6) Asish
7) Sunny Kalara
8) Arti Kalara
9) Sunjay Kalara
10) Varsha Kalara
11) Sudhir Kalara
12) Jatin Mehta
13) Umesh Parikh
14) Kamlesh Parikh
15) Nilesh Parikh
16) Vinay Mittal
17) Eklavya Garg
18) Chetan Jayantilal
19) Nitin Jayantilal
20) Dipti Bein Chetan
21) Saviya Saith
22) Rajiv Goyal
23) Alaka Goyal
24) Lalit Modi
25) Ritesh Jain
26) Hitesh Nagenderbai Patel
27) Mayuribein Patel
28) Ashish Suresh Bhai
Total looted amount
10,00,000/- (only Ten Lakh Crore Rupees )
Specialty:
None of them :
** was Pakistani
** was Muslim
** was declared Terrorist
** was Naxalist
** was SC ST
They all :
Belongs to Gujarat/
இதுல பாருங்க சகோதர சகோதரிகளே,,,,ஒரு தமிழன் இல்லை,,,ஒரு முஸ்லிம் இல்லை,,,ஒரு தாழ்த்தப் பட்ட,,,மற்றும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இல்லை,,
ஆனால் பத்து லட்சம் கோடி பேங்க் ஊழல்,,,,இந்த 28 பேருமே குஜராத்தையும்,,வட மாநிலத்தையும் சேர்ந்தவங்க தான்,,,,அப்ப இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பேற்பது,,,
யாருக்கு நாட்டுப் பற்று உள்ளது? யார் தேசத் துரோகி?


1 comment:

Dr.Anburaj said...


காங்கிரஸ் கட்சியின் அபார சாதனைதான் இது.

கடன் பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் என்ற சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றார் திரு.மோடி அவர்கள்.
திரும்ப செலுத்தும் தகுதியை பரிசீலனை செய்யாமல் வங்கி பணத்தை கடனாக வழங்கலாம் என்ற நடைமுறையை வகுத்தவன் காங்கிரஸ்காரன். இதனால் மனிதன் பல பொய்யான காரணங்களை காட்டி வங்கிப் பணத்தை எமாற்றுகிறான்.

பிரியங்கா காந்தி வரைந்த ஒவியத்தை கோடி பணம் கொடுத்து வாங்குகிறான் யெஸ் வ்ங்கி நிா்வாக இயக்குநா்.
இப்போது புரியும் யெஸ் வங்கிக்கு சங்கு ஊதியவர்கள் யாா் என்று.