Followers

Monday, March 02, 2020

கோவையில் 430 பேர் இஸ்லாமியராக மாறியது ஏன்?

கோவையில் 430 பேர் இஸ்லாமியராக மாறியது ஏன்?
தொகுத்து வழங்கிய கேரளா தொலைக்காட்சி.
'இந்து என்று சொல்கிறார்கள். ஆனால் மனிதனாகவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள்'
'நாயும், நரியும் நடக்கலாம். ஆனால் பொது தெருவில் தலித்கள் நடக்கக் கூடாது'
'காவல் துறை "ஏன் இஸ்லாத்துக்கு சென்றீர்கள். அம்பேத்காரைப் போல புத்த மதத்தை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை. தீவிரவாதிகள் என்று கூறி வழக்கு போடுவோம்" என்று மிரட்டுகின்றனர். எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக உள்ளோம். இஸ்லாத்திலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.'


1 comment:

Dr.Anburaj said...

எனது வாட்ஸ் அப்பிற்கும் வந்தது.பார்த்தேன்.

இந்து ஒருவன் மதம்மாறித் தொலைந்தால் ஹிந்துக்களின் எண்ணிக்கை ஒன்று குறைகிறது.ஹிந்து விரோதிகள் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது என்றாா் சுவாமி விவேகானந்தா்.

சமுக அவலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளது. உள்குடும்பச் சண்டைகள் முஸ்லீம்களிடையே இல்லை என்பவன் முட்டாள்.

CAA யை ஆதரிக்கம் முஸ்லீம்களை பிற முஸ்லீம்கள் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது என்கிறாரகள்.இதுவம் ஒருவகை தீண்டாமைதான். ஆக முஸ்லீம்கள்தான் தீவிர தீண்டாமையை அதிக அளவில் பின்பற்றுகின்றவர்கள்.

இந்து இய்க்கங்கள் அதிக கவன் செலுத்த வேண்டிய விசயம். கவனிப்போம்.