Followers

Monday, March 30, 2020

நெஞ்சு பொருக்குதில்லையே...

நெஞ்சு பொருக்குதில்லையே... நெஞ்சு பொருக்குதில்லையே...
இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொருக்குதில்லையே.... நெஞ்சு பொருக்குதில்லையே...
------------------------------
பிஞ்சு கால்கள் செருப்பின்றி, உணவின்றி எத்தனை கிலோ மீட்டர்கள்.....?
தக்க ஏற்பாடின்றி இந்த மக்களை அலைய விட்ட ஆட்சியாளர்களை இறைவன் வசம் ஒப்படைப்போமாக!


1 comment:

Dr.Anburaj said...

ஆம் அதுதான் சரயான தண்டனை.

ஆப் கானில் செத்த 55 இந்துக்களை கொன்றவன் கேரள முஸ்லீம்.அவனை என்ன செய்யலாம் ? என்றால் கள்ள மௌனம் சாதி்ப்பது ஏன் ?