Followers

Sunday, March 15, 2020

'டிஜிட்டல் இந்தியா'வின் மாதிரியாகவே இதனை பார்க்கிறேன்.

குடியுரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டு முஸ்லிம்கள், நாத்திகர்கள், கம்யூனிஷ்டுகள், தலித்கள், பழங்குடியின மக்கள் கிருத்தவர்கள், சீக்கியர்கள் போன்ற அனைவரும் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டவுடன் இந்தியா முழுக்க மக்களின் நடமாட்டம் இப்படித்தான் இருக்குமோ! 
மோடியும் அமித்ஷாவும் கொண்டு வரப் போகும் 'டிஜிட்டல் இந்தியா'வின் மாதிரியாகவே இதனை பார்க்கிறேன்.



2 comments:

vara vijay said...

No you are we atheist feel more protected in hindu nation. Rather then daily fearing for life in Muslim dominated country. Dont worry about atheist suvi. We know who will protect us and who are danger for our life.

Dr.Anburaj said...

ஒரு பாக் வங்கதேச ஆப்கான் முஸ்லீம் இந்தியா மிகவும் பாதுகாப்பான நாடாக நினைக்கின்றான்.பல மருத்துவ சிகிட்சைக்கு இந்தியா வருகின்றான்.
அவன் கண்ணுக்கு இதெல்லாம் தெரியவில்லை.

நமது குடலுக்குள் மலம் இருக்கின்றது.ஆனால் அதையே நினைப்பதில்லை. சு..ன் ஒரு முட்டாள் என்பதை ஆயிரம் மறை நிரூபித்துள்ளாா்.

இது இந்து சமூகத்தின் பொதுபிரச்சனை.
முறையாக சமய கல்வியை பொது மக்களுக்கு அளிக்காததால் ஏற்பட்டுள்ள பல சீரழிவுகளில் இதுவும் ஒன்று என்ற அளவில் இந்த காட்சி எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது.அரசு இதை தடை செய்ய வேண்டும்.