Followers

Monday, March 02, 2020

அய்யா வழி ஐயா பால பிரஜாபதியின் அனல் பறக்கும் பேச்சு!

அய்யா வழி ஐயா பால பிரஜாபதியின் அனல் பறக்கும் பேச்சு!
'இந்தியாவுக்குள் ஆரிய கூட்டம் இருக்க முடியாது'
'அடுத்த முறை வரும் போது இந்த பெண்கள் மேலாடை இல்லாமல் இருந்தால் திருவிதாங்கூர் மன்னனோடு போர் தொடுப்பேன்' என்று சொல்லி ஈழவர் மற்றும் நாடார் இந்து பெண்களுக்கு மேலாடை வாங்கிக் கொடுத்தவர் திப்பு சுல்தான்.
'இங்குள்ள யாரும் அரபு நாட்டு இறக்குமதி அல்ல. பார்பனர்களின் வர்ணாசிரம கோட்பாட்டைக் கண்டு சுய மிரியாதை தேடி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் நீங்கள்.'
'கைபர் கணவாய் வழியாக பஞ்சம் பிழைக்க வந்த 3 சதவீதமே இருக்கும் பார்பன கூட்டம்தான் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.'
'இந்த கூட்டத்தில் பேசினால் என் தலையை எடுப்பேன் என்று கோட்சே கும்பல் எனக்கு எச்சரிக்கை விடுக்கிறது. கோழைகளை அச்சுறுத்தலாம். வீரர்களை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இதோ இன்று தைரியமாக நின்று பேசிக் கொண்டுள்ளேன்.'


No comments: