Followers

Sunday, March 22, 2020

அதிகார வர்க்கம் கை தட்டி கரோனாவுக்கு உழைக்கிறது....

அதிகார வர்க்கம் கை தட்டி கரோனாவுக்கு உழைக்கிறது....
மக்கள் நலனில் அக்கறை கொண்ட இஸ்லாமியர்களோ....
ஏழைகளை நோக்கி ஓடிச் சென்று தண்ணீர், பால், பிஸ்கெட்
பிரட் என்று தங்கள் கைகளை தட்டி உதவிக் கொண்டுள்ளனர்!






1 comment:

Dr.Anburaj said...

பெர்ருத்தமற்ற 3 படங்களை போட்டு வாசகர்களை வழக்கம்போல் ஏமாற்று கிறார் சு...ன்.

அரசாங்கம் மிகக் கடுமையான உழைத்துக் கொண்டிருக்கின்றது. சங்கடமான வேளையில் அதிமுக அரசை கொச்சைப்படுத்த வேண்டாம்.

கொரானா நோய் தொற்று நோய் என்றாலும் மருத்துவர்கள் செவிலியர்கள் தனிமையில் இருக்க முடியாது. எனவே அவர்களை கௌரவிக்கும் வகையில் தியாகத்தை பாராட்டும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு கைதட்டி பாராட்ட வேண்டும் என்று பிரதமா் திரு.மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்கள்.

பொறுப்புள்ள முதல்வா் மற்றும் மந்திரிகள் கைதட்டி தங்களின் பாராட்டுதலை தெரிவித்துள்ளார்கள்.
CAA/NPRபோன்ற மத்திய அரசின் நல்ல திட்டங்களை ஏற்றதால் மாநில முதல்வரை காபீர் என்று ஒரு முஸ்லீம் பெண்மணி திட்டுகின்றார். டேய் வாடா என்றும் திட்டுகின்றாா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கூட்டத்தின் மத்தியில் நின்று பேசும் அந்த அம்மணியின் பேச்சு வாட்ஸ்அப்பி் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

சுவனப்பிரியன் ஒரு அரேபிய வல்லாதிக்க கைக் கூலி. இந்திய நாட்டின் நலன் குறித்து இவன் கூட்டத்திற்கு என்றும் அக்கறை இருந்ததில்லை.அரேபிய கொள்ளைக்காரனை இந்தியாவை கொ்ள்யைிட்ட கொலைகாரர்களை போற்றும் சு...னிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
பன்றிகளின்கவனம் சாக்கடையின் மீதுதான் இருக்கும்.

பாக்கிஸ்தான் அதிபா் இம்ராம்கான் கைதடடச் சொன்னால் இவரும் இவர் கூட்டமும் கைதட்டும்.
போலியோ ஒழிக்கப்படாத நாடு 1.பாக்கிஸ்தான் 2 ஆப்கானிஸ்தான்
இரண்டும் அரேபிய தங்கமணியை பின்பற்றும் நாடுகள்.