Followers

Tuesday, March 17, 2020

சீக்கியர்கள் அணியும் தலைப்பா, கை வளையம்

வணக்கம் (சீக்கியர்கள் அணியும் தலைப்பா, கை வளையம் பொற்கோவிலில் சீக்கியர்கள் சபதம் எடுத்து இந்திய முஸ்லீம்களை பழி வாங்க போடப்பட்டது) வரலாற்றை புரட்டி போட்ட உண்மை...... 

என் தமிழ் சமூகம் அறியாத உண்மை. சீக்கியர்களுக்கு வேதம் என்பது கிடையாது. வேத நூல்கள் தான் உண்டு.பத்தாவது மத குரு கோவிந்த் சிங் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடுமையான முறையில் கொல்ல படுகிறார். அவுரங்கசீப் ஆட்சி காலத்தில். தனது பத்தாவது மத குரு கோவிந்த் சிங் கொலைக்கு அவ்ரங்கசீப் தான் காரணம் என்று வதந்திகள் பரப்பப்பட்டு கொதித்து எழுந்த சீக்கியர்கள் அவர்களது புனித கோயிலான பொற்கோவினில் பல ஆயிரம் சீக்கியர்கள் ஒன்று கூடி சபதம் எடுத்து தலையில் தலைப்பா, கையில் வளையம் இட்டு எங்கள் மத குரு கோவிந்த் சிங் கொல்ல பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் அவர்களை பழி வாங்கும் வரை ஓய மாட்டோம் இப்படி தான் அவர்களது உடைகள் மாறியது.............

 காலங்கள் உருண்டோடின. 1618ம் ஆண்டு சர்சிங் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி அவரது குழுவோடு பத்தாவது மத குரு கோவிந்த் சிங் கொலை விசாரணை தொடங்குகிறது விசாரணையில் மத குரு கொல்ல பட்ட நாட்களில் அவ்ரங்கசீப் பிசாப்பூர் என்ற இடத்தில் இருந்ததாகவும் மத குரு கொலைக்கும் அவ்ரங்கசீப் என்பவருக்கும் தொடர்பு இல்லை.... அவ்ரங்கசீப் ஆட்சி காலத்தில் துணை மந்திரியாக இருந்த ஒரு இந்து மத வெறியன் ராம்ஜித் பட்லா என்பவன் மத குரு கோவிந்த் சிங்கை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்ததாகவும் 13 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் என்ற வரலாற்று உண்மையை நீதிபதி சர்சிங் குழுவினர் ஆதாரத்தோடு நிரூபித்து..... 

பத்தாவது மத குரு கோவிந்த் சிங் அவர்களின் புனித நூலான குர்மந்திர் சாஹேப் என்ற நூலின் கடைசி பக்கத்தில் வருங்கால வாரிசுகள் இந்த வரலாற்று உண்மையை அறிவதற்கு பதிவு செய்து உள்ளனர். உண்மையை உரக்க சொல்வோம் துணிந்து சொல்வோம்.

 (அன்புடன் வாசுகி மோகன்)




1 comment:

Dr.Anburaj said...

இந்து கேசதாரிகள் - சீக்கியர்கள் மேல் என்ன கோபம் ?

ஔரங்கசீப் உத்தரவிடவில்லை என்பதை எப்படி நிரூபித்தார்கள் ?

மற்ற குருமார்களை ஔரங்கசீப் சீரொடும் சிறப்பாக நடத்தினாரா ?

மாலிக்காபுா் ஷெக்மத்தாயா் போன்றவர்களுக்கும் ஔரங்கசீ்ப்பிற்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வண்ணார பேட்டை போராட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே.