Followers

Tuesday, March 10, 2020

அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார். ஆனால் பதில்தான் இல்லை



"முஸ்லிம்களை எதிர்த்து சண்டை செய்ய மட்டுமே நம்மவர்களை (OBC) பார்பனியம் பயன்படுத்திக் கொள்கிறது. நாம் சிறைக்கு செல்கிறோம். பார்பனர்களோ படித்து நல்ல வேலையில் அமர்ந்து விடுகிறார்கள். இந்த நிலை என்று மாறும்..."
அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார். ஆனால் பதில்தான் இல்லை 

பார்பனர்களின் சூழ்ச்சி அறியாமல் அன்பு ராஜ் போன்ற ஓபிசிக்கள் பார்பனர்களுக்கு தெரிந்தே பல்லக்கு தூக்கிக் கொண்டுள்ளனர். :-(


4 comments:

Dr.Anburaj said...


இந்திய பிரஜையான இசுலாமியர்கள், பாக்கிஸ்தான் நாட்டு முஸ்லீம் பிரஜைகளை கிழக்கு பாக்கிஸ்தான் நாட்டு முஸ்லீம்பிரஜைகளை பர்மா நாட்டு முஸ்ீம் பிரஜைகளை
இந்தியாவில் குடியேற்ற வேண்டும் என்று தங்களின் பெரும்பான்மை பலத்தை காட்டு பொது வழியை மறித்து தொடா் போராட்டம் நடத்துகின்றார்கள்.

இன்று சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை செய்துள்ளார்கள். பஸ் மற்ற போக்குவத்து வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு அளவு கடந்த தொந்தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. எரிச்சல் அடைந்த பொதுஜனம் எதிர் நடவடிக்கைகளில் இறங்கும் முன் காவல்துறை மக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு ஆண்டுகழித்து வரப்போகும் சட்டசபை தோ்தலை மனதில்கொண்டு பல காரியங்கள் நடைபெறுகின்றது. இதில் முஸ்லீம்களின் ஒருங்கிணைப்பால் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

முஸ்லீம்கள் ......வல்லவர்கள். என்னை அடித்தால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டி..........மிரட்டி ....மிரட்டி .... தங்களின் ஜனத்தொகையை பலமாகக் கொண்டு மக்களை அரசாங்கத்தை மிரட்டி வருகின்றார்கள். இது பயங்கரமானபகல் கொள்ளைக்கு சமம்.

பார்க்கலாம் வேடிக்கையை.
----------------------------------------
பாக்கிஸ்தானில் வாழ விடாத காரணத்தால் காபீர்கள் என்று இழிவு படுத்தியதால் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த பாக். இந்துக்களை இந்தியா ஆதரித்துக் கொண்டது.
இந்தியாவிலல் முஸ்லீம்கள் பெரும்பான்மை பெற்றால் இந்துக்கள் அகதிகள் ஆனால்
அரபிக்கடல்தான் புகலிடம் என்பதை முஸ்லீம்கள் அறிவார்கள். இந்துக்கள் உணர மாட்டார்கள்.
இந்துவாக பிறந்தவர்கள் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கின்றார்கள். ஏன் இவர்களை அடிமைப்புத்தியோடு படைத்தான் அல்லா !!!!!!!!!!

Dr.Anburaj said...


நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தராக முன்பு இருந்த வசந்தி தேவியா ?

படத்தில் அரிபரந்தாமன் என்ற ஒய்வு - நீதிபதி-சென்னை


உயா்நீதிமன்ற நீதிபதி இருக்கின்றாா்.

இவர்கள் இருவரும் கம்யுனிஸ்ட இயக்கத்தைச்


சோ்ந்தவர்கள். பாரதிய ஜனதாவை காரணகாரியமமெல்லாம் பார்க்காமல் எதிர்ப்பார்கள்.

பாரதிய ஜனதா நிறைவேற்றியுள்ள சட்டங்கள் நியாயமானவை.சரியானவை.தேவையானவை.

Dr.Anburaj said...

புகாரி ஹதீஸ் : 3617 இஸ்லாமின் நிலை கேள்விக்குறியே…!அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததை தவிர வேறதுவும் தெரியாது” என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர்.

ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது.

உடனே, (கிறிஸ்தவர்கள்), ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைதனது தனது விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார்.
எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (அல்லாஹ்வின் தண்டனை) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

முஹம்மது அவர்களிடம் எழுத்தராக இருந்த கிருஸ்துவர் கூறியது அபாண்டமான பொய்யாக இருப்பின், தனது வேதத்தை ஏளனம் செய்தவரை எல்லோரும் அறிய வெளிப்படையாக ஏன் தண்டிக்கவில்லை? இரகசியமாக தண்டிக்க வேண்டியஅவசியம் என்ன?

பிணத்தைத் தோண்டி வெளியில் எடுத்துக் கொண்டிருப்பதைப்பதை மற்ற கிருஸ்துவர்கள் பார்த்து விட்டால் தன்னிடமிருந்து பிடுங்கி தனது திட்டத்தை தடுத்து விடுவார்கள் என்று அல்லாஹ் அஞ்சி விட்டானா?

கிருஸ்துவர் கூறியது தவறென்றால் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் மறுப்பதற்கு தனது தூதருக்கு கற்பித்துக் கொடுத்திருக்க வேண்டும். தனது தூதரின் கண்ணியத்தை நிரூபித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து கோழைத்தனமாக கிருஸ்துவரின் சடலத்தையும் தண்டித்த அல்லாஹ்வின் வல்லமையை நினைக்கையில் காறியுமிழவும் அருவருப்பாக இருக்கிறது.

இது சர்வவல்லமையுடைய இறைவனின் செயல் என்று கற்பனை செய்வதைக்கூட பெரும்பாவமாக நினைக்கிறேன்.அல்லா இவ்வளவு முட்டாளா ?

முஹம்மது தன்னை இறைத்தூதராக அறிவித்தவுடனே ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியவைகள். அவற்றை மீண்டுமொரு முறை தொகுத்துக் கூறுகிறேன். அன்றைய காலகட்டத்திலேயே இஸ்லாமை ஆய்வு செய்து அதை கடுமையாக விமர்சித்த முஸ்லீம்களில் சிலர் Zakaria Razi, Ibn Sina, Ibn Rushd, Khayyam, Ibn Arabi, Al Muari.

மாற்றுச் சிந்தனையாளர்களின் கேள்விகளுக்கு 1400 ஆண்டுகளாக, அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மதுவும் மரண தண்டனைகளை மட்டுமே பதிலாக தந்திருக்கிறார்கள்.

இஸ்லாமைப்பற்றிய உண்மைகளைக் கூறுகிறவர்களுக்கு, பதிலாக அல்லாஹ்வும் அவனது தூதரும் முஸ்லீம்களுக்கு போதித்த, மிகவலிமையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளும், மரண தண்டனைகளும் இல்லையென்றால்,

இஸ்லாமின் நிலை கேள்விக்குறியே…!

Dr.Anburaj said...

[1] காஃபிர்கள் பற்றி குர்-ஆன் சொல்லும் சில விவரங்கள்

3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.

2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) "ராயினா" என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) "உன்ளுர்னா" என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.

2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.

2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் -

நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.

3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.