Followers

Tuesday, July 29, 2008

இணைய நண்பர்களே நலமா!

உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பணி மாற்றத்தின் காரணமாக ஜோர்டான் நாட்டுக்கு அருகில் வந்துள்ளேன். கணிணி வசதியும் இணைய இணைப்பும் தற்போதுதான் கிடைத்துள்ளது. இனி நேரம் கிடைக்கும் போது தமிழ் மணத்தின் பக்கம் வந்து தாய் மொழியின் வாசனையை அவ்வப்போது நுகர்கிறேன்.

இணைய நண்பர்கள் டோண்டு ராகவன் நல்லடியார் கோவி கண்ணன் கால்கரி சிவா அரவிந்தன் நீலகண்டன் ம்யுஸ் (பெயர் மறந்த நண்பர்களும் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்வார்களாக) மேலும் தமிழ்மண நிர்வாகிகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

1 comment:

கோவி.கண்ணன் said...

ஆறுமாதம் கழித்து தலையைக் காட்டுகிறீர்கள். வருக வருக !