Followers

Saturday, March 14, 2020

எண்கவுண்டர் கைதி நாட்டின் உள் துறை அமைச்சர் ஆகலாம்

இந்த பெண்மணி நல்லா தான் காறி துப்பி கேள்வி கேட்கிறாங்க
அப்பா அம்மா வின் பிறந்த சான்றிதழ் இல்லாத டீ கடை காரர் நாட்டின் பிரதமர் ஆகலாம்
அப்பா அம்மாவின் பிறந்த சான்றிதழ் இல்லாத பழைய எண்கவுண்டர் கைதி நாட்டின் உள் துறை அமைச்சர் ஆகலாம்
அப்பா அம்மாவின் பிறந்த பதிவு இல்லாதவர் நாட்டின் ஜனாதிபதி ஆகலாம்
குடியுரிமையே இல்லாத கள்ள குடியேறி மக்கள் தேர்தலில் ஓட்டு போட்டு தேர்தெடுத்த எம்பிகள் பிரதமர் உள்துறை அமைச்சர்கள் எப்படி நாட்டில் ஆட்சி நடத்தலாம் , குடியுரிமை இல்லாத மக்களால் தேர்தெடுக்க பட்ட இந்த அரசாங்கமே சட்ட பூர்வமாக செல்லாத அரசாங்கம் தானே ?
எப்படி காறி துப்பினாலும் சங்கிகளுக்கு சொரணை வராது , பதவியை ராஜினாமா செய்து விட்டு பாராளுமன்றத்தை கலைத்து விட்டு முதலில் நாட்டு மக்கள் அனைவரையும் குடியுரிமை பெற்றவர்களாக குடியுரிமை வழங்கி விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும். அதன் பிறகு தேர்வு செய்ய படும் அரசாங்கம் தான் குடியுரிமை பெற்ற மக்களால் தேர்வு செய்ய பட்ட சட்ட பூர்வமான அரசாங்கமாக இருக்க முடியும் !!
குடியுரிமை இல்லாத மக்களால் தேர்வு செய்ய பட்ட இந்த அரசாங்கம் சட்ட பூர்வமான அரசாங்கம் அல்லவே ?
சாய் வாலா.... சாய் வாலா.... சாய் வாலா....
சங்கிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே.... 'நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லையே... உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நான் சொல்லும் செய்திகள் அனைத்தும் அரசு ஆவணங்களின் உள்ளது.' என்று கேட்டு மடக்கியது சிரிப்பை வர வழைத்தது.
சகோதரி ராக்கி பிர்லா எம்எல்ஏ
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையில் NRC NPR எதிரான தீர்மானத்தின் போது அதிரடியாக பேசிய பெண்....!


1 comment:

Dr.Anburaj said...

லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள்

வாய் வலிக்க

லொள் ....லொள் ...லொள் லொள் ....லொள் ...லொள்