Followers

Monday, September 24, 2012

அமெரிக்க தூதரை கொன்றது யார்? ஜார்ஜ் தரும் தகவல்!

//தீர்வு - பேசாம இராவோட இராவா, பக்கத்து ஊருக்குள்ள புகுந்து, அந்த கிராம தலைவரை ரேப் பண்ணி, கற்பழிச்சுக் கொன்னுடுங்க! அவரை தனியா போட்டுத் தள்ள கஷ்டமா இருந்தா, இன்னும் 4 பேரை சேர்த்தே போட்டுத் தள்ளுங்க! நீங்க பண்ணினது தப்பு கெடையாது! அது “புனிதமான” செயல் அப்டீன்னு பாராட்டி பதிவு போட ஆட்களா இல்லாமல் போவாய்ங்க?//



An American amateur anti-Islam film has triggered an attack on the US consulate in the Libyan city of Benghazi, which killed US Ambassador Chris Stevens, two former Navy SEALs and a State Department worker. US President Barack Obama said the killing of the US ambassador, the first such incident since 1979, was outrageous and shocking and vowed to track down the killers. US Republican Presidential candidate, Mitt Romney, described the US administration's initial response to the attack as appeasement.

Two weeks ago, the British broadcaster, Channel 4 screened a documentary film questioning the origins of Islam. Islam, the Untold Story claimed that there was little written contemporary evidence about the origins of the religion. This sparked more than a thousand complaints since the original broadcast of the documentary.

Meanwhile, the British government has outlined plans to set up secret courts to deal with security issues. It claims the secrecy is needed to protect intelligence sharing relationships with the US and other governments. Critics however say that the tribunals are intended to conceal evidence of crimes committed by the British government.

“But of course they are not in Afghanistan any more. They’re in Syria where Britain and America have sent them next. The very people who murdered the American ambassador in Benghazi were the people that we sent into Libya and bombed Libya so that they could come to power there.”

Meanwhile, Galloway said on his YouTube posting that the 9/11 attacks in the US were “clearly a conspiracy” and the terrorists were trained in the US, “learned how to fly planes” and then “flew themselves into the twin towers.”

http://www.presstv.ir/detail/262401.html




லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.

ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

சொன்னவரும் சாதாரணமானவர் அல்ல. பிரிட்டிஷ் எம்பி. முஸ்லிம்கள் கற்பழித்து கொன்றார்கள் என்ற செய்தியை வெகு விமரிசையாக வெளியிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை கண்டும் காணாதது போல் இருந்து விடுவார்கள். அவர்களுக்கு தேவை இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளே!


http://www.inneram.com/news/world-news/america-only-done-september-11-attack-and-
murder-of-american-ambassador-in-libya-uk-parlimentarian-5876.html

----------------------------------------------------

உங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் எவ்வாறு தீர்ப்பது என்பதையும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் ஒரு பதிவர் விளக்குகிறார். இந்த மனநலம் பாதித்த வரை ஒரு ஜோக்கராக நினைத்து சிரித்து விட்டு சென்று விடுங்கள். இந்த பகுதியை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இனி அதையும் பார்ப்போம்.


பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான பொருட்கள்!

01. கத்தி,
02. கோடாரி,
03. மண்வெட்டி, அலவாங்கு, வாள்
04. பல சைஸில் இருக்கும் கற்கள்
05. ஆஸிட்
06. பெற்றோல்
07. வெடிகுண்டுகள், உருட்டுக் கட்டைகள்
08. நன்கு தேர்ச்சி பெற்ற கற்பழிப்பாளர்கள்

சரி இவை அனைத்தையும் பத்திரமாக சேகரித்து வையுங்கள்! ஆ....... சொல்ல மறந்துட்டேன்! தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கற்று வைத்திருங்கள்! அது ரொம்ப ரொம்ப முக்கியம்! :)))

இதெல்லாம் நான் எங்கே கத்துகிட்டேன்னு நீங்க கேட்கப்படாது. இப்போ நான் இருப்பது ஐரோப்பாவில். இதற்கு முன் எங்கே இருந்தேன்னு உங்களுக்கு தெரியும். அங்கேதான் இது அத்தனையும் கத்துக் கிட்டேன். என் இனத்தை எதிரிகளை விட அதிகமாக எனது தலைமைதான் கொன்றது. எதிர் கருத்து உடையவர்கள் என்று பல தலைவர்களை போட்டு தள்ளிய அனுபவம் எங்களுக்கு உண்டு. சென்னை விமான நிலையத்தில் எங்களுக்கு எதிர் கருத்துடைய போராளிகளை குருவி சுடுவது போல் சுட்டு எங்களின் வீரத்தை காட்டியதை சென்னை வாசிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். நாடு விட்டு நாடு வந்து உதவி செய்த ராஜீவ் காந்தியையும் அவரோடு சேர்த்து 10 க்கு மேற்பட்டவர்களையும் குண்டு வைத்து தகர்த்தோம். தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை போட்டு தள்ளிய அனுபவமும் எங்களுக்கு உண்டு. கோடீஸ்வரர்களாக இருந்த பல முஸ்லிம்களை மண்டபம் முகாமில் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக தட்டு ஏந்த வைத்த அனுபவம் எனது தலைமைக்கு உண்டு. இதை எல்லாம் நேரில் பார்த்தும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் என் மனதை கல்லாக்கி கொண்டேன். அதன் பயனாக இன்று தண்ணி அடித்தல், விபசாரம் மொள்ளமாரித் தனம் பண்ணுதல் என்று அனைத்திலும் நன்றாக தேறி விட்டேன். அதன் ஒரு பகுதியாகத்தான் எனது நாட்டிலே விபசார விடுதி திறந்து அதனை சட்டபூர்வ மாக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து பதிவிட்டேன். அது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் எனது இந்த நல்ல எண்ணத்தை என் கூட இருப்பவர்களே கூட சிலர் விரும்புவதில்லை. நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்க நான் இவ்வளவு முயற்ச்சித்தும் அதற்கு சரியான ஆதரவு எனக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது. எனது கருத்துக்கு எனது நாட்டிலிருந்து எந்த எதிர்ப்பும் வராத போது நான் சொன்னது தவறாகுமா என்று ஐடியாவோடு நான் கேட்டாலும் யாரும் பதில் சொல்வதில்லை. என்னை கிறுக்கன் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகத்தான் எனது பெயரிலேயே ஐடியா என்ற அடை மொழியையும் சேர்த்து வைத்துக் கொண்டேன். தற்போது சண்டைகள் ஓய்ந்து தேர்தல்கள் நடந்து மக்கள் அமைதியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி அமைதி திரும்பினால் எங்களின் பாடு அதோ கதியாகி விடும். எனவே எப்பாடு பட்டாவது திரும்பவும் அந்த மக்களை ஆயுதத்தை தூக்க வைக்க வேண்டும். அதற்கு மேற் கொண்டு நான் என்ன செய்வது என்ற ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்.

அடுத்து இஸ்லாத்தை ஏன் அடிக்கடி தாக்குகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். நான் இப்படி தாக்கினால் பதிலுக்கு அவர்களும் இந்து தெய்வங்களை தாக்க ஆரம்பிப்பார்கள். இதன் மூலம் தமிழக இந்து முஸ்லிம் பதிவர்களை பிரிக்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால் அவர்களோ பதிலுக்கு எங்களிடம் உள்ள வன்முறைகளை பேசி என் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டார்கள்.

மேலும் எனது தாய் நாட்டில் விபசார விடுதி, நைட் கிளப், சூதாட்ட விடுதி, சாராயக் கடை போன்றவற்றை எங்கும் திறந்து புரட்சி செய்யலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் முஸ்லிம்கள் இருக்கும் வரை எனது திட்டம் நிறைவேறாது போல் இருக்கிறது. அவர்களை ஒழிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிமையே முதல்வராக்கி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது எனது நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு ஐரோப்பிய வீதிகளில் திரியும் நிலை எனக்கு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்.

அபி அப்பாவிலிருந்து டோண்டு ராகவன் வரை எங்களை கிழி கிழி என்று கிழிக்கும் நிலைக்கு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம். இந்த சிக்கலில் இருந்தெல்லாம் விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் சொன்னீர்கள என்றால் புண்ணியமாக போகும்.




இவ்வருட நடுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட பேஷன் ஷோவின்போது எடுக்கப்பட்ட ஒரு தொகைப் புகைப்படங்கள் இவை.

இவர்கள் அரச படையினரால் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் ஆவர். இதே போன்று அனைத்து போராளிகளும் சகஜ வாழ்வுக்கு திரும்பி அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீச எல்லாம வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

http://www.pagejaffna.com/?p=9023

டிஸ்கி: இலங்கை தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்பது எனது பிரார்த்தனைகளில் ஒன்று. மேலே குறிப்பிட்ட பதிவர் அந்த லிஸ்டில் வர மாட்டார் என்பதும் நமக்கு தெரியும். வன்முறைக்கும் இலங்கையின் பெரும்பாலான தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட 2 சதமான நபர்கள் தான் இன்றும் வன்முறையில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்காகவே இந்த பதிவு. இஸ்லாத்தை எதிர்ப்பதையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படும் அந்த பதிவருக்கான எதிர் வினைதான் இது.



102 comments:

Anonymous said...

//..டோண்டு ராகவன் வரை எங்களை கிழி கிழி என்று கிழிக்கும் நிலைக்கு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம். ....//

டோண்டு ராகவன் புலிகளை பழிப்பதில் உங்களோடு ஒத்துப்போகிறாரே? அது மட்டுமல்ல முசல்மான்களை ஓட ஓட விரட்டிக்கொன்ற் அபுலிகள் மன்னிப்புக்கோர வேண்டும் எனவேறு சொல்கிறாரே? நீங்கள் என்னடாவென்றால் ......

அதென்ன பஷன் ஷோவா? சிங்களப்பெண்கள் மாதிரி சேலை கட்டி இருக்கிறார்களே? இறந்த பின்னரும் தமிழ் பெண்கலைப் புணர்ந்த ராணுவம் ஃபஷன் ஷோ நடத்துகிரதாம். சுவனப்பிரியன் அவர்களே வீடியொ ஆதாரம் கானவில்லையா நீங்கள்???

K said...

ஐயா! வணக்கம் ஐயா!கும்புடுறேனுங்க ஐயா ( பழகிடுச்சு ) :)))

இந்த மனநலம் பாதித்த வரை ஒரு ஜோக்கராக நினைத்து சிரித்து விட்டு சென்று விடுங்கள்.////

ஐயா! இந்த வேண்டுகோளை எத்தனைவட்டிதான் :)))முன் வைப்பீங்க? நீங்க என்னை / எம்மை கண்டுகொள்ளாமல் / கணக்கெடுக்காமல் விடப் போவதாக 08 மாசமா :))) சொல்லிட்டு வர்ரீங்க! இன்னுமாய்யா விடல? :)))

அதுபோக எம்மை “லூஸ்ல” :))) வேற விடப்போவதா சொன்னீங்க! இன்னுமாய்யா விடல!

உங்க பேச்சை நம்பி, நீங்க எம்மைக் கணக்கெடுக்காது விடுவீங்கன்னு நம்பி இருந்தனே? இப்புடி ஏமாத்தலாமாய்யா? :)))

மனநலம் பாதிக்கப்பட்டவருன்னு :))) உங்களுக்கே தெரியுது இல்லையா? அப்புறம் எதுக்கையா, எதிர்வினை எல்லாம் போட்டு டைம வேஸ்டு பண்றீங்க? :)))

விடுறோம்னு சொல்றதும் நீங்கதான்! விடாம இழுத்து வைச்சிருகுறதும் நீங்கதான்! :)))

ஐயா! நீங்க மட்டுமல்ல, ஹைதர் அலி, சிராஜ், அஸ்மா, சேகுதாவூத், ஆஷிக், இப்படி நிறையப் பேர் என்னைய ஒதுக்குறோம் / புறக்கணிக்கிறோம்னு சொல்லி அமைதியா இருக்காய்ங்க ( அப்டீன்னு நெனைக்குறேன் )

நீங்க மட்டும் எதுக்கு ஐயா, என்னோட பதிவ படிக்குறீங்க? நான் என்ன வெத்திலை வைச்சு அழைச்சேனா? :)))

“இந்த மனநலம் பாதித்த வரை ஒரு ஜோக்கராக நினைத்து சிரித்து விட்டு சென்று விடுங்கள்.”

அப்புறம்?

//// இஸ்லாத்தை எதிர்ப்பதையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படும் அந்த பதிவருக்கான எதிர் வினைதான் இது. //////

ஐயா மன நலம் பாதிக்கப்பட்டவனுக்கெல்லாம் பதில் போடுறீங்களே ஐயா? உங்க நல்ல மனசு யாருக்கையா வரும்?? :)))

K said...

வன்முறைக்கும் இலங்கையின் பெரும்பாலான தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட 2 சதமான நபர்கள் தான் இன்றும் வன்முறையில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.////

மிக்க நன்றி ஐயா! எம்மில் 98 வீதம் பேர் நல்லவர்களுன்னு ஒத்துக்கிட்டதுக்கு! இதை அப்படியே உங்க:)) ராஜபக்ஸவுக்கும் சொன்னீங்கன்னா, ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்!

உங்களுக்குப் புரியுது ஐயா! அவருக்குப் புரிய மாடேங்குது :)))

K said...

நாடு விட்டு நாடு வந்து உதவி செய்த ராஜீவ் காந்தியையும் ////

ஐயா! அறிஞரே! ராஜீவ் காந்தி அப்படி என்னதான் உதவி செஞ்சாரு? தமிழ் பெண்களைக் கற்பழித்தாரே? அதுவா அவர் செஞ்ச உதவி? ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தாரே? அதுவா அவர் செஞ்ச உதவி?

# பெண்களைக் கற்பழித்தது ராஜீவின் படைகள் என்று நாம் சொல்லும் போது, உங்க மனசுல எந்த ஃபீலிங்கும் வராதுன்னு சொன்னாய்ங்க! அது உண்மையா ஐயா :))))))))

Sathish Murugan . said...

சூனா பானா சாமியாருக்கு வணக்கம்,
வழக்கம் போல வாய கொடுத்து...... சரி அது உங்க வழக்கம்....
/*தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது*/
சொன்னவரு பெரிய பின்லேடன். இவ்ளோ நாளு இந்த யோக்கிய சிகாமணி எங்க இருந்தாப்ல? ஆனா அவர் சொன்ன விஷயம் எங்க ஊரு பச்ச புள்ளைக்கும் தெரியுமே...
/*அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார் */
என்ன, மந்தைல புது ஆடு போல? அப்போ பாகிஸ்தான்ல குண்டு வைக்கிறவங்களுக்கு யாரு பயிற்சி கொடுத்தா? ஆப்கானிஸ்தான் அழிச்சது தாலிபான்கள் மட்டும் தானே? ஈராக்ல சிங்கம் மாதிரி ஆட்சி பண்ணுன சதாம் உசேன் அவர்களை கொலை செய்தது யாரு?

Sathish Murugan . said...

இப்போ எனக்கு இயல்பா ஒரு சந்தேகம், அப்போ இஸ்லாமியர்களுக்கு பயிற்சி கொடுத்தா எங்க வேணும்னாலும் குண்டு வச்சு யாரை வேணும்னாலும் கொல்லுவாங்களா? அவங்களுக்குன்னு சொந்த மூளையே இல்லையா? (மனித இஸ்லாமியர்கள் மன்னிக்க, இது சில மத தீராத வியாதிகளுக்கு மட்டுமே)
/*சொன்னவரும் சாதாரணமானவர் அல்ல. பிரிட்டிஷ் எம்பி.*/
ஹி ஹி ஹி... ஏன், அவங்க பொய்யே சொல்ல மாட்டார்களா? அங்கு மார்க் சங்கத்தை சேர்ந்தவரா?...
/*இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளே*/
பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை....


/*இந்த மனநலம் பாதித்த வரை ஒரு ஜோக்கராக நினைத்து சிரித்து விட்டு சென்று விடுங்கள்.*/
ஆனால் சூனா பானா சாமியாரு ரூம் போட்டு அழுததா சாந்தி சொன்னங்க.. அப்புடியா?

Sathish Murugan . said...

/*மேலும் எனது தாய் நாட்டில் விபசார விடுதி, நைட் கிளப், சூதாட்ட விடுதி, சாராயக் கடை போன்றவற்றை எங்கும் திறந்து புரட்சி செய்யலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.*/ சாமிக்கு இது தான் குலத்தொழிலா?

/*ஆனால் முஸ்லிம்கள் இருக்கும் வரை எனது திட்டம் நிறைவேறாது போல் இருக்கிறது. */ ஹி ஹி ஹி... சாமியாரே, முஸ்லீம்கள் எல்லாரும் யோக்கிய சீலர்களே....அப்புறம் ஏன்.....


/*தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு ஐரோப்பிய வீதிகளில் திரியும் நிலை எனக்கு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்*/ ஏன் சாமி உங்க அங்கு மார்க் சங்கத்துக்கு இப்போ அங்க விசா கிடைக்கலையா?

/*அபி அப்பாவிலிருந்து டோண்டு ராகவன் வரை எங்களை கிழி கிழி என்று கிழிக்கும் நிலைக்கு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம்*/ சிண்டு நல்லா முடியிரிங்க சாமியாரே, எல்லாம் ராஜபக்ஷே சொல்லி கொடுத்த வித்தையா? இல்லை பிறப்பே அப்படியா?

/*இவ்வருட நடுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட பேஷன் ஷோவின்போது எடுக்கப்பட்ட ஒரு தொகைப் புகைப்படங்கள் இவை.*/ அட மட சாமியாரே, உங்களுக்கு 30 அடி துணி போர்த்திய பெண்கள், ஒட்டு துணி இல்லாது தரிசனம் தரும் படங்கள் வேணுமா சாமி?

/*இலங்கை தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்பது எனது பிரார்த்தனைகளில் ஒன்று*/ ஹ ஹ ஹ... யோக்கிய சாமி, உங்க அங்குமார்க்க எங்களுக்கு நல்லாவே தெரியும். உங்க கண்ணீர ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், எகிப்து, லிபிய, சோமாலியா இன்னும் பல சோற்றுக்கே வழியில்லாத சகோ வுக்கு கொடுங்க...

K said...

அதன் பயனாக இன்று தண்ணி அடித்தல், விபசாரம் மொள்ளமாரித் தனம் பண்ணுதல் என்று அனைத்திலும் நன்றாக தேறி விட்டேன். /////

ஹா ஹா ஹா என்ன ஒரு அழகிய கற்பனை? நான் தனிப்பட்ட முறையில் எப்படியானவன் என்று உங்கள் குரூப்பில் இருக்கும் சில பதிவர்கள் நன்கு அறிவார்கள்! அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே ஐயா!

நான் மதுவோ / மாதுவோ / சிகரெட்டோ எதையோ நாடுவதே இல்லை! எனக்கு அது தேவையும் இல்லை!

யாழ்ப்பாணத்தில் விபச்சார நிலையம் அவசியமா? கலாச்சார சீரழிவுகளுக்கு / கற்பழிப்புக்களுக்கு அது வடிகாலாக அமையுமா? என்று சக நண்பர்களிடம் ( பொறுமையாகவும் நிதானமாகவும் விவாதிக்கக் கூடிய நண்பர்களிடம் )கருத்துக்கள் கேட்கவே அந்தப் பதிவு போட்டேன்!

அதன் இரண்டாம் கட்ட பதிவுகள் விரைவில் வர இருக்கின்றன!

நான் என்னமோ, விபச்சாரம் ஒன்றுதான் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்பது போல அல்லவா, சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!

உங்களைப் போல அல்லாமல், பொறுமையாகவும், நிதானமாகவும் சிந்திக்கக் கூடிய ஒரு முஸ்லிம் வந்து அழகிய முறையில் விளக்கம் சொன்னாரே? அதை நான் ஏற்றுக் கொண்டேனே?

அவரிடமிருந்த பொறுமையும், பக்குவமும் உங்களுக்கு இல்லையா ஐயா?

ஏன் ஐயா அப்டேட் செய்துகொள்ளாமல் இருக்கிறீங்க? என்னைத் தாக்குவதற்கு உங்களுக்குப் பாயிண்டே இல்லைப் போலும்!

# ஃபிரான்ஸ்க்கு வந்த 3 வருடத்தில் ஒரே ஒரு தடவை மட்டும் அரைக் கப் வைன் குடித்துப் பார்த்தேன்! அந்தக் குற்ற உணர்ச்சி தாங்காமல் தாம்ரைக்குட்டியிடம் சொல்லிக் கவலைப்பட்டேன்! அவர் அதை ஒரு பதிவாகப் போட்டார்! அந்தச் சுட்டியை பின்னர் வந்து தருகிறேன்! வேலைக்கு நேரமாச்சு! :))

கோவி.கண்ணன் said...

//அவங்களுக்குன்னு சொந்த மூளையே இல்லையா? //

பட்டாளத்துக்கு ஆகாதுங்கிற பழமொழியை சுவன அண்ணன் ஆழமாக நம்புகிறார்.

:)

UNMAIKAL said...

PART 1. சதி வலை.. … … - சவுக்கு

ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை எந்த மத அடிப்படைவாதம் தடுத்தாலும் அல்லது முடக்கினாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது, கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஜனாயகவாதிகளின் கடமை.

அதே நேரத்தில் அந்தப் படைப்பில் மத உணர்வுகளை புண்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒரு படைப்பை உருவாக்கினால்…. ?

இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

அந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

அந்தத் திரைப்படத்தை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்றால் “குப்பை.”

குப்பை என்றால் ஒதுக்கித் தள்ளி விடலாம்.

ஆனால் இது விஷம் கலந்த குப்பை.

அதுதான் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வசனங்கள் அனைத்தும் விஷத்தைக் கக்கும் வகையில் விஷமத்தனமாக உள்ளன.

இத்திரைப்படம் வெளியாகி, பெரிய லாபம் சம்பாதித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகாது என்பது, இந்தப் படத்தை எடுத்த மோசடிப் பேர்வழிக்கு நன்றாகத் தெரியும்.

பிறகு ஏன் இந்தப் படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது ?

இந்த நேரத்தில் ஏன் வெளியிடப்பட்டுள்ளது ?

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் காரணமாக அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட அச்சம் சொல்லில் விவரிக்க முடியாதது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, கொஞ்ச காலத்திற்கு ஆந்த்ராக்ஸ் என்ற வைரஸ் தாக்குதல் என்று அமெரிக்க மக்களிடம் நிலவிய வதந்தியையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமே இந்த பயம்தான்.

அமெரிக்க குடிமக்களை தாக்குவதற்காக உலகெங்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் மாறுவேடத்தில் சுற்றுகிறார்கள் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்று ஜார்ஜ் புஷ் சொன்னால், விசாரணையின்றி நம்பினார்கள்.

அந்த ரசாயன ஆயுதங்கள் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே என்று பயந்தார்கள்.

அல் கொய்தா தீவிரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று புஷ் கிளப்பி விட்ட வதந்தியையும் நம்பினார்கள்.

இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்ற விதியின் காரணமாக, ஜார்ஜ் புஷ், ஓய்வு பெற்றார்.

அந்த விதி மட்டும் இல்லையன்றால், ஜார்ஜ் புஷ், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரைப் போல, நிரந்தர அமெரிக்க அதிபராக இருந்திருப்பார்.

மாற்றம் என்ற ஒற்றை மந்திரத்தை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்தார் ஓபாமா.

ஓபாமா அதிபரானவுடன் அவர் மீது உலகெங்கும் பெருத்த எதிர்ப்பார்ப்பு உருவானது.

ஜார்ஜ் புஷ் போல இவர் கொடுங்கோலனாக இருக்க மாட்டார்.

க்வென்டனாமோ பே போன்ற கொடுஞ்சிறைகளை மூடுவார். மனித உரிமைகளை மதிப்பார் என்றெல்லாம் நம்பினார்கள்.

ஆனால் எல்லா அமெரிக்க அதிபர்களையும் போல, ஏகாதிபத்திய மமதையோடே ஓபாமாவும் ஆட்சி நடத்தினார்.

தீவிரவாதத்திற்கெதிரான போர் (War on Terror) வெளிநாட்டில் நடக்கும் ஆபரேஷன் (Overseas Contingency Operation) என்று பெயர் மாற்றம் தொடர்ந்தார்.

க்வென்டனாமோ பே சிறையில் இனி சித்திரவதைகள் நடக்காது என்று ஓபாமா உத்தரவிட்டார்.

ஆனால், ஓபாமா பதவியேற்ற பிறகு விடுதலையான பின்யாம் முகம்மது என்ற க்வென்டனாமோ பே சிறைவாசி, ஓபாமா பதவியேற்ற பிறகு சிறையில் நிலைமை மோசமானதாக குறிப்பிடுகிறார்.

சிறை மூடப்படுவதை தெரிந்து சிறைக் கைதிகளை கடைசியாக சித்திரவதை செய்தார்கள் ராணுவத்தினர் என்று கூறுகிறார்.

ஸ்டக்ஸ்நெட் என்ற வைரஸை உருவாக்கி எதிரி நாடுகளுக்கு அனுப்பி அவற்றின் கம்ப்யூட்டர்களை சிதைக்கும் திட்டத்தை ஜார்ஜ் புஷ் உருவாக்கினார்.

ஓபாமா அத்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

பொருளாதாரம் மோசமான சூழலில் இருக்கிறது.

ஓபாமா பதவியேற்ற பிறகு ஏற்பட்ட தேக்கநிலை இன்னும் நீங்கவில்லை.

2009ல் ஓபாமா பதவியேற்ற பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் 89 சதவிகிதத்தினரின் ஒப்புதலைப் பெற்றது.

இந்த ஒப்புதல், 2010ல் 58 சதவிகிதமாக குறைந்தது.

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது.

அத்தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஓபாமா அறிவித்து விட்டார்.

அமெரிக்கர்களை பயமுறுத்துவதற்காக இருந்த ஒரே எதிரி ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார்.

ஓசாமா கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்க மக்களை பயமுறுத்துவதற்கு எந்த எதிரியும் இல்லை.

அல் கொய்தாவின் தளபதிகள் என்று அறியப்பட்டவர்களும், அமெரிக்கா அனுப்பிய ஆளிள்ளா (Drones) விமானங்களால் கொல்லப்பட்டு விட்டனர்.

இப்படி இருக்கையில், எதைச் சொல்லி ஓபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் ?

ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முந்தைய தேர்தலில், நூலிழையில்தான் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக் கூடாது.

CONTINUED ….

கோவி.கண்ணன் said...

//அப்போ பாகிஸ்தான்ல குண்டு வைக்கிறவங்களுக்கு யாரு பயிற்சி கொடுத்தா? //

இதெல்லாம் யாருன்னு சத்தியமாக உங்களுக்கு தெரியாதா ? சுவன அண்ணன் பதிவை படிக்கும் சின்னக் குழந்தை கூட அது இந்தியாவின் ஐஎஸை சதின்னு சட்டுன்னு கண்டுபிடிச்சிடும்

UNMAIKAL said...

PART 2. சதி வலை.. … … சவுக்கு

இந்த அத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஓபாமா மீண்டும் அதிபராவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த இன்னசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இத்திரைப்படத்தை எடுத்த நபரின் பின்னணியையும் மறந்து விடக் கூடாது.

அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, மற்றும் சிஐஏ உளவு நிறுவனங்கள், இந்த பசில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது, இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

அமெரிக்கா நினைத்திருந்தால், இந்த நபரை ஒரே நாளில் கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்.

ருத்துச் சுதந்திரத்துக்காக இவரைக் கைது செய்யாவிட்டாலும், திரைப்படத்தின் ஸ்க்ரிப்டாக ஒன்றை எடுத்து, அதன் அடிப்படையில் ஷுட்டிங் செய்து விட்டு, வசனங்களை வேறு மாதிரி டப்பிங் செய்ததற்காக மோசடி குற்றத்திலாவது இந்நபரை எளிதில் கைது செய்ய முடியும்.

இஸ்லாமியப் பெயரோடு ஒருவன் அமெரிக்காவில் இருந்தாலே அவனை சந்தேகத்தோடு பார்த்து 24 மணி நேரமும் அவனைக் கைது செய்யும் அமெரிக்கா,

ஷா ரூக் கான் மற்றும் கமல் ஹாசன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்கள் டவுசரை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா,

இந்த மோசடிப் பேர்விழியைக் கைது செய்யாமல் அமைதிக் காப்பது உள்நோக்கத்தோடே என்று எண்ண வேண்டியிருக்கிறது.

இத்திரைப்படம் பற்றிய செய்திகள் வெளியானால்,

நிச்சயம் அரபு நாடுகளில் கலவரம் வெடிக்கும்,

அதனால் அமெரிக்கர்கள் அச்சமடைவார்கள்,

அதனால் எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஓபாமா திட்டமிட்டு உருவாக்கிய சதி வலையாகவே இது தோன்றுகிறது.

வழக்கமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளோ, தூதரகமோ தாக்கப்பட்டால், குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் அமெரிக்கா,

சென்னையில் உள்ள அதன் அலுவலகம் தாக்கப்பட்ட பிறகும், பம்மிக் கொண்டு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது

பாகிஸ்தானில் டானியல் பேர்ள் என்ற ஒரு பத்திரிக்கையாளரை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்ததற்கு, அலறிய அமெரிக்கா,

லிபிய நாட்டுத் தாக்குதலில் தூதர் கொல்லப்பட்டதற்கு ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டு,

அமைதியானதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

முழு கட்டுரையும் படிக்க இங்கே சொடுக்கவும் >>>> சதி வலை.. … …
SOURCE: http://www.savukku.net/home1/1653-2012-09-24-19-45-55.html

suvanappiriyan said...

மாத்தியோசி மணி!

//கும்புடுறேனுங்க ஐயா//

1.முதல் தவறு. மனிதன் மனிதனை கும்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். இங்கு தான் வர்ணாசிரமம் நுழைய முதல்படி.

//நீங்க மட்டும் எதுக்கு ஐயா, என்னோட பதிவ படிக்குறீங்க? நான் என்ன வெத்திலை வைச்சு அழைச்சேனா? :))) //

தவறு 2: சமூகத்தில் எங்கெல்லாம் அநாசாரங்கள் தலை தூக்குகிறதோ அதை ஒரு முஸ்லிம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என் சக்திக்கு உட்படடு அது தவறு என்று எடுத்து சொல்வது எனது கடமை.

//ஐயா! அறிஞரே! ராஜீவ் காந்தி அப்படி என்னதான் உதவி செஞ்சாரு? தமிழ் பெண்களைக் கற்பழித்தாரே? அதுவா அவர் செஞ்ச உதவி? ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தாரே? அதுவா அவர் செஞ்ச உதவி?//

தவறு 3: ராஜீவ் காந்தி வைத்த சமாதான திட்டங்களை அன்றே உங்கள் தலைமை ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்திய ராணுவம் தவறிழைத்திருந்தால் அதை கேட்ட நீதி மன்றம் உள்ளது. தண்டிக்க சட்டம் உள்ளது. அதற்காக ராஜீவ் காந்தியை கொலவதுதான் முறையா?

//ஹா ஹா ஹா என்ன ஒரு அழகிய கற்பனை? நான் தனிப்பட்ட முறையில் எப்படியானவன் என்று உங்கள் குரூப்பில் இருக்கும் சில பதிவர்கள் நன்கு அறிவார்கள்! அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே ஐயா!

நான் மதுவோ / மாதுவோ / சிகரெட்டோ எதையோ நாடுவதே இல்லை! எனக்கு அது தேவையும் இல்லை! //

தவறு 4: தான் மட்டும் யோக்கியமாக இருந்து கொண்டு சமூகத்தை கெடுக்க வேண்டும் என்று நினைத்து பதிவிட்டது மகா தவறு.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//இதெல்லாம் யாருன்னு சத்தியமாக உங்களுக்கு தெரியாதா ? சுவன அண்ணன் பதிவை படிக்கும் சின்னக் குழந்தை கூட அது இந்தியாவின் ஐஎஸை சதின்னு சட்டுன்னு கண்டுபிடிச்சிடும்//

ஐஎஸ்ஐ, ரா, சிஐஏ, மொசாத் என்று இந்த குண்டு வெடிப்புகளின் கை அதிகம் நீளும். உண்மைகளும் அவ்வப்போது வெளி வந்து கொண்டுதான் உள்ளது.

Anonymous said...

சதீஷ் முருகன் . said...

/*நாடு விட்டு நாடு வந்து உதவி செய்த ராஜீவ் காந்தியையும்*/ இப்போ தெரியுது உங்களை ஏன் அன்றைக்கு தலைமை விரட்டியதுன்னு...

மானமுள்ள மனிதன் எவனும் சும்மா இருக்கமாட்டான். இருந்தா மானத்தோட இருக்கணும், சும்மா தாடி வச்சா மட்டும் போதுமா? மானம் வேண்டாம்? இன்னைக்கு வர ஒரு கற்பழிப்ப புலிகள் மீது சுமத்த முடியுமா? அவங்க என்ன லிபிய போராளிகளா(?)? அவங்க ஆட்சியில இருந்தவங்க சொன்னை கேளுங்க சாமியாரே, அதுக்கு என்ன தண்டனைன்னு?

/*கோடீஸ்வரர்களாக இருந்த பல முஸ்லிம்களை மண்டபம் முகாமில் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக தட்டு ஏந்த வைத்த அனுபவம் எனது தலைமைக்கு உண்டு*/ தமிழுக்கு அப்புறம் தான் மதம்னு இருந்தா ஏன் அப்புடி நிக்கணும்? நாங்க சிங்களவனுக்கு எத வேணும்னாலும் கழுவி பணக்காரன் ஆவோம் னு திமிரா இருந்தா அப்படித்தான் ஆகும் சாமியாரே.

/*எனது நாட்டிலே விபசார விடுதி திறந்து */ எங்க சூனா பானா சாமியாரே? சவுதியிலையா? ஏன் இப்போ அங்க அங்கு மார்க் சங்கம் இல்லையா?
/*தற்போது சண்டைகள் ஓய்ந்து தேர்தல்கள் நடந்து மக்கள் அமைதியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்*/ ஓ, சாமியாரு இப்போ புத்தர் ஆயிட்டாரா?

Sathish Murugan . said...

//தவறு 3: ராஜீவ் காந்தி வைத்த சமாதான திட்டங்களை அன்றே உங்கள் தலைமை ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்திய ராணுவம் தவறிழைத்திருந்தால் அதை கேட்ட நீதி மன்றம் உள்ளது. தண்டிக்க சட்டம் உள்ளது. அதற்காக ராஜீவ் காந்தியை கொலவதுதான் முறையா?//

சூனா பானா சாமியாருக்கு மீண்டும் வணக்கம்,
உங்கள மாதிரி நல்லவிங்களே இல்ல சாமி இந்த காஷ்மீர் பசங்க, எப்போ பார்த்தாலும் இந்திய ராணுவத்த வம்பு இழுக்குரானுங்க. ராணுவம் தப்பு பண்ணுனா நீதி மன்றம் தானே போகணும் சாமி, அப்புறம் ஏன் இந்த பசங்க துப்பாக்கி தூக்குரானுங்க? குண்டு வைக்குரானுங்க? அப்பாவிங்கள வேற கொல்லுரானுங்க. பாருங்க, ஆப்கானிஷ்தான்ல அமெரிக்க காரன் இவ்ளோ பண்றான், ஒரு மடபயலும் கோர்ட்ல கேசு குடுக்க மாட்டுறானுங்க? மூளை இல்லாதவனுங்க... சாமி, ராஜீவுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணுரிங்க, ஆனா இந்திய அப்பாவி மக்கள் குண்டு வெடிப்புல செத்தா மட்டும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிரிங்க, என்னைக்காவது அவனுங்கள் இஸ்லாமியர்களே இல்லைன்னு பதிவு போடுரிங்களா? (ஒரு வேளை வெடி குண்டு பார்சல் வரும்னு பயமா?)

Sathish Murugan . said...

ஏன் சாமியாரே, அவனுங்க கற்பழிச்சத சொன்னா அத நீக்கி போடுறிங்க? சிங்களவன் கற்பழிப்பதை வேடிக்கை பார்க்க மானமுள்ள தமிழன் எவனும் விரும்ப மாட்டன், தாடியுள்ள தமிழர்கள் எப்படி?

Unknown said...

சூப்பர் பதிவு...சகோ.சுவனப்பிரியன்

அமெரிக்காவை பற்றி இங்கிலாந்து எம்.பி யே சொல்லுராருணா கண்டிப்பா சிந்திக்க வேண்டிய விஷயம்...இன்னும் இது பற்றிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்ப்போம்...இன்ஷா அல்லாஹ்..

சுவனப்பிரியன்... மூடர்களின் மூடத்தனமான செயல்களை தோலுரிப்பது நமது கடமையே...இருந்தாலும் மணி அதற்கு தகுதியானவரா என்பதுதான் கேள்வி...

""இவர்களையா உலகம் பயங்கரவாதிகள் என்கிறது.. - அன்று

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோர முகம் - இன்று""

"சொன்னது நீதானா......... சொல்.... சொல்.... சொல்.... டிங் டிங் மணியே..."

மிஸ்டர் மணி...

யோசிக்கிறவன் மனுஷன்......

மாத்தியோசிக்கிரவன் அறிவாளி ......

மாத்தி மாத்தி யோசிக்கிறவன் பைத்தியகாரன் ......

நீங்க மாத்தி மாத்தி யோசிக்கிறதா உங்களுடைய முந்தைய பதிவையே ஆதாரமாக காட்டி நிரூபிச்சாச்சி....இவருக்கு "ஆஹா..ஓஹோ.."போட சில கூட்டம் வேற... போங்க மிஸ்டர் போங்க...எதுலயாவது ஒண்ணுல உறுதியா இருங்க...

அப்பறம் சிலருடைய கோணத்தனமான கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் அளிப்பதில்லை என்று முடிவு எடுத்திருப்பதால் அவர்களுடைய அற்ப மகிழ்ச்சி நீட்டிக்கப்பட்டுள்ளது....

நன்றியுடன்
நாகூர் மீரான்

கோவி.கண்ணன் said...

//ஐஎஸ்ஐ, ரா, சிஐஏ, மொசாத் என்று இந்த குண்டு வெடிப்புகளின் கை அதிகம் நீளும். உண்மைகளும் அவ்வப்போது வெளி வந்து கொண்டுதான் உள்ளது. //

ஆமாம் சுவன அண்ணன்,

உண்மைகள் வெளிக்கு மாதிரி வெளியுலகத்திற்கு வந்தே நா(தீ)றும்.
:)

கோவி.கண்ணன் said...

//ஏன் சாமியாரே, அவனுங்க கற்பழிச்சத சொன்னா அத நீக்கி போடுறிங்க? //

அவருக்கு கொலை கொள்ளை கற்பளிப்பெல்லாம் ஆகாது, அவங்க ஆளுங்களே செய்திருந்தாலும் எடுத்துட்டு தான் போடுவார், நீங்க அதை நேர்மைன்னு நம்பனும்.

கோவி.கண்ணன் said...

//ஹ ஹ ஹ... யோக்கிய சாமி, உங்க அங்குமார்க்க எங்களுக்கு நல்லாவே தெரியும். உங்க கண்ணீர ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், எகிப்து, லிபிய, சோமாலியா இன்னும் பல சோற்றுக்கே வழியில்லாத சகோ வுக்கு கொடுங்க...//

இதுக்கு தான் நீங்கள் குரானை அரேபியிலேயே படிக்கனும், படிச்சிருந்தா கேட்கமாட்டிங்க.

தகுதி உள்ளவர்களின் தரம் உயர்த்தினோம் என்று அல்லா சொல்கிறான் (அவங்க 'ன்' போட்டு தான் சொல்லுவாங்க) மேற்கண்ட சோமாலிய வாழ் மக்களின் தரம் அல்லாவுக்கு நன்கு தெரியும். நம்புங்கள், அல்லாவின் எண்ணத்தை மாற்ற சுவன அண்ணனுக்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்கப்படவ் இல்லை. அதனால் தான் மாற்று மத ஏழைகளுக்காக கண்ணீர் சொட்டுகிறார்

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!உங்களையெல்லாம் ஆட்டுமந்தைக் கூட்டமென்றே அனைவரும் முத்திரை குத்துகிறார்கள்.இருக்குற ஆடுகளில் ஓரளவுக்கு சு.பி பரவாயில்லைன்னு சொல்லி நான் வாங்கி கட்டிக்கொள்கிறேன்.மதத்தோடு துவங்கினீர்கள்.இப்பொழுது ஈழத்தமிழர்கள் வசை வலைக்குள் நீங்களும் விழுந்து விட்டீர்கள்.அவர்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.விட்டுடுங்க.விடலைன்னா உங்க பாடு!அவங்க பாடு.

ஜார்ஜ் கெல்லா சதாம் ஹுசைனின் பே லிஸ்ட்டில் இருந்தவர்.ஜார்ஜ் கெல்லேவின் ஈராக்கிற்கு எதிரான போர் விமர்சனங்கள் மிகவும் சரியானவை.ஆனால் ஈராக்கின் நிகழ்வுகள் உலக மக்களின் போராட்டங்களையும் பின் தள்ளி விட்டு ராணுவ ஆக்கிரமிப்பை நிகழ்த்தியதுதான் மிச்சம்.

லிபியா விசயத்திலும் கூட அமெரிக்கா திட்டமிட்டு வன்முறையை தூண்டி இஸ்லாமியர்களை விட்டு அமெரிக்க தூதரை கொன்றது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.இரட்டைக் கோபுரம்,லிபியாவின் இஸ்லாமிய தீவிரவாதம் அனைத்தும் கான்ஸ்பைரஸி தியரி என்ற கோட்பாட்டிலேயே திளையுங்கள்.அமெரிக்கா இன்னும் பெரிய உலக்கையை தூக்கிக்கொண்டு வரப்போகிறான் பாருங்கள்.

K said...

""இவர்களையா உலகம் பயங்கரவாதிகள் என்கிறது.. - அன்று

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோர முகம் - இன்று""

"சொன்னது நீதானா......... சொல்.... சொல்.... சொல்.... டிங் டிங் மணியே..." ///

இதுக்கான விளக்கத்தை என்னுடைய பதிவில் சொல்லியிருக்கிறேன்! நீர் படித்திருக்க மாட்டீர் என்று நம்புகிறேன்!

இதற்கு நான் விளக்கம் சொன்ன பின்னரும் நீர் முந்தைய கருத்திலேயே தொங்கிக் கொண்டு:)) நிற்பது உமக்கு செலெக்டிவ் அம்னீசியா:)) இருப்பதையே காட்டுகிறது!

உமக்கு வேறெதுவும் சொல்வதற்கு இல்லை :))

K said...


1.முதல் தவறு. மனிதன் மனிதனை கும்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். இங்கு தான் வர்ணாசிரமம் நுழைய முதல்படி./////

திருத்தம் 01 - சக மனிதனைக் கற்பழிப்பதைக் காட்டிலும்,கும்புடுவது எவ்வளவோ தேவல:)))

K said...

தவறு 2: சமூகத்தில் எங்கெல்லாம் அநாசாரங்கள் தலை தூக்குகிறதோ அதை ஒரு முஸ்லிம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என் சக்திக்கு உட்படடு அது தவறு என்று எடுத்து சொல்வது எனது கடமை. //////

திருத்தம் 02 - இஸ்லாமியர்களால் சமூகத்தில், உருவாக்கப்படும் அநாசாரங்களச் சுட்டிக் காட்டி, திருத்தி, நேர்வழிப்படுத்தவே உங்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்படுமே? இதில் ஏனைய சமூகங்களைத் திருத்தும் பணியில் நீங்கள் இறங்கியிருப்பது உங்களின் உயர்ந்த அர்ப்பணிப்பைக்:)) காட்டுகிறது!

நிற்க - சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை உங்களுக்கு மட்டும் உரியதல்லவே? :))))

K said...

இந்திய ராணுவம் தவறிழைத்திருந்தால் அதை கேட்ட நீதி மன்றம் உள்ளது. தண்டிக்க சட்டம் உள்ளது. அதற்காக ராஜீவ் காந்தியை கொலவதுதான் முறையா? //////

திருத்தம் - 3 - விடுதலைப் புலிகள் தவறிழைத்திருந்தால், அவர்களைத் தானே தாக்கணும்! எதுக்கு அப்பாவிப் பெண்களின் கற்போடு இந்திய இராணுவம் விளையாடணும்? வாட் டூ யூ மீன்?

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//மதத்தோடு துவங்கினீர்கள்.இப்பொழுது ஈழத்தமிழர்கள் வசை வலைக்குள் நீங்களும் விழுந்து விட்டீர்கள்.//

ஈழத் தமிழர்களை நான் என்றுமே வசை பொழிந்ததில்லை. அவர்கள் மேல் எனக்கு அனுதாபமே உண்டு.

//அவர்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.விட்டுடுங்க.விடலைன்னா உங்க பாடு!அவங்க பாடு.//

மிரட்டலா....சிரிப்புத்தான் வருகிறது.

இதே ஆலோசனையை இஸ்லாத்தை அவர்கள் கையில் எடுத்த போது சொல்ல வேண்டியதுதானே! அப்பொழுது எங்கு போனீர்கள்.

இவர்கள் வெறும் காகிதப் புலி நடராஜன். என்று ஒரு சிறந்த வாழ்வு முன்பு வந்ததை உதறி விட்டு வன்முறையையே மார்க்கமாக தேர்ந்தெடுத்தார்களோ அன்றே இவர்கள் காகிதப் புலியாகி விட்டார்கள். எதையும் தாங்குவேனா தாங்க மாட்டேனா என்பதை நானல்லவா தீர்மானிக்க முடியும்.

போரில் பல அநியாயங்கள் நடந்ததை மறுப்பதற்கில்லை. அதையே காரணம் காட்டி திரும்பவும் ஆயுதங்களை எடுப்பதை விட நடக்கும் அரசாங்கத்தோடும் நமது மத்திய அரசோடும் இணக்கமாக செல்வதே இவர்களின் நீண்ட நாள் அமைதிக்கு உதவும்.

//லிபியா விசயத்திலும் கூட அமெரிக்கா திட்டமிட்டு வன்முறையை தூண்டி இஸ்லாமியர்களை விட்டு அமெரிக்க தூதரை கொன்றது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.இரட்டைக் கோபுரம்,லிபியாவின் இஸ்லாமிய தீவிரவாதம் அனைத்தும் கான்ஸ்பைரஸி தியரி என்ற கோட்பாட்டிலேயே திளையுங்கள்.அமெரிக்கா இன்னும் பெரிய உலக்கையை தூக்கிக்கொண்டு வரப்போகிறான் பாருங்கள்.//

வரட்டும். எதையும் சமாளிக்கும் வல்லமையை இஸ்லாம் எங்களுக்கு தந்திருக்கிறது.

suvanappiriyan said...

//தகுதி உள்ளவர்களின் தரம் உயர்த்தினோம் என்று அல்லா சொல்கிறான் (அவங்க 'ன்' போட்டு தான் சொல்லுவாங்க) மேற்கண்ட சோமாலிய வாழ் மக்களின் தரம் அல்லாவுக்கு நன்கு தெரியும். நம்புங்கள், அல்லாவின் எண்ணத்தை மாற்ற சுவன அண்ணனுக்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்கப்படவ் இல்லை. அதனால் தான் மாற்று மத ஏழைகளுக்காக கண்ணீர் சொட்டுகிறார்//

நான் சோமாலியாவுக்கு போக முடியாது. ஆனால் தமிழ் மக்களோடு எனது கருத்துக்களை வைக்க முடியும். என்னால் எது முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்.

suvanappiriyan said...

//திருத்தம் 01 - சக மனிதனைக் கற்பழிப்பதைக் காட்டிலும்,கும்புடுவது எவ்வளவோ தேவல:)))//

அத நீங்க சொல்லக் கூடாதுங்கண்ணா! :-))))

suvanappiriyan said...

//திருத்தம் - 3 - விடுதலைப் புலிகள் தவறிழைத்திருந்தால், அவர்களைத் தானே தாக்கணும்! எதுக்கு அப்பாவிப் பெண்களின் கற்போடு இந்திய இராணுவம் விளையாடணும்? வாட் டூ யூ மீன்? //

அடடா....கற்பழித்த ராணுவ வீரர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்போம். அதற்கு ராஜீவ் காந்தியின் உயிரை எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

Anonymous said...

http://adiraixpress.blogspot.com/2012/09/blog-post_25.html

அன்புடன்

முஹம்மது ஸாலிஹ்

Anonymous said...

Mohamed Thameem
September 25, 2012 3:38 PM

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தமீம் அன்சாரி அங்கு பாக். உளவுப்பிரிவில் உள்ள சாஷி, காஜி என்பவர்களை சந்தித்தாராம். கடந்த 8 மாதங்களில் அன்சாரி இலங்கைக்கு 5 முறை சென்றாராம். தமீம் அன்சாரிக்கு சாஜி தர வேண்டிய வியாபார பாக்கி 27 இலட்ச ரூபாய். அதாவது க்யூ பிராஞ்ச் மொழியில் சொல்வதென்றால் உளவு பார்ப்பதற்கான கைக்கூலி.

முதல் தகவல் அறிக்கையில் சாஜி பெயரும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ,,அவர்களில் யாரும் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருப்பவர்களா? என எனக்குத் தெரியாது.,, என்கிறார் தமீம் அன்சாரி. அவர்களுடம் வியாபாரம் செய்வதைத் தாண்டி அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு தனக்கு எப்படித் தெரியும் என்கிறார் அன்சாரி. இந்த லட்சணத்தில் கடந்த 8 மாதமாக அவரது செல்போன் பேச்சுக்களை வேறு உளவுப் பிரிவினர் கண்காணித்துதான் பொறி வைத்துப் பிடித்தார்களாம்.

அன்சாரி மீது இந்திய அரசாங்க ரகசிய சட்டம் 3,4,9 பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அன்சாரி முன்னாள் தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலர். ஆனாலும் சிபிஎம் இக்கைது பற்றி வாய் திறக்கவேயில்லை. அதனால்தான் விமான நிலையத்தில் கைதுசெய்து விட்டு திருச்சி டோல்கேட்டில் வைத்து பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசாரால் துணிந்து பொய் சொல்லுவதோடு அவருக்கு தீவிரவாதி பட்டமும் கட்ட முடிகிறது. சிபிஎம்மும் பொதுவான இந்து உளவியலின் செல்வாக்கில் இருப்பதால் அன்சாரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அன்சாரி வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்ய குன்னூருக்கு சென்றபோது வெலிங்கடன் ராணுவக் கல்லூரியையும் புகைப்படம் எடுத்தாராம். தஞ்சைக்கருகில் உள்ள மல்லிப்பட்டிணம் கடற்படை தளத்தை கூட இதுவரை அவர் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் அங்கேயும் சென்று படம் எடுத்தாகக் கூறுகிறது போலீசு. எதிர்காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் அன்சாரியின் ஆசையாம். அதற்கு செல்லுமிடங்களெல்லாம் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவர் அவர்.

குன்னூரில் இந்திய இராணுவம் இருக்கிறது, பயிற்சிக் கல்லூரிகள் இருக்கிறது என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம். அதுவும் இலங்கை வீரர்கள் எல்லாம் வந்து பயிற்சி செய்யும் இடம். ஒரு வேளை இலங்கை வீரர்கள் மூலம் குன்னூர் தகவல்கள் பாகிஸ்தான் சென்றால் இந்தியா என்ன செய்யும்? எனில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதோடுதான் அங்கு இலங்கை வீரர்கள் வந்து போகிறார்கள் என்றால் அதில் இரகசியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அமெரிக்க விண்கோள்கள் வேவு பார்க்கும் போது அமெரிக்காவிடம் சொல்லி இந்திய இராணுவ இரகசியங்களை பாக் வாங்கிவிடலாம். இல்லையெனில் அப்படி ஒரு விண்கோளை விட்டால் முடிந்தது விசயம். இதெல்லாம் முடியாது என்று ஒரு திருச்சி வெங்காய வியாபாரியை வைத்துத்தான் ஐ.எஸ்.ஐ செயல்படுகிறது என்றால் சிரிப்பாக இல்லை?

ஏற்கெனவே முசுலீம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப ஊடகங்கள் தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டன• போலீசும், ஆளும் வ‌ர்க்க‌மும் நாடு முழுக்க‌ முசுலீம்க‌ளை தீவிர‌வாதிக‌ளாக‌ காட்டுவ‌தில் முன்னிற்கின்ற‌ன• காசுமீரில் சாதார‌ண‌ அப்பாவிக‌ளை இந்திய‌ ராணுவ‌ம் தீவிர‌வாதிக‌ளாக‌ சித்த‌ரிக்கின்ற‌து. அதுபோல‌வே நாடு முழுதும் சித்த‌ரிப்ப‌த‌ன் ஒரு ப‌குதிதான் அன்சாரி தீவிர‌வாதி ஆன‌தும்.

rachinn said...

சகோ!உங்கள் கருத்துகளை பொறுமையாக எடுத்து சொல்கிர்ரிர்கள்!நன்று! ஆனால் மார்ருக்கருத்துகளையும் உள்வாங்கிநாள் நலம் !எப்போதும் நாமே சரி என்பதில்லைதானே சகோ!

K said...

//திருத்தம் 01 - சக மனிதனைக் கற்பழிப்பதைக் காட்டிலும்,கும்புடுவது எவ்வளவோ தேவல:)))//

அத நீங்க சொல்லக் கூடாதுங்கண்ணா! :-)))) ////

ஹா ஹா ஹா நிச்சயமாக நான் சொல்லக் கூடாதுதான்! காரணம் என் சார்ந்தவர்கள் கற்பழிப்பதில்லை :))))

Unknown said...

*****இதற்கு நான் விளக்கம் சொன்ன பின்னரும் நீர் முந்தைய கருத்திலேயே தொங்கிக் கொண்டு:)) நிற்பது உமக்கு செலெக்டிவ் அம்னீசியா:)) இருப்பதையே காட்டுகிறது!

உமக்கு வேறெதுவும் சொல்வதற்கு இல்லை :))******

அருமையான வாசகம்....குறித்துக்கொள்கிறேன்....

பதில் சொன்ன பின்னரும் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால் உங்க சகாக்களுக்கே அடிக்கடி ,அடிக்கடி தேவைப்படுது...

இதனால் பதிவுலக மார்க்க சகோதரர்களுக்கு ஓர் அறிவிப்பு...

* குண்டு வைக்கிறது,........

* பெண் அடிமைத்தனம்,........

* நபி ஏன் பல திருமணம் செய்தார்கள்,.......

* அன்னை ஆயிஷா அவர்களை ஏன் சிறு வயதிலேயே திருமணம் செய்தார்கள்,.......

இன்னும்..... இது போன்ற திரும்ப திரும்ப வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளித்து நேரத்தை விரயமாக்காமல் மேற்குறிப்பிட்ட வாசகத்தை காப்பி பேஸ்ட் செய்யும் படி கேட்டு கொள்ள படுகிறார்கள்

மறக்காமல்.....

" உபயம் : திரு .மாத்தியோசி மணி "

என்று போடும் படியும் கேட்டு கொள்ள படுகிறார்கள்

நன்றியுடன்
நாகூர் மீரான்

K said...

அடடா....கற்பழித்த ராணுவ வீரர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்போம். அதற்கு ராஜீவ் காந்தியின் உயிரை எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? /////

சரி, சம்பவம் நடந்து 23 ஆண்டுகள் ஆச்சு! நீங்கள் எப்போது தண்டனை வாங்கிக் கொடுப்பீர்கள்? அறிய ஆவல் :))

நிரூபன் said...

இதெல்லாம் நான் எங்கே கத்துகிட்டேன்னு நீங்க கேட்கப்படாது. இப்போ நான் இருப்பது ஐரோப்பாவில். இதற்கு முன் எங்கே இருந்தேன்னு உங்களுக்கு தெரியும். அங்கேதான் இது ////.

வணக்கம் சுவனக் குருஜி!
நலமா?
ஊர்ல எல்லோரும் சௌக்கியமா?

உங்களிடம் ஒரேயொரு கேள்வி!

தாங்கள் எப்போதாவது வன்னிக்கு வந்திருக்கிறீங்களா?

வன்னியில் புலிகளின் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்றேனும் அறிந்திருக்கிறீர்களா?

நிரூபன் said...

சுவனக் குருஜி!
அடுத்த கேள்வி!
நீங்க என்னதான் மதம் மதம்னு சொன்னாலும்,
நீங்க இங்கே இழிவுபடுத்தியிருக்கும்
புலிகள் அமைப்பினர் மக்களுக்காகப் பொதுச் சேவைகள், நிர்வாக அமைப்புக்கள் செய்திருந்தார்களே!

அதனை உங்கள் சவுதி அரசோ அல்லது நீங்கள் பின்பற்றும் மார்க்க அரசோ இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கு, தெருவோர வாழ் மக்களுக்கு செய்ய முன்வந்தார்களா?

புலிகளின் நிர்வாகம் பற்றி அறியவில்லையா?

எல்லோர் வாழ்விலும் தவறுகள் இடம் பெறுவது இயல்பு.
ஏன் தவறு செய்வது மனிதப் பண்பு தானே..
புலிகளும் அவ்வாறு தவறு ஒரு காலத்தில் ஒரு சில தடவைகள் செய்திருக்கலாம்!
ஆனால் எந்த ஓர் தீவிரவாத அமைப்பினைப் போல உலகினில் புலிகள் தொடர்ச்சியாக நீங்கள் சொல்வது போல கொலைகள் செய்யவில்லையே!!

நிரூபன் said...

சுவனக் குருஜி!
அடுத்த கேள்வி!
நீங்க என்னதான் மதம் மதம்னு சொன்னாலும்,
நீங்க இங்கே இழிவுபடுத்தியிருக்கும்
புலிகள் அமைப்பினர் மக்களுக்காகப் பொதுச் சேவைகள், நிர்வாக அமைப்புக்கள் செய்திருந்தார்களே!

அதனை உங்கள் சவுதி அரசோ அல்லது நீங்கள் பின்பற்றும் மார்க்க அரசோ இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கு, தெருவோர வாழ் மக்களுக்கு செய்ய முன்வந்தார்களா?

புலிகளின் நிர்வாகம் பற்றி அறியவில்லையா?

எல்லோர் வாழ்விலும் தவறுகள் இடம் பெறுவது இயல்பு.
ஏன் தவறு செய்வது மனிதப் பண்பு தானே..
புலிகளும் அவ்வாறு தவறு ஒரு காலத்தில் ஒரு சில தடவைகள் செய்திருக்கலாம்!
ஆனால் எந்த ஓர் தீவிரவாத அமைப்பினைப் போல உலகினில் புலிகள் தொடர்ச்சியாக நீங்கள் சொல்வது போல கொலைகள் செய்யவில்லையே!!

K said...

எதிர் கருத்து உடையவர்கள் என்று பல தலைவர்களை போட்டு தள்ளிய அனுபவம் எங்களுக்கு உண்டு. /////

ஹையோ, முருகா!

எதிர்க் கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக யாரையும் கொல்லவில்லை! எதிர்ச் செயற்பாட்டார்களைத்தான் தண்டித்தார்கள்!

இலங்கை அரசோடு சேர்ந்து காட்டிக் கொடுத்தும், தமிழ்ப் பெண்களைக் கூட்டிக் கொடுத்தும் இழி செயல் புரிந்தவர்களைக் கொல்லாமல், குலவவா முடியும்? :))))

கேவலம் ஒரு திரைப்படத்துக்காக, ஒருவர் கற்பழிக்கப்பட்டுக் கொல்ல முடியும் எனும் போது, காட்டிக் கொடுத்து, போராளிகளின் சாவுக்குக் காரணமாக இருப்பவர்களைத் தண்டிப்பது ஒன்றும் பெரிய குற்றம் இல்லையே? :)))

நிரூபன் said...

இதெல்லாம் நான் எங்கே கத்துகிட்டேன்னு நீங்க கேட்கப்படாது. இப்போ நான் இருப்பது ஐரோப்பாவில். இதற்கு முன் எங்கே இருந்தேன்னு உங்களுக்கு தெரியும். அங்கேதான் இது //..//

அடப் போங்க குருஜி!
நாம புலிகளிடமிருந்து கத்துக்கிட்ட விஷயங்கள் அதிகம்!
ஆனால் நீங்கள் தீவிரவாதிங்க கிட்டயிருந்து எங்களை விட அதிகமா கற்றிருக்கீறீங்க.
சொல்லுறேன்! எடுத்து விடுறேன்! பக்குவமா புடிச்சு வையுங்க!

புலிகளைப் பின்பற்றிய மக்கள், தமிழீழம் என்ற கொள்கையின் கீழ் புலிகளின் கீழ் அணிதிரண்ட மக்கள் எல்லோரும், உலகெல்லாம் தாம் வாழும் இடமெல்லாம் பல ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள்! ஏன் ஐநா சபை முன்றல் முதல் பிரித்தானியாவின் ஒலிம்பிக் வாசல் வரை ஆர்ப்பாட்டம் செய்தார்கள்!

கேவலம்! ஒரு சினிமாப்படம் எடுத்த குற்றத்திற்காக, படம் எடுத்த இயக்குனரை, படம் எடுத்தோரை தாக்குவதை விடுத்து அப்பாவி அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது காடைத்தனமாக தாக்குதல் நடத்தவில்லை தானே!

இன்னோர் விடயம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முஹம்மது நபியை கொச்சைப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! ஆர்ப்பாட்டம் செய்த கொடூரவாதிகள் ஆறு அப்பாவிப் போலீஸாரை அடிச்சு, அவர்கள்
உயிருக்கு போராடும் வண்ணம் கொலை வெறியோடு தாக்கியிருக்கிறார்கள்!

இப்படி இதுவரை எந்த ஒரு ஈழத் தமிழனாவது தான் வாழும் புலம் பெயர் நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்களா?
மந்தைக் கூட்டங்களே! போங்கடா நீங்களும் உங்கள் பேதலித்த புத்தியும்!

சொல்லுங்கள்!
ஒரு திரைப்படத்திற்காக ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பு அளித்த போலீஸை தாக்கும் உங்களைப் போன்ற நயவஞ்சக, மத வெறியர்களை விட,
புலிகளின் ஈழக் கொள்கையினை நேசிக்கும் நாம் எல்லோரும் உயர்ந்தவர்கள் தானே?

உமக்கு தில் இருந்தா அத்தனை கேள்விக்கும் மளுப்பாமல், நேரடியாக பதில் சொல்லும்!
பதிலை திசை திருப்ப வேணாம்!
இத்தால் யான் சொல்லிக்குவது என்னவென்றால்!

அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்!

நிரூபன் said...

இத்தால் யான் சொல்லிக் கொள்வது யாதெனில்!

மந்தைக் கூட்டத்தினர் அனைவருக்கும் இன்று முதல் வலையுலகில் அழிவுகாலம் ஆரம்பமாகின்றது.

உங்கள் மதவெறிப் பதிவுகள் அனைத்திற்கும் ஓர் முடிவு கட்டுகிறேன்! பொறுத்திருந்து பாருங்கள்!
இது சவால்!

K said...

பதில் சொன்ன பின்னரும் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால் உங்க சகாக்களுக்கே அடிக்கடி ,அடிக்கடி தேவைப்படுது... /////

ஹா ஹா ஹா எங்களுக்குக் கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்கவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை! அப்படி ஒரு இக்கட்டான நிலைமைக்கு எம்மை, இஸ்லாமியர்கள் இட்டுச் செல்வதில்லை! :)))

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு தப்பு பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

முந்தா நாள் கூட பாருங்கள்! அமெரிக்காவில் படம் எடுத்தவனின் தலையை எடுப்பவனுக்கு லட்சம் ரூபா பரிசு என்று பாக்கிஸ்தான் நாட்டு கோமாளி அமைச்சர் அறிவிச்சிருக்காரு!

அவரெல்லாம் ஒரு அமைச்சர்? த்தூஊஊ :))

எங்களோடு போட்டி போட்டு வெல்ல மாட்டீங்க பிரதர் :))))

நிரூபன் said...

சுவனக் குருஜி! கபடி ஆடுவோமா?
நான் ரெடி! நீங்க ரெடியா?

suvanappiriyan said...

வாங்க நிரூபன்!

//வணக்கம் சுவனக் குருஜி!
நலமா?
ஊர்ல எல்லோரும் சௌக்கியமா?//

நான் நலம்! நீங்க நலமா?


//உங்களிடம் ஒரேயொரு கேள்வி!
தாங்கள் எப்போதாவது வன்னிக்கு வந்திருக்கிறீங்களா?

வன்னியில் புலிகளின் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்றேனும் அறிந்திருக்கிறீர்களா?//

இரண்டு முறை கொழும்பு விமான நிலையத்துக்கு சென்னை செல்ல வந்துள்ளேன். மற்றபடி வன்னி நிகழ்வுகளை தொலைக் காட்சி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் படித்துள்ளேன்.

//நீங்க இங்கே இழிவுபடுத்தியிருக்கும்
புலிகள் அமைப்பினர் மக்களுக்காகப் பொதுச் சேவைகள், நிர்வாக அமைப்புக்கள் செய்திருந்தார்களே!//

நல்லது எவ்வளவோ செய்திருந்தாலும் சொந்த மக்களை தனது பேச்சை கேட்காததற்காக கொலை செய்வது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

புலிகள் வன்னி மக்களுக்கு நன்மைகள் செய்ததை மறுக்கவில்லை.

//அதனை உங்கள் சவுதி அரசோ அல்லது நீங்கள் பின்பற்றும் மார்க்க அரசோ இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கு, தெருவோர வாழ் மக்களுக்கு செய்ய முன்வந்தார்களா?//

என்னால் பெரும் பட்டியலையே தர முடியும். பலரும் கூறும் வஹாபிகள் அமைப்பான டிஎன்டிஜே, மற்றும் தமுமுக அமைப்புகள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்ல தெருவோர இந்து மக்களுக்கும் எந்த அளவு சேவை செய்து வருகின்றனர் என்பதை இந்த சுட்டிகளில் சென்று ஆதாரத்தோடு பாருங்கள்.

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

கண்சிகிச்சை முகாம், இலவச ஆம்புலன்ஸ், வட்டியில்லா கடனுதவி, கல்வி உதவி, இரத்த தானம், என்று ஜாதி மத பேதம் இல்லாது அனைத்து மக்களுக்கும் செய்து வருவதை ஆதாரத்தோடு பாருங்கள்.

suvanappiriyan said...

//சரி, சம்பவம் நடந்து 23 ஆண்டுகள் ஆச்சு! நீங்கள் எப்போது தண்டனை வாங்கிக் கொடுப்பீர்கள்? அறிய ஆவல் :))//

நரேந்திர மோடியின் ஒரு பெண் அமைச்சர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கவில்லையா? அதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் வைகோ, சீமான், திக, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு போன்ற தலைவர்களை தொடர்பு கொண்டு வழக்கு தொடர உங்களுக்கு என்ன தடை? அப்படி வழக்கு தொடர்ந்தால் அதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு கொடுக்குமே! மற்ற அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்களே!

suvanappiriyan said...

//சுவனக் குருஜி! கபடி ஆடுவோமா?
நான் ரெடி! நீங்க ரெடியா?//

எனக்கு பால் பேட் மிட்டன்தான் விளையாடத் தெரியும்? சரி கபடிக்கு நானும் ரெடி.

//மந்தைக் கூட்டத்தினர் அனைவருக்கும் இன்று முதல் வலையுலகில் அழிவுகாலம் ஆரம்பமாகின்றது.

உங்கள் மதவெறிப் பதிவுகள் அனைத்திற்கும் ஓர் முடிவு கட்டுகிறேன்! பொறுத்திருந்து பாருங்கள்!
இது சவால்!//

சவால்லாம் விட்டீங்கன்னா நான் ஓடிப் போயிடுவேன் ஆமா.... :-)

எனக்கு புலிகளைப் பற்றி விமரிசிக்க என்ன வந்தது. உங்கள் தோழர் இஸ்லாத்தின் தீவிரவாதம் என்று தேவையில்லாமல் பதிவு போட்டதால்தான் அதற்கு விளக்கமாக புலிகளின் தீவிரவாதத்தை நான் பேச முற்பட்டது. முதலில் உங்கள் நண்பரை சரி செய்யுங்கள். இது போன்ற சவால்களெல்லாம் பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள்.

அமெரிக்கா காரனே அரண்டு போய் இருக்கானாம்.......

போங்க நிரூபன்....போய் வன்னி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சி எடுங்கள். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். ஒன்றாக சேர்ந்து அந்த மக்களின் துயர் துடைப்போம்.

suvanappiriyan said...

//முந்தா நாள் கூட பாருங்கள்! அமெரிக்காவில் படம் எடுத்தவனின் தலையை எடுப்பவனுக்கு லட்சம் ரூபா பரிசு என்று பாக்கிஸ்தான் நாட்டு கோமாளி அமைச்சர் அறிவிச்சிருக்காரு!

அவரெல்லாம் ஒரு அமைச்சர்? த்தூஊஊ :))//

அத அந்த மக்கள் அல்லவா யோசிக்கணும்.

நிரூபன் said...

சுவனம் ஜி!
ஒரு கேள்வி
இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்படும் போது,
நடு ரோட்டில் நிற்க வைத்தல்,
கல்லால் எறிந்து கொல்லுதல்,
முகத்தில் அசிட் ஊற்றி காயம் செய்தல்/ தண்டனை வழங்குதல்

இவை எல்லாம் இந்த உலகத்தில இஸ்லாம் எனும் புனித மதத்தை பின்பற்றும் மக்கள் தவறு செய்யும் போது வழங்கப்படும் சந்தர்ப்பத்தில்;

எந்த ஒரு மக்களுக்காக தம் வாழ்வை, தம் இளமையை, தம் உடலை அர்பணித்து புலிகள் போராடினார்களோ,
அந்த மக்களில் ஒரு சிலர் எதிரியின் பக்கம் போகும் போது கொல்வதில் என்னய்யா தவறு கண்டீர்?

ஒரு இஸ்லாம் பெண்ணை, இந்துப் பையன் மணம் முடிக்க நினைத்தால், அந்தப் பையனை தங்களின் புனித மத மக்கள் அடித்து கொல்வதில்லை!
அது போலத் தான் புலிகளுக்கும் மக்கள் மீதிருந்து பாசம் , மக்கள் தம்மை விட்டு விலகும் போது இந் நிலமைக்கு இட்டுச் சென்றது!

இதில் என்ன தவறு கண்டீர்?

suvanappiriyan said...

//எந்த ஒரு மக்களுக்காக தம் வாழ்வை, தம் இளமையை, தம் உடலை அர்பணித்து புலிகள் போராடினார்களோ,
அந்த மக்களில் ஒரு சிலர் எதிரியின் பக்கம் போகும் போது கொல்வதில் என்னய்யா தவறு கண்டீர்?//

மாற்றுக் கருத்து உடையவர்களை விளக்க முற்பட வேண்டும். அது முடியாத பட்சத்தில் அவர்கள் வழியில் விடுவதுதானே முறை?

அமிர்தலிங்கம், பத்மனாபா கொலைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? கலைஞரை பிடிக்காதவன் ஜெயலலிதாவின் பக்கம் போவான். ஜெயலலிதாவை பிடிக்காதவன் காங்கிரஸுக்குப் போவான். அது அவனது உரிமை. அதற்காக 'என் தலைமையை எப்படி மறுக்கலாம்' என்று அவன் தலையை எடுப்பதுதான் அறிவுடைய செயலா?

இன்று எல்லாம் முடிந்து விட்டது. இனியாவது அரசாங்கத்தோடு ஒன்றாக இணைந்து அந்த மக்களை மேலுக்கு கொண்டு வர முயற்சிக்காமல் இன்னும் போர்க் குற்றங்களையே பேசிக் கொண்டு காலத்தை கடத்துவது ஏன்?

இன்று பல விடுதலைப் புலிகளுக்கு சிங்கள அரசாங்கம் புனர் வாழ்வு கொடுத்துள்ளது. இந்திய அரசோடு இணைந்து அந்த மக்களை அரசியலில் பங்கு பெறச் செய்து சமூகத்தோடு கலக்க என்ன தடை உங்களுக்கு. இன்று முஸ்லிம்கள் பல சலுகைகளையும் அரசில் பெற்று வருகின்றனர். நீங்கள் இப்படி விலகிக் போவதால் சிங்களவர்கள் மேலும் தமிழ் பகுதிகளில் குடியேற நீங்களே வசதி பண்ணிக் கொடுக்கிறீர்கள்.

நிரூபன் said...

சுவனப் பிரியன் said...
//எந்த ஒரு மக்களுக்காக தம் வாழ்வை, தம் இளமையை, தம் உடலை அர்பணித்து புலிகள் போராடினார்களோ,
அந்த மக்களில் ஒரு சிலர் எதிரியின் பக்கம் போகும் போது கொல்வதில் என்னய்யா தவறு கண்டீர்?//

மாற்றுக் கருத்து உடையவர்களை விளக்க முற்பட வேண்டும். அது முடியாத பட்சத்தில் அவர்கள் வழியில் விடுவதுதானே முறை? //

அப்படீன்னா நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை
லூஸில விடுங்க!
கண்டுக்காம இருங்க!!!!!

மூஞ்சில அசிட் ஊத்துறதை நிறுத்துங்க!
நடு ரோட்டில கல்லால எறிவதை நிறுத்துங்க..

பாருங்க..
அதே கீறல் விழுந்த சீடி மாதிரி ஒரு சில அறிஞர்களை கொன்றதை மறுபடியும் மறுபடியும் சொல்லுறீங்க

ஆனால் நாம ஒவ்வோர் நாளும் கசையடி,
கற்பழிப்பு
கல்லெறி
தூக்குத்தண்டனையில் கொல்லப்படுவோரை சொல்லுவமில்லே!

நிரூபன் said...

சுவனப் பிரியன் said...
//எந்த ஒரு மக்களுக்காக தம் வாழ்வை, தம் இளமையை, தம் உடலை அர்பணித்து புலிகள் போராடினார்களோ,
அந்த மக்களில் ஒரு சிலர் எதிரியின் பக்கம் போகும் போது கொல்வதில் என்னய்யா தவறு கண்டீர்?//

மாற்றுக் கருத்து உடையவர்களை விளக்க முற்பட வேண்டும். அது முடியாத பட்சத்தில் அவர்கள் வழியில் விடுவதுதானே முறை? //

அப்படீன்னா நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை
லூஸில விடுங்க!
கண்டுக்காம இருங்க!!!!!

மூஞ்சில அசிட் ஊத்துறதை நிறுத்துங்க!
நடு ரோட்டில கல்லால எறிவதை நிறுத்துங்க..

பாருங்க..
அதே கீறல் விழுந்த சீடி மாதிரி ஒரு சில அறிஞர்களை கொன்றதை மறுபடியும் மறுபடியும் சொல்லுறீங்க

ஆனால் நாம ஒவ்வோர் நாளும் கசையடி,
கற்பழிப்பு
கல்லெறி
தூக்குத்தண்டனையில் கொல்லப்படுவோரை சொல்லுவமில்லே!

suvanappiriyan said...

//அப்படீன்னா நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை
லூஸில விடுங்க!
கண்டுக்காம இருங்க!!!!!

மூஞ்சில அசிட் ஊத்துறதை நிறுத்துங்க!
நடு ரோட்டில கல்லால எறிவதை நிறுத்துங்க..//

இப்படி செய்வதை யார் ஆதரித்தது? கல்லால் எறிந்து கொல்வதோ, கசையடி கொடுப்பதோ தனி மனிதர்கள் செய்ய முடியாது. அதற்கு ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசாங்கம் சாட்சிகள் சரியாக இருக்கும் பட்சத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை நிறைவேற்றலாம். தனிப்பட்ட மனிதன் செய்வது அது யார் செய்தாலும் தவறுதான்.

நிரூபன் said...

உமக்கு பதில் சொல்லி
எனக்கு மண்டையில இருக்கிற முடி எல்லாம் உதிர்ந்து விடும் போல இருக்கப்பா..

அதைத் தான் அப்போ தொடக்கம் சொல்றேன்!

புலிகளும் ஒரு அரசாங்கம் வைச்சிருந்தாங்க
அதால அவங்க பண்ணினாங்க!
புலிகளும் தனி ஒருவர் இல்ல!
ஒரு அரசாங்கம் பாஸ்..

எப்பூடி!

Unknown said...

இந்த புத்தி இஸ்லாமால் வந்த கேவலம் சுவனப்பிரியன். நீங்கள் மதம் மாறீயதால் சொந்த இனத்தையே அழிவுக்கு தூண்டுகிறீர்கள்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ சுவனபிரியன்
""அமிர்தலிங்கம், பத்மனாபா கொலைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? கலைஞரை பிடிக்காதவன் ஜெயலலிதாவின் பக்கம் போவான். ஜெயலலிதாவை பிடிக்காதவன் காங்கிரஸுக்குப் போவான். அது அவனது உரிமை. அதற்காக 'என் தலைமையை எப்படி மறுக்கலாம்' என்று அவன் தலையை எடுப்பதுதான் அறிவுடைய செயலா?

இன்று எல்லாம் முடிந்து விட்டது. இனியாவது அரசாங்கத்தோடு ஒன்றாக இணைந்து அந்த மக்களை மேலுக்கு கொண்டு வர முயற்சிக்காமல் இன்னும் போர்க் குற்றங்களையே பேசிக் கொண்டு காலத்தை கடத்துவது ஏன்?

இன்று பல விடுதலைப் புலிகளுக்கு சிங்கள அரசாங்கம் புனர் வாழ்வு கொடுத்துள்ளது. இந்திய அரசோடு இணைந்து அந்த மக்களை அரசியலில் பங்கு பெறச் செய்து சமூகத்தோடு கலக்க என்ன தடை உங்களுக்கு. இன்று முஸ்லிம்கள் பல சலுகைகளையும் அரசில் பெற்று வருகின்றனர். நீங்கள் இப்படி விலகிக் போவதால் சிங்களவர்கள் மேலும் தமிழ் பகுதிகளில் குடியேற நீங்களே வசதி பண்ணிக் கொடுக்கிறீர்கள்.""
.மிக அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள்.வரவேற்கிறேன். விதண்டாவாதம் செய்கிறவர்கள் இந்த கருத்தை முஸ்லிம் ஒருவர் சொல்லி நாம் ஏற்பதா? என்று எண்ணாமல் சிந்தித்தால் நலமாக இருக்கும்.
kalam.

Rizi said...

Supi pls stop this! Don;t talk about LTTE and Srilanka Subject.. you continue your religion matter only..!!

suvanappiriyan said...

//புலிகளும் ஒரு அரசாங்கம் வைச்சிருந்தாங்க
அதால அவங்க பண்ணினாங்க!
புலிகளும் தனி ஒருவர் இல்ல!
ஒரு அரசாங்கம் பாஸ்..

எப்பூடி! //

ஒரு தீவிரவாத குழு அரசாக எப்படி மாற முடியும்? தமிழர்களிலேயே பல குழுக்கள் புலிகளை ஆதரிக்கவில்லையே! ஐநா அங்கீகரித்ததா? அல்லது பக்கத்து நாடுகள்தான் அங்கீகரித்ததா?

வீரப்பன் கூட காட்டுப் பகுதிக்கு நானே ராஜா என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கு உலக நாடுகளின் அங்கீகாரம் வேண்டும் தோழரே!

நிரூபன் said...

சுவனப் பிரியன் said...
//புலிகளும் ஒரு அரசாங்கம் வைச்சிருந்தாங்க
அதால அவங்க பண்ணினாங்க!
புலிகளும் தனி ஒருவர் இல்ல!
ஒரு அரசாங்கம் பாஸ்..

எப்பூடி! //

ஒரு தீவிரவாத குழு அரசாக எப்படி மாற முடியும்? தமிழர்களிலேயே பல குழுக்கள் புலிகளை ஆதரிக்கவில்லையே! ஐநா அங்கீகரித்ததா? அல்லது பக்கத்து நாடுகள்தான் அங்கீகரித்ததா?

வீரப்பன் கூட காட்டுப் பகுதிக்கு நானே ராஜா என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கு உலக நாடுகளின் அங்கீகாரம் வேண்டும் தோழரே//

மறுபடியும் முதல்ல இருந்தா?

எதப்பா தீவிரவாத குழு?
புலிகளுக்கு தனி அரசு இருந்திச்சு
அவங்க பின்னாலே மக்கள் இருந்தாங்க
புலிகள் பின்பற்றிய இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எல்லோரும்
அவங்களை போராளிகளாகப் பார்த்தார்களே அன்றி
தீவிரவாதிங்களா பார்க்கலை!

Unknown said...

என்ன சூனா பானா இம்முறை அடி கொஞ்சம் பலமோ?

இப்பெல்லாம் பொழுது போக்குக்கென்று பல ஐட்டங்கள் இருந்தும்,அதையெல்லாம் விடுத்து உங்க கூட கபடி விளாடுவதில் இருக்கிற கிக் இருக்கே... அது ஒரு தனி சுகமப்பா:)

Unknown said...

////சதீஷ் முருகன் . said...

இப்போ எனக்கு இயல்பா ஒரு சந்தேகம், அப்போ இஸ்லாமியர்களுக்கு பயிற்சி கொடுத்தா எங்க வேணும்னாலும் குண்டு வச்சு யாரை வேணும்னாலும் கொல்லுவாங்களா? அவங்களுக்குன்னு சொந்த மூளையே இல்லையா?//

அண்ணே இந்த கேள்வியே தப்பு! நீங்க எல்லாம் எப்பிடி ஆட்டுமந்தை கூட்டத்திடம் ஆறாம் அறிவை எதிர்பாக்கலாம்!

ஒரு வேளை தலைமைத்தாடியாடு சூனா பானா போன்றவர்களிடம் கேட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம்:)

Unknown said...

நாடு விட்டு நாடு வந்து உதவி செய்த ராஜீவ் காந்தியையும்///

ஏன்யா சூனா பானா,
நீங்க நாடு விட்டு நாடு வந்த அமெரிக்க படைகளை கொல்லும் போது நாம நாடு விட்டு நாடு வந்த ராஜீவ் காந்தியை கொள்ளப்படாதா? இது எந்த ஊரு நியாயம்!

Unknown said...

சுவனப் பிரியன் said...

இன்று எல்லாம் முடிந்து விட்டது. இனியாவது அரசாங்கத்தோடு ஒன்றாக இணைந்து அந்த மக்களை மேலுக்கு கொண்டு வர முயற்சிக்காமல் இன்னும் போர்க் குற்றங்களையே பேசிக் கொண்டு காலத்தை கடத்துவது ஏன்?///

சரியாக சொன்னீர்கள் சூனா பானா,

இந்த பாலஸ்தீனியர்கள் ஏன் எப்ப பார்த்தாலும் ஸ்ரேலுடன் மிண்டுவான்? இஸ்ரேலின் காலில கையில விழுந்தாவது சமாதானமாக போக முற்ப்பட்டால் அந்த மக்கள் நிம்மதியாக வாழலாமே!

ஆ... அது போல, காஸ்மீர் மக்களும் இன்னும் எத்தனை காலம் தான் இந்திய ஜனநாயக அரசை எதிர்த்து அமைதியை குலைத்து நாட்டை நாசப்படுத்துவது ? அவர்களும் இந்திய மத்திய அரசின் காலை பிடிச்சால், எஞ்சிய நாட்க்களையாவது எஞ்சாஜ் பண்ணலாமே?

உங்களுக்கு இருக்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே ? உண்மையிலே இவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது சகோ!

Unknown said...

சுவனப் பிரியன் said...

//சுவனக் குருஜி! கபடி ஆடுவோமா?
நான் ரெடி! நீங்க ரெடியா?//

எனக்கு பால் பேட் மிட்டன்தான் விளையாடத் தெரியும்? சரி கபடிக்கு நானும் ரெடி.///

அப்புறமாய் லூசில விட்ட கதை எல்லாம் கதைக்கப்படாது ஓகேவா ? நாம ரெடி....

Anonymous said...

கந்தசாமி கந்து said...

சுவனப் பிரியன் said... //புலிகளும் ஒரு அரசாங்கம் வைச்சிருந்தாங்க அதால அவங்க பண்ணினாங்க! புலிகளும் தனி ஒருவர் இல்ல! ஒரு அரசாங்கம் பாஸ்.. எப்பூடி! // ஒரு தீவிரவாத குழு அரசாக எப்படி மாற முடியும்? தமிழர்களிலேயே பல குழுக்கள் புலிகளை ஆதரிக்கவில்லையே! ஐநா அங்கீகரித்ததா? அல்லது பக்கத்து நாடுகள்தான் அங்கீகரித்ததா? ///

இதுக்கு மட்டும் ஐநாவையும் அமெரிக்காவையும் துணைக்கு கூப்பிடுங்க :) ஆமா எதுக்கு ஐநா அங்கீகரிக்கனும்? தமக்கு தலைமை யார் என்று முடிவு செய்ய வேண்டியது மக்கள்! அதை அவர்கள் சரிவரவே செய்தார்கள்! அதன் ஒரு அங்கீகாரம் தான் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு... ........இதெல்லாம் உமக்கு எங்க புரியப்போகிறது :)

on அமெரிக்க தூதரை கொன்றது யார்? ஜார்ஜ் தரும் தகவல்!



suvanappiriyan said...

கந்தசாமி!

//இந்த பாலஸ்தீனியர்கள் ஏன் எப்ப பார்த்தாலும் ஸ்ரேலுடன் மிண்டுவான்? இஸ்ரேலின் காலில கையில விழுந்தாவது சமாதானமாக போக முற்ப்பட்டால் அந்த மக்கள் நிம்மதியாக வாழலாமே!//

அவன் குடியிருந்த ஊரை அபகரித்துக் கொண்டதால் போராடுரான். இதை சர்வதேச சமூகமும் அங்கீகரிக்கிறது. பூகோள ரீதியாக பாலஸ்தீனை தனியாக பிரிக்கலாம். ஆனால் ஈழம் தனியாக பிரிவதை பாதிக்கு மேல் தமிழ் மக்களே விரும்பவில்லை. பூகோள ரீதியாக தனி ஈழம் சாத்தியமில்லை என்பது அறிஞர்களின வாதம்.

//ஆ... அது போல, காஸ்மீர் மக்களும் இன்னும் எத்தனை காலம் தான் இந்திய ஜனநாயக அரசை எதிர்த்து அமைதியை குலைத்து நாட்டை நாசப்படுத்துவது ? அவர்களும் இந்திய மத்திய அரசின் காலை பிடிச்சால், எஞ்சிய நாட்க்களையாவது எஞ்சாஜ் பண்ணலாமே?//

காஷ்மீர் தனி நாடாக பிரிவதை நானும் விரும்பவில்லை. இந்தியாவோடு சேர்ந்து இருந்தால்தான் அந்த மாநிலத்துக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு.

ராணுவத்தின் அத்து மீறலை கண்டித்தே அங்கு அதிக போராட்டம். மத்திய அரசு அதை சரி செய்தாலே போதுமானது.

Unknown said...

///எதப்பா தீவிரவாத குழு?
புலிகளுக்கு தனி அரசு இருந்திச்சு
அவங்க பின்னாலே மக்கள் இருந்தாங்க
புலிகள் பின்பற்றிய இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எல்லோரும்
அவங்களை போராளிகளாகப் பார்த்தார்களே அன்றி
தீவிரவாதிங்களா பார்க்கலை!///

தமிழ்ப் பயங்கரவாதக் காட்டுமிராண்டிக்கூட்டத்திற்கு தனி அரசு இருந்ததா?

கப்பம், கொலை, கொள்ளை போன்ற பாதகச் செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு ஒரு தனி அரசு?


Unknown said...

///இப்பொழுது ஈழத்தமிழர்கள் வசை வலைக்குள் நீங்களும் விழுந்து விட்டீர்கள்.அவர்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.விட்டுடுங்க.விடலைன்னா உங்க பாடு!அவங்க பாடு.///


அப்பாவிகளை துப்பாக்கியுடன் வந்து தாக்கினால், எவன்தான் தாங்குவான்?

அந்த அப்பாவிகளுக்கும் துப்பாக்கிகளைக் கொடுத்து, உங்கள் வீரத்தைக் காட்டலாமே!

Unknown said...

ஆமா எதுக்கு ஐநா அங்கீகரிக்கனும்? தமக்கு தலைமை யார் என்று முடிவு செய்ய வேண்டியது மக்கள்! அதை அவர்கள் சரிவரவே செய்தார்கள்! அதன் ஒரு அங்கீகாரம் தான் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு... ........இதெல்லாம் உமக்கு எங்க புரியப்போகிறது :) ///


தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவதை, தமிழ் மக்களே முடிவு செய்தார்கள் என்று ஏற்றுக் கொள்ளுவோம்.

தமிழ்க் கூத்தமைப்பும், அரசின் ஆப்பில் சிறிது சிறிதாக நசிந்து கொண்டிருக்கிறது.

Unknown said...

///நீங்க நாடு விட்டு நாடு வந்த அமெரிக்க படைகளை கொல்லும் போது நாம நாடு விட்டு நாடு வந்த ராஜீவ் காந்தியை கொள்ளப்படாதா? இது எந்த ஊரு நியாயம்!///


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அவரின் மனைவியின் ஆசியுடன் இலங்கை அரசு தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பூண்டோடு அழித்ததையும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

Unknown said...

///அண்ணே இந்த கேள்வியே தப்பு! நீங்க எல்லாம் எப்பிடி ஆட்டுமந்தை கூட்டத்திடம் ஆறாம் அறிவை எதிர்பாக்கலாம்!///


புலத்தில் வாழும் புலன்கள் பெயர்ந்த செம்மறிக் கூட்டங்களிடம் ஆறாம் அறிவைப் பற்றிக் கதைக்கலாமே!

எந்நேரமும் மண்ணாங்கட்டி ஈழம் என்றும் சுயாட்சி என்றும் கனவுலகில் காலத்தைக் கடத்தும் செம்மறிக் கூட்டங்களுக்கு முதலில் ஐந்தறிவு இருக்குதோ தெரியாது!

Unknown said...

சுவனப் பிரியன் said...

கந்தசாமி!

//இந்த பாலஸ்தீனியர்கள் ஏன் எப்ப பார்த்தாலும் ஸ்ரேலுடன் மிண்டுவான்? இஸ்ரேலின் காலில கையில விழுந்தாவது சமாதானமாக போக முற்ப்பட்டால் அந்த மக்கள் நிம்மதியாக வாழலாமே!//

அவன் குடியிருந்த ஊரை அபகரித்துக் கொண்டதால் போராடுரான். இதை சர்வதேச சமூகமும் அங்கீகரிக்கிறது.////
அப்போ நாம என்ன நீங்க குடியிருந்த ஊருக்காகவா போராடுகிறோம்?


Unknown said...

////பூகோள ரீதியாக பாலஸ்தீனை தனியாக பிரிக்கலாம். ஆனால் ஈழம் தனியாக பிரிவதை பாதிக்கு மேல் தமிழ் மக்களே விரும்பவில்லை.///
யார் அந்த பாதிக்கும் மேற்ப்பட்ட தமிழ் மக்கள்? எங்கே கருத்து கணிப்பு நிகழ்த்தி இந்த அறிய உண்மையை கண்டு பிடித்தீர்கள்?..கொஞ்சம் விளக்குங்கள் சூனா பானா...




////பூகோள ரீதியாக தனி ஈழம் சாத்தியமில்லை என்பது அறிஞர்களின வாதம்.///
யார் அந்த அறிஞர்கள்? சும்மா வாய்க்கு வந்த படி உளறக்கூடாது! இதை தான் சொல்லுறது தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி!

பாய் கடையில அடகு வச்ச மூளையை மீட்டு எடுங்க முதல்ல

Unknown said...

Yusuf Ismath said...

///எதப்பா தீவிரவாத குழு?
புலிகளுக்கு தனி அரசு இருந்திச்சு
அவங்க பின்னாலே மக்கள் இருந்தாங்க
புலிகள் பின்பற்றிய இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எல்லோரும்
அவங்களை போராளிகளாகப் பார்த்தார்களே அன்றி
தீவிரவாதிங்களா பார்க்கலை!///

தமிழ்ப் பயங்கரவாதக் காட்டுமிராண்டிக்கூட்டத்திற்கு தனி அரசு இருந்ததா?

கப்பம், கொலை, கொள்ளை போன்ற பாதகச் செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு ஒரு தனி அரசு?///

முகமது நபி செய்யாதததையா புலிகள் புதுசாய் செய்துவிட்டார்கள்?

Unknown said...

Yusuf Ismath said...

///இப்பொழுது ஈழத்தமிழர்கள் வசை வலைக்குள் நீங்களும் விழுந்து விட்டீர்கள்.அவர்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.விட்டுடுங்க.விடலைன்னா உங்க பாடு!அவங்க பாடு.///


அப்பாவிகளை துப்பாக்கியுடன் வந்து தாக்கினால், எவன்தான் தாங்குவான்?

அந்த அப்பாவிகளுக்கும் துப்பாக்கிகளைக் கொடுத்து, உங்கள் வீரத்தைக் காட்டலாமே!////

யார் சார் அந்த அப்பாவி?உங்களிடம் இல்லாததா ஆயுதாமா ? அண்ணன் சூனா பானா கூட இப்போ தான் சொல்லி சிலாகித்தார் 'தம்மை கண்டு அமெரிக்க நடுங்குவதாக'.. அதற்குள்ளாகவே அப்பாவிகள் என்றுவிட்டீர்களே?

Unknown said...

தமிழ்க் கூத்தமைப்பும், அரசின் ஆப்பில் சிறிது சிறிதாக நசிந்து கொண்டிருக்கிறது.///

இஸ்லாமிய அரசியல்வாதிகளை போல இன்னமும் மகிந்தவின் காலில் விழாததை இட்டு பெருமைப்படலாம் நாம்:)

Unknown said...

Yusuf Ismath said...

///நீங்க நாடு விட்டு நாடு வந்த அமெரிக்க படைகளை கொல்லும் போது நாம நாடு விட்டு நாடு வந்த ராஜீவ் காந்தியை கொள்ளப்படாதா? இது எந்த ஊரு நியாயம்!///


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அவரின் மனைவியின் ஆசியுடன் இலங்கை அரசு தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பூண்டோடு அழித்ததையும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். ///


இதை தான்யா நாமும் சொல்கிறோம்! நீங்க ஏன் இஸ்ரேலை ஆதரிக்ககூடாது?

Unknown said...

சுவனப் பிரியன் said...


//ஆ... அது போல, காஸ்மீர் மக்களும் இன்னும் எத்தனை காலம் தான் இந்திய ஜனநாயக அரசை எதிர்த்து அமைதியை குலைத்து நாட்டை நாசப்படுத்துவது ? அவர்களும் இந்திய மத்திய அரசின் காலை பிடிச்சால், எஞ்சிய நாட்க்களையாவது எஞ்சாஜ் பண்ணலாமே?//

காஷ்மீர் தனி நாடாக பிரிவதை நானும் விரும்பவில்லை. இந்தியாவோடு சேர்ந்து இருந்தால்தான் அந்த மாநிலத்துக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு.

ராணுவத்தின் அத்து மீறலை கண்டித்தே அங்கு அதிக போராட்டம். மத்திய அரசு அதை சரி செய்தாலே போதுமானது.////

சற்று முன்னர் மாத்தியோசி மணிக்கு சூனா பானா சொன்னது :- இந்திய ராணுவம் தவறிழைத்திருந்தால் அதை கேட்ட நீதி மன்றம் உள்ளது. தண்டிக்க சட்டம் உள்ளது. .........................-
. தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி!

நல்ல ம(த)னநல வைத்தியரை நாடுவது நல்லது சூனா பானா.



suvanappiriyan said...

//அப்போ நாம என்ன நீங்க குடியிருந்த ஊருக்காகவா போராடுகிறோம்?//

உங்கள் ஊரை யார் அபகரித்தது? சொந்த ஊர்களில் தற்போதும் குடியமர்த்தப்பட்டுக் கொண்டு தானே உள்ளனர். நீங்கள் புதைத்து வைத்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி முடிந்தவும். அகதி முகாம்களில் உள்ள அனைவருக்கும் இருப்பிடம் வழங்கப்படும். அதற்கான முழு உதவியும் செய்வதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது.

Unknown said...

சுவனப் பிரியன் said...

//அப்போ நாம என்ன நீங்க குடியிருந்த ஊருக்காகவா போராடுகிறோம்?//

உங்கள் ஊரை யார் அபகரித்தது? சொந்த ஊர்களில் தற்போதும் குடியமர்த்தப்பட்டுக் கொண்டு தானே உள்ளனர். நீங்கள் புதைத்து வைத்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி முடிந்தவும். அகதி முகாம்களில் உள்ள அனைவருக்கும் இருப்பிடம் வழங்கப்படும். அதற்கான முழு உதவியும் செய்வதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது.///



உங்க புத்தி கூர்மை புலரிக்க வைக்கிறது! ஒன்றை பற்றி முழுசாக புரிந்துகொள்ளமுடியாவிட்டால் மூடிக்கொண்டு இருப்பது உத்தமம்!


.http://www.nekalvukal.com/2012/09/blog-post_25.html

இதை படியுங்கள். எதாச்சும் மரமண்டையில ஏறுதோ பார்ப்பம் :)

Unknown said...

சகோ.சுவனப்ரியன் அவர்களே, இவர்கள் விடுதலைபுலிகளின் அடிவருடிகள். பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தமிழர்களை மிரட்டி பணம் வசூல் செய்த குண்டர்கள், இவர்களிடம் விவாதித்து நேரம் கலையாதிர்கள். இவர்களைப்போலவே இவர்கள் தலைவனும் இருந்திருப்பான் என்று நிருபிப்பவர்கள்.

suvanappiriyan said...

//////பூகோள ரீதியாக தனி ஈழம் சாத்தியமில்லை என்பது அறிஞர்களின வாதம்.///
யார் அந்த அறிஞர்கள்? சும்மா வாய்க்கு வந்த படி உளறக்கூடாது! இதை தான் சொல்லுறது தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி!//

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் 1000தலித் ஜோடிகள் இலவச திருமண திட்டத்தை முன்மொழிந்து அதன்படி தமிழகம் முழுவதும் சென்று நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருவுண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தில் நடந்த 2 திருமணங்களில் கலந்து கொண்டார். திருமணம் நடத்திவைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசியவர்,

தனி ஈழம் சாத்தியமல்ல. தனி ஈழத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எங்களது கட்சியுடையதல்ல. தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவு கட்சிகள் யாரோ ஒருவரை தலைவராக கொண்டு ஒன்னரை லட்சம் மக்களை பலி கொடுத்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் தாக்கப்படுவது சகஜம். மீனவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
http://www.thamilan.lk/news.php?nid=26073

“உலகம் இன்றுள்ள நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமற்றது. இதனால் நமது அமைப்பு தனி ஈழம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ளது” இவ்வாறு கூறியிருப்பவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி மட்டுமல்ல. ஈழத் தமிழர்களின் வெளிநாட்டு தலைவர் சுரேன் சுரேந்திரனும் இதே நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://viruvirupu.com/no-eelam-suren-surendran/20084/

“இலங்கையின் ‘அதி மரியாதைக்குரிய’ அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் தனி ஈழம் வேண்டாம். ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே நாம் வாழ விரும்புகிறோம் என்று கூறிவிட்ட பின்னரும், இங்கு (தமிழகத்தில்) நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பா.ஜ.க.-வும் ஆதரிக்கவில்லை என்று கூறிக்கொள்கிறேன்” இவ்வாறு கூறியிருக்கிறார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்.

http://viruvirupu.com/sushma-swaraj-no-eelam/17725/

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு கோடைகாலச் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய மாக்ஸ்சிட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரங்கராஜன் ஈழத் தமிழர்கள் தனி ஈழம் கேட்கவில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழவே விரும்புவதாக இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தன்னிடம் சொன்னார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்ட இந்திய மக்களவை உறுப்பினர் ரங்கராஜன் அங்கு ஈழம்தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன கேட்டார்கள்? என்று சொல்லாமல் 'தனி ஈழம் கேட்கவில்லை' என்ற செய்தியோடு திரும்பியிருப்பது இந்திய எம்பிக்களது பயணத்தின் அரசியலை தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.

http://www.thedipaar.com/news/news.php?id=45451

மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தை தான், ரங்கராஜன் எடுத்துரைத்துள்ளார். தனி ஈழத்திற்கு குறைவான எதற்கும், இலங்கைத் தமிழர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற, கருணாநிதியின் கருத்து குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பது தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடமும், இதே கருத்தையே தெரிவித்துள்ளார். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=44964

Unknown said...

///யார் சார் அந்த அப்பாவி?உங்களிடம் இல்லாததா ஆயுதாமா ? அண்ணன் சூனா பானா கூட இப்போ தான் சொல்லி சிலாகித்தார் 'தம்மை கண்டு அமெரிக்க நடுங்குவதாக'.. அதற்குள்ளாகவே அப்பாவிகள் என்றுவிட்டீர்களே?///


இங்கு அப்பாவிகள் என்று விளங்க வேண்டியது, இலங்கைத் தமிழர்களின் திருப்பித் தாக்குதல் அப்பாவிகளுக்கு எதிராக!

///இஸ்லாமிய அரசியல்வாதிகளை போல இன்னமும் மகிந்தவின் காலில் விழாததை இட்டு பெருமைப்படலாம் நாம்:)///

தமிழ் அரசியல்வாதிகள் என்னதான் வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிராக காட்டுக் கத்தல் கத்தினாலும், இலங்கை வந்தவுடன் ராஜபக்சவின் குசினிக்குப் பின்னால் போய், தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்னவெல்லாம் வேண்டுமோ, அதைக் காலில் விழுந்து, பெறுவதற்குத் தயங்குவதில்லை.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்த பிற்பாடு, மகிந்தாவிடம் போய் கூட்டாட்சி செய்வோமா என்று காலில் விழுந்து பேரம் பேசப்போய், மகிந்தாவிடம் எடுபடவில்லை.

பாம்புக்கு பால் வார்த்தாலும் அது நஞ்சைக் கக்கும் என்று, மகிந்தா நன்கு அறிந்து உள்ளார்.


///தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி!///

அடி வாங்கிச் செத்துப்போன, தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு இது நன்கு பொருந்துகிறது.


///உங்க புத்தி கூர்மை புலரிக்க வைக்கிறது! ஒன்றை பற்றி முழுசாக புரிந்துகொள்ளமுடியாவிட்டால் மூடிக்கொண்டு இருப்பது உத்தமம்!
.http://www.nekalvukal.com/2012/09/blog-post_25.ஹ்த்ம்ல்///


உங்களின் சுட்டிகள் இங்கு யாருக்குத் தேவைப்படுகிறது?

பொய்யும் புரட்டையுமே எழுதிக் காலத்தைக் கழிக்கும் உங்களைப் போன்ற தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஊதுகுழல்களுக்கு, இது போன்ற சுட்டிகள் அவல் சாப்பிடுவது போல!

தமிழ் மக்கள் இப்போது, இந்த ஊதுகுழல் கும்பல்களை நன்றாக உணர்ந்து உள்ளனர்.

Anonymous said...

பூவண்ணன் says:
September 25, 2012 at 6:45 am

அர்ச்சகர் கட்டுரையில் ஆகமம் படாதபாடு படுகிறது
அது என்ன என்று யாரவது கூறுங்களேன்
பத்ரிநாத் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் உண்டு.பல முறை அங்கு சென்றிருக்கிறேன்
அது புத்த விஹாராக இருந்து ஆதிசங்கரரால் ஹிந்து கோவிலாக மாற்றப்பட்டது என்று வரலாறு உண்டு.புத்த விஹாரம் ஆவதற்கு முன் ஹிந்து கோவில் தான் என்றும் கதைகள் உண்டு
அதற்க்கு அர்ச்சகர் பணி செய்ய ஆதிசங்கர தன் சாதியினரை நியமித்தது தான் உலகின் முதல் இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும்.
மன்னராட்சியி பதவிகள் குடும்பத்திற்கு தான்
ஒதுக்கீடு சாதிகளுக்கு அல்ல
இது தான் முதல்முறையாக சாதிக்கான ,அதுவும் அது நூறு சதவீத இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீட்டின் தந்தை என்பதற்கு பொருத்தமானவர் அவர் தான்
பல கை மாறிய கோவில்களில் ஆகமம் எங்கே வருகிறது
ஆனால் இங்கே தென்னகத்தை சார்ந்த குருக்கள் என்பதால் பிரசாதம் தூக்கி தான் போடப்படும்
பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள கோவில்களில் (கர்ண மோட்சம்,பாண்டவர் கோவில்கள்,மறைந்த காசி(குப்ட்காசி ),ஆதி பத்ரி கோவில்கள் என்று எங்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது,மூலவரை தொட்டும் பூசை செய்யலாம் ,நீங்களே நீர் ஊற்றலாம் .அது எப்படி
கேடர்நாதில் நீங்கள் மூலவரை கட்டிபிடிக்கலாம்.பாவம் அனைத்தும் போய் விடும் என்ற நம்பிக்கையில் அனைவரையும் கட்டி பிடிக்க சொல்லி குருக்களே கூறுவார்

பக்கத்தில் இருக்கும் நம்ம திருப்பதிக்கு வருவோம்
புத்தர் ,காளி,சிவன்,முருகன் கோவில் என்று அதற்க்கு பல சர்ச்சையான வரலாறுகள் உண்டு
ராமானுஜர் அதை எப்படி வைணவர்களுக்கு மாற்றினார் என்பதை பற்றி பாடல்களும் உண்டு
ஐயர்கள் பூசை செய்வதை அவர் ஐயங்கர்கள் பூசை செய்யும் கடவுளாக மாற்றினார் ,சங்கு சக்கிரம் வர வைத்தார் எனும் போது ஆகமம் எங்கே வருகிறது
அதே ஆந்திரத்தில் ஸ்ரீகுருமம் என்ற ஊரில் உள்ள பழமையான பெருமாள் கோவிலில் மூலவர் ஆமை வடிவத்தில்
கோவிலிலேயே ஆமை எல்லாம் வளர்க்கிறார்கள்
மிகவும் சின்ன மூலவர் என்பதால் அனைவரும் கர்ப்பகிருகம் சென்று வழிபடலாம் .
மூலவரின் உருவத்தை வைத்து தான் எவ்வளவு அருகில் செல்லலாம் எனபது தீர்மானிக்க படுகிறது
இதில ஆகமம்,தீட்டு என்ற கதை எதற்கு

Unknown said...

///சகோ.சுவனப்ரியன் அவர்களே, இவர்கள் விடுதலைபுலிகளின் அடிவருடிகள். பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தமிழர்களை மிரட்டி பணம் வசூல் செய்த குண்டர்கள், இவர்களிடம் விவாதித்து நேரம் கலையாதிர்கள். இவர்களைப்போலவே இவர்கள் தலைவனும் இருந்திருப்பான் என்று நிருபிப்பவர்கள்.///


புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், இந்த மிருகக் கூட்டத்தை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

இவர்களிடம் வாதிப்பதும் வீண். இந்தக் கூட்டத்துக் கென்று சில இணையத் தளங்கள், ஓரிரண்டு டிவி சேனல்கள், ரேடியோ அலைவரிசைகள் - இலங்கை மக்களை வெறுமனே உசுப்பேற்றுவதற்கு என்றே நிகழ்ச்சிகளையும் நடாத்துகிறார்கள். கண்டது ஒரு புண்ணியமும் இல்லை.

இப்போது, இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பயங்கரவாதத்திலிருந்து முற்றாக விடுபட்டு, நிம்மதியாக இருக்கின்றனர். இது இவர்களுக்கு பொறாமையாக இருக்கிறது.

Unknown said...

///சகோ.சுவனப்ரியன் அவர்களே, இவர்கள் விடுதலைபுலிகளின் அடிவருடிகள். பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தமிழர்களை மிரட்டி பணம் வசூல் செய்த குண்டர்கள், இவர்களிடம் விவாதித்து நேரம் கலையாதிர்கள். இவர்களைப்போலவே இவர்கள் தலைவனும் இருந்திருப்பான் என்று நிருபிப்பவர்கள்.///


புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், இந்த மிருகக் கூட்டத்தை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

இவர்களிடம் வாதிப்பதும் வீண். இந்தக் கூட்டத்துக் கென்று சில இணையத் தளங்கள், ஓரிரண்டு டிவி சேனல்கள், ரேடியோ அலைவரிசைகள் - இலங்கை மக்களை வெறுமனே உசுப்பேற்றுவதற்கு என்றே நிகழ்ச்சிகளையும் நடாத்துகிறார்கள். கண்டது ஒரு புண்ணியமும் இல்லை.

இப்போது, இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பயங்கரவாதத்திலிருந்து முற்றாக விடுபட்டு, நிம்மதியாக இருக்கின்றனர். இது இவர்களுக்கு பொறாமையாக இருக்கிறது.

Unknown said...

///ஈழம் தனியாக பிரிவதை பாதிக்கு மேல் தமிழ் மக்களே விரும்பவில்லை.///

///யார் அந்த பாதிக்கும் மேற்ப்பட்ட தமிழ் மக்கள்? எங்கே கருத்து கணிப்பு நிகழ்த்தி இந்த அறிய உண்மையை கண்டு பிடித்தீர்கள்?..கொஞ்சம் விளக்குங்கள் சூனா பானா.///

வடக்கில் வேறாகவும் கிழக்கில் வேறாகவும் கருத்துக் கணிப்பை வைத்துப் பாருங்கள்.

அல்லது இலங்கை முழுவதும் வாழும் மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துங்கள்.

என்னமோ ஈழம் என்னும் கனவில் சஞ்சாரம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு, கருத்துக் கணிப்புதான் இப்போது தேவைப்படுகுது!

Unknown said...

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அவரின் மனைவியின் ஆசியுடன் இலங்கை அரசு தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பூண்டோடு அழித்ததையும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். ///

///இதை தான்யா நாமும் சொல்கிறோம்!///

இப்படி நியாயங்களை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், ஏன் ராஜபக்சவை போர் குற்றவாளியாக நிறுவ, உலகெங்கும் காவடி தூக்குகிறீர்கள்?

அவர் தமிழ்ப் பயங்கரவாதிகளை பூண்டோடு அழித்தது நியாயம்தானே!

Anonymous said...

15 ஆயிரம் மேலதிகமாக கிடைத்து, தமது கட்சி சார்பில் மேலு மூவர் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக நான் தான் மீண்டும் முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டிருப்பேன் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 'நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழின உணர்வுகளை தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளதாகவும், உண்மையில், கிழக்கு மாகாண மக்கள் அரசியலை சரிவர புரிந்து கொள்ளாததையிட்டு, தான் கவலை அடைவதாகவும், இந்த பின்னடைவை ஒரு தற்காலிக பின்னடைவாகவே பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தான் மிகப்பெரிய தாக்கத்தை இங்கு கொடுக்கிறார்கள். இந்த நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அவர்கள் உதவுவது கிடையாது. யுத்த காலத்தில் துப்பாக்கிகள் வாங்க நிதி கொடுத்தார்கள். அப்போது தான் அவர்கள் அங்கு பாதுகாப்பாக, அவர்களது பிள்ளைகள் அங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற நோக்கத்திற்காக அவ்வாறு செயற்பட்டார்கள்.

வெளிநாட்டு தமிழர்கள் தான் இங்கு நிலைமைகளை மோசமாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இங்கிருக்கும் தமிழர்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறை அமைந்திருக்கும் கூட்டாட்சியில், முஸ்லீம்களும், சிங்களர்களும் இந்த மாகாணத்தை ஆளமுடியும் என்ற ஒரு பார்வை கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். மேலும், சிங்கள அமைச்சர் ஒருவரும் நான்கு முஸ்லீம் அமைச்சர்களும் சேர்ந்து மாகாண ஆட்சியை அமைக்கும் போது அதில் குறைபாடாக இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை எம்மால் நிவர்த்தி செய்ய முடியும். கூட்டாட்சி அடிப்படையில் ஜனாதிபதியும், ஏனைய அமைச்சர்களுக்கும் பூரண ஒத்துழைப்பு தர இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்றார்.

http://www.4tamilmedia.com/newses/srilanka/8468-2012-09-25-21-15-29?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

UNMAIKAL said...

CLICK >>>>
Tamil Tigers Gangs Terrorise communities in England
<<< SEE VIDEO.


CLICK >>>> LTTE terrorising UK Tamils Part 1 of 3 <<< SEE VIDEO.


CLICK >>>>> LTTE terrorising UK Tamils Part 2 of 3 <<<<< SEE VIDEO.

CLICK >>>LTTE terrorising UK Tamils Part 3 of 3 <<< SEE VIDEO

.

Sathish Murugan . said...

@நாகூர் மீரான்

//அப்பறம் சிலருடைய கோணத்தனமான கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் அளிப்பதில்லை என்று முடிவு எடுத்திருப்பதால் அவர்களுடைய அற்ப மகிழ்ச்சி நீட்டிக்கப்பட்டுள்ளது....//
ஹி ஹி ஹி... பதில் இல்லைங்கரத எவ்ளோ கெத்தா சொல்றாரு... பின்னூட்டத்துல சொல்லாம, பாகிஸ்தான் பஞ்சாயத்து போர்டுல சொல்ல போறீரோ?

UNMAIKAL said...

LTTE Funding Strategies

The LTTE initially funded their organization through small scale robberies and extortion such as bank robberies.

The organization grew the LTTE gained funding through international supporters and a diverse range of criminal activities.

There is no evidence that shows that the LTTE was funded or supported by the people of Sri Lanka.

Many Tamils living abroad in countries such as Canada and the United Kingdom support the LTTE economically.

There are said to be about 800,000 Tamil refugees and expatriates worldwide contributing towards the funding the LTTE.

Some support the LTTE by choice and others because of extortion.

LTTE supporters have been caught setting up organizations, disguised as charities and relief funds, whose sole purpose is to raise money for the LTTE.

There is said to be over 200 front organizations supporting the LTTE globally.

“In May 2007, two Tamils with connections to the LTTE were arrested in Australia

for
raising thousands of dollars in Australia under the pretense of being for charities

and aid for those affected by the 2004 Asian Tsunami, which killed 35,000 people in Sri Lanka,

but instead using the money to fund the LTTE”


Criminal activities include, sea piracy, human smuggling, drug trafficking and gunrunning.

Sea piracy

The LTTE is known for hijacking and looting shipments and vessels and killing the crew on board.

Human smuggling

The LTTE started smuggling Tamil people to Western countries, such as Canada in order to gain funds.

The LTTE has been said to charge between $10000 to $40000 USD for a Tamil person to be smuggled to Canada illegally,

while the usual cost of smuggling is said to be between $20000 to $25000 USD,

In addition to this people leaving Sri Lanka have to pay an additional few hundred dollars for an “exit visa” issued by the LTTE.

Those with special skills or wealth have higher charges than ordinary Tamils.

The LTTE also specializes in passport forgery and in Canada 1990 a passport forgery scheme was uncovered which became official proof of a link between Canada and the LTTE.

Drug trafficking

The LTTE’s history in drug smuggling dates back to the 1970s.

LTTE provided a new way for them to get their drugs to markets all over the world.

In addition to this the LTTE started trafficking and selling drugs to Western European countries by 1984.

Tamil heroin smuggling activities have been reported in countries such as Italy, Switzerland, Poland, and France.

One LTTE operative in France who was jailed there for two years for drug trafficking has been said to became the chief of LTTE international operations.

Arms Smuggling

The LTTE has a specialized branch called the “KP Branch”, where “KP” stands for its highest level operative, Kumaran Padmanathan.

This unit is responsible for smuggling weapons, explosives and “dual use” technology for military operations.

The LTTE carries out international arms trafficking and has its own fleet of vessels.

The LTTE had a shipping base in Myanmar, but they were forced to leave due to diplomatic pressure.

However a new base was set up on Phuket Island in Thailand in lieu of the previous.

Other crimes committed by the LTTE that bring in funds are, credit card frauds conducted in a number of countries such as India and the United Kingdom.

Similar crimes include counterfeit currency trading.

.

UNMAIKAL said...

"LTTE stole 130,000 Norwegian Passports and sold some of them to Al Qaeda"


Liberation Tigers of Tamil Eelam (LTTE) operatives have stolen 130,00 Norwegian passports and sold them to the highest bidders including the terrorists of Al Qaeda.

"One of them surfaced with 700 of the stolen passports in Thailand and got caught to the police," the Ambassador told J.J. Green, the National Security Affairs Correspondent of the Washington Post Radio.

Green said due to the easy access of European Union citizens to the United States this could make a real risk for even this country.

The Radio Station introduced the LTTE as the assassins of the former Prime Minister of India Rajiv Gandhi and friends of the Al Qaeda terrorists of the Middle Eastern notoriety.

LTTE had employed a corrupt police officer to steal the passports for them and when it sold the passports they also sold them to an Al Qaeda group in Algeria.

The LTTE was banned in India in 1991

and the second country they were banned was the United States in 1997, about a decade ago.

When these countries banned them they simply did it because they realized that the Tamil Tigers behavior was really dangerous to the world.

He said the proscription of the group was thereafter followed by Canada and the 27 member European Union.


There were 800,000 estimated Sri Lankan Tamils spread in North America, Australia and Europe.

Money is being bilked from them using sophisticated methods of extortion.

He said the terrorist group has forcibly taken over places of worship like Hindu temples to steal money given for charity.

Narcotic sales,
credit cards frauds of large scale,

are some other methods they used to earn money.

LTTE signed a Ceasefire Agreement in 2002 but soon after the agreement was signed they started showing the insincerity by killing Tamil opponents and continuing with child abductions.

He said they kept on raising funds using front organization because of the proscriptions in the Western countries.

He said when the pseudo charity called Tamil Rehabilitation Organization (TRO) was discovered by the Commissioner of Charity in UK they restarted it under the name White Pigeon.

When White Pigeon was caught they transferred 500,000 sterling pounds to another one called International Tamil Rehabilitation Organization(ITRO).

Then they were transferred to World Tamil Movement. It was always a name game to siphon off charity money for terror.

Two teams related to the LTTE have already got caught trying to buy weapons and influence in the US and one team has already pleaded guilty.

In those sting operations one LTTE team offered one million dollars as bribes to US officials, hoping to get the ban on the group lifted, as one of the expectations.

In the attempt to buy surface to air missiles and other military equipment to down airplanes 70,000 dollars exchanged hands as initial payments to undercover agents. Those figures would indicate, the kind of money the terrorist group was able to spend.

Courtesy - Asian Tribune

UNMAIKAL said...

LTTE extortions .

Apart from being banned as a ruthless terrorist organisation in U.K and many other countries including the 25 nations EU,

LTTE proxy elements are continuing to extort money at will, despite the enforced anti terrorist law regulations glorifying such acts as a criminal offensive.

A 25 minutes documentary which penetrated deep into investigating the LTTE paw prints,

extorting money with sheer intimidations under the very own British regulations against terrorism.

The documentary clear-cuts that the funding are far from voluntary.

There have been recent allegations of intimidations, on Tamils by the representatives of the internationally banned LTTE outfit.

According to the revelations made, parts of the 150,000 strong U.K Tamil community appear increasingly vary towards non-Tamil media.

In 2001 the British government labelled the LTTE as a terrorist group and banned them.

Other countries have also followed the same course.

But now the U.K has made even glorifications of such groups a criminal offensive.

Every body funding the LTTE could be breaking the law under these law enforcements?

The British Tamil Association (BTA), has been the fore runner administering and organising fund raising campaigns throughout the diasporas, for a 'final war' that was promised to fight against the sovereign state of Sri Lanka.


A recent Human Rights Watch report, alleges various degrees of intimidations of British Tamils to make their donations for the cause.

Most people intimidated by the LTTE fund raisers, who were interviewed, were too scared to compromise their terrifying experiences.

Following are two interviews conducted with the U.K Tamils who were continuously intimidated by pro-LTTE agents, especially in London.


A U.K Tamil shop owner, who less feared the LTTE, compromised to reveal the true story behind the terrorist funding in the streets of London.

Q. The day they came to your shop what happened?

A. He (LTTE agent) came round the shop with one of the files in his hand. He came as our collector and said I want money; every shop owner gives me money.

Every one gives me money and you don't give a penny. You give 50,000 pounds; and I said no.
He said you re-mortgage your house and give the money.

I said no!

Q. And did they threaten you?

A. Yes. He phones three, four times and says I want to kill you.

Such threats to Tamil people and their much more vulnerable relatives in Sri Lanka seem to have created a culture of fear among the centres of the Tamil community.

Nirmala Ranasinghe, a former LTTE supporter who had active engagements with the terror outfit since 1982, exchanged her bitter experiences which led her to desert the terror outfit.

"When I went into the organisation I realized it's not my place. It was totally undemocratic.

Internal killings, internal killings of cadres had started to happen then itself.

The LTTE cadres who were challenging the authority were being quietly taken away and finished off."

A few years later Nirmala's younger sister was killed in Sri Lanka for criticising the Tigers treacherous acts.


It may be that an alternative voice to the LTTE could only arise abroad.

"We felt that we could start organising this now to create an alternative Tamil voice to come up, because the LTTE claims to be the sole representative of the Tamil people and we know they are not.

Because we know both here and in Sri Lanka there are lots of people who are discarding the LTTE.

Not simply because our family members were murdered, but their behaviour of control, taxation, child abduction, political killings etc... People are fed up; they have had enough!" sighed Nirmala in desperation.

"I cannot see the LTTE having the political ability to sit down with the state and other political parties and accommodate to work out a solution.


The people who are in the diaspora continuing to support the LTTE are very irresponsible.

Anonymous said...



Yusuf Ismath said...

///புலிகளைப் பின்பற்றிய மக்கள், தமிழீழம் என்ற கொள்கையின் கீழ் புலிகளின் கீழ் அணிதிரண்ட மக்கள் எல்லோரும், உலகெல்லாம் தாம் வாழும் இடமெல்லாம் பல ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள்! ஏன் ஐநா சபை முன்றல் முதல் பிரித்தானியாவின் ஒலிம்பிக் வாசல் வரை ஆர்ப்பாட்டம் செய்தார்கள்! ///

தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பின்பற்றிய வெவ்வே கூட்டம், முப்பது வருட காலமாக புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தெருக்களில் ஆர்ப்பாட்டம் என்னும் பெயரில் சடுகுடு விளையாடினார்கள். குண்டர்களைப் பயன்படுத்தி, இயக்கத்திற்கு என்று பணம் பறித்தார்கள். அதில் இயக்கத்திற்கு பணம் போனது. பலர் கடைகள் வாங்கினார்கள். சொந்த வீடுகள் வாங்கினார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பிரித்தானியாவின் ஒலிம்பிக் வாசலில், நான் அறிந்தவரையில் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

ஒரு தமிழரும், உண்ணாவிரதம் இருந்தது. நானும் வேலைக்குப் போகும் வழியில், அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டு போவேன்.

இருந்திருந்து ஜூசும் மக்டோனல்ட்ஸ் பர்கரும் சாப்பிட்டு, போர்த்திப் படுத்திக் கொள்ளும். அவரைச் சுற்றி, நாலைந்து பேர், தமிழ்ப் பயங்கரவாதப் புலிக்கொடியில் ஆலவட்டம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் உசுப்பேற்றும் ரேடியோ ஒலிபரப்புக்கள், தமிழ் மக்களை உசார்படுத்தி, Invitation கொடுத்துக் கொண்டிருந்தனர். ஐயோ பாவம். 100 பேர்கூட வந்திருக்க மாட்டார்கள். ஒலிம்பிக் முடியுமுன், அவரும் எங்கேயோ தப்பினேன் பிழைத்தேன் என்று காட்டுக்குள் மறைந்து விட்டது.

என்னமோ கவனயீர்ப்புப் போராட்டமாம். But, it yielded total failure.

இதுதான், ஈழம் என்னும் கனவில் அணிதிரளும் மாக்கள் கூட்டம். இந்த சம்பவம் உண்மை. கண்ணால் கண்டதைச் சொன்னேன்.

UNMAIKAL said...

Jane's intelligence review says
LTTE controls a portion of Montreal's USD 1b drug trade

Citing Royal Canadian Mounted Police sources the Jane's Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.

The Jane's Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world.

The LTTE and certain other Tamil militant outfits internationally active at this time were thus able to mobilise the services of a large number of Tamil youth to carry consignments of drugs from Sri Lanka and South India to various destinations,

It seems likely that, in the initial stages of this refugee flow, lax surveillance procedures and liberal attitude of the authorities in the host countries towards political refugees facilitated the participation of fairly large numbers of Tamil youth in the drug trade.
To some extent, this has persisted in the Nordic countries.

"The first major detection of LTTE-linked drug rings in Europe took place in Italy in September 1984, following the arrest of a Tamil courier on his way to Rome.

Well co-ordinated police search operations resulted in the arrest of about 200 Tamils, most of whom were believed to have constituted a Rome-based narcotic distribution network spread over several Italian cities such as Milan, Naples, Acilia, Cetania and Syracuse, and extending into Sicily.

The Swiss police, for example, broke up a drug ring - one that was believed to have links with the People's Liberation Organization of Tamil Eelam (PLOTE) rather than the LTTE - engaged in cross-border heroin transactions in Switzerland and France.

Numerous arrests of Sri Lankan Tamils on drug charges were also reported at this time in Germany, France and the Nordic countries.


Sri Lanka Tamils still occasionally figure among those associated with the drug trade in Canada.

A statement released in 1991 by the Sri Lanka High Commission in Canada referred to a report of the Royal Canadian Mounted Police (RCMP),

according to which a part of the billion dollar drug market of Montreal city was controlled by Sri Lankans, who were sending some of the profits to the LTTE.

Again, a report prepared in 1995 for the Mackenzie Institute of Toronto estimated (speculatively) that the 134 kilograms of heroin seized globally by various law enforcement agencies from Tamil drug runners .

Tamil drug runners could be selling around 1,000 kg of heroin a year."

UNMAIKAL said...

PART 1. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்

Saturday, 12 August 2006 20:31

யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே.

இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது.

உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை.

திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

புலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம்.

வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல,

தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில்,

அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில்,

அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான்,

இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது.

மக்கள் தமது வாழ்வை இழந்து, எல்லை கடந்து நாடோடிகளாகவே ஒடிக்கொண்டிருக்கின்றனர்.

யாரும் இவர்கள் எமது மக்கள் என்று கூறிக் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கக் கூட முனையவில்லை.

அண்மைக் காலத்தில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களை அகதியாக இந்தியாவுக்கு புலிகள் விரட்டிக் கொண்டிருந்தனர்.

அது நிறுத்தப்பட்ட நிலையில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதூர் தாக்குதல் மூலம் மறுபடியும் அந்த மக்களை எல்லை கடந்து ஓட விரட்டுகின்றனர்.

தமிழ், முஸ்லீம் மக்கள் தமது வாழ்வை புலிகளின் கொடூரமான புலிப் பசிக்கு இரையாக்கி வாழ்விழந்து நாடோடியாகின்றனர்.

இந்த புலிப் பின்னணியில் பேரினவாதமே வெற்றிகரமாக இலாபம் அடைகின்றது என்றால், புலிகளைக் குப்புற வீழ்த்தி வழிநடத்துபவர்கள் யார்?

எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படும் புலிகளின் கடந்தகால நடடிவக்கைகளின் பின்னணியில், அன்னிய சக்திகளால் வழிகாட்டப்பட்ட வரலாறுகளை புலிகளே ஒத்துக்கொண்ட உண்மையின் அடிப்படையில், இதை இன்று நாம் ஏன் பார்க்கமுடியாது?

தண்ணீரை மூடுவதும், திறந்து விடுவதுமாக நடத்திய நாடகத்தின் பின்னணியில் தான் மூதூர் தாக்குதலை புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டனர்.

முஸ்லீம் மக்கள் மீதான புலிகள் திட்டமிட்டு நடத்திய வெறியாட்டத்தில் அண்ணளவாக 1000 பேரளவில் கொல்லப்பட்டனர்.

இதில் கணிசமான அளவுக்கு தமிழரும் அடங்குவர். மிக குறுகிய காலத்தில், மிக மோசமான ஒரு இனவெறியாட்டத்தை நாம் சமகாலத்தில் காணமுடியாது.

1983 இனக்கலவரத்துக்கு பிந்திய, அதேயொத்த ஒரு மக்கள் அழிவையும், பழிவாங்கலையும் ஏற்படுத்திய ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும் இது.

மிகக் குறுகிய காலத்தில், மிகவும் திட்டமிட்ட வகையில், பாரிய படுகொலைகள் முதல் அந்த சமூகத்தின் இருப்பையே அழிக்கும் வண்ணம், அவர்களின் வாழ்விடங்களையே சிதைத்து அனைத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர்.

அங்கு வாழ்ந்த மக்கள், மீண்டும் அங்கு சென்று வாழமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாகவே, கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

புலிவெறியாட்டத்துக்கு புலம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் சொந்த பிரதேசத்துக்கு சென்று வாழமுடியாத அளவுக்கு, இனவழிப்பு எச்சரிக்கையை தொடர்ச்சியாக புலிகள் ஆணையில் வைத்துள்ளனர்.

குறிப்பாக இராணுவம் மற்றும் புலிகளின் வக்கிரமான வெறியாட்டத்துக்கு உள்ளாகிய வண்ணம் இப்பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாறி நிற்கின்றது.

பேய்களும், நாய்களும் தமது சொந்த வக்கிரத்தையே பூர்த்தி செய்கின்றன.

நீண்டகால நோக்கில் இதில் இலாபம் அடைவது நிச்சயமாக பேரினவாதம் தான்.

தமிழ்மொழி பேசும் மக்களின் இடப்பெயர்வுக்கு, தமிழ்; முஸ்லீம் என்ற பாகுபாட்டை பேரினவாதம் வேறுபடுத்துவது கிடையாது.

1995 இல் புலிகளின் நிர்பந்நத்தால் நடந்த யாழ் இடப்பெயர்வு கூட, மக்களை இந்தளவுக்கு சிதைத்து சின்னாபின்னமாகியது கிடையாது.

அந்த இடப்பெயர்வு குறுகிய கால அவகாசத்துடன் திட்டமிடப்பட்டதாக மாறியது.

யாழ் மீதான இராணுவப் படையெடுப்பின் போது கூட, இந்தளவுக்கு உயிர் அழிவும் மனித அவலமும் ஏற்பட்டது கிடையாது.

நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது.

அந்தளவுக்கு முஸ்லீம் மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான மன்னிக்க முடியாத இந்த தாக்குதல்,

அவர்களின் கடந்தகால நிகழ்கால முஸ்லீம் விரோத நடவடிக்கையின் மற்றொரு அங்கமாகத் தான் இதனை நிறைவேற்றினர்.

இந்தத் தாக்குதல் திட்டம் முன்கூட்டியது.


மே மாதம் இறுதியில் புலிகளின் மக்கள் அமைப்புகளின் பெயரில், எது நடக்கவுள்ளதோ அதை முன் கூட்டியே கூறி விடுத்த அச்சுறுத்தும் துண்டுபிரசுரம் சரி, 04.06.2006 வீரகேசரி பத்திரிகையில் வெளியான துரைரட்ணசிங்கம் எம்.பி மூதூர் பற்றி வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் திடட்மிட்ட நடவடிக்கையின் ஒரு அம்சமாகும்.

இவை திடட்மிட்ட ஒரு இனவாத அழித்தொழிப்பு வெறியாட்ட நடவடிக்கைக்கு முன்னோடியான ஒரு சில சமிக்கையாகும்.



CONTINUED ….

UNMAIKAL said...

PART 2 . முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்

Saturday, 12 August 2006 20:31

புலிகள் இதை முஸ்லீம் மக்கள் மீதான வெறியாட்டமாக நடத்தி முடிக்க, இராணுவம் அதை மேலும் சுத்தமாக்கி வருகின்றது.

அத்துடன் இராணுவம் மேலும் ஒருபடி சென்று, போகிற போக்கில் இதற்குள் அனைத்தும் அமிழ்ந்து போகும் வண்ணம், இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்;

மூதூரைக் கடந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழ் மக்கள விரட்டியடிக்கின்ற வகையில் ஒரு துடைத்தொழிப்பை இராணுவம் நடத்துகின்றது.

முஸ்லீம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவராத ஒரு நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற அவலமும் தெரியாது புதைந்து போகின்றது.

அந்தளவுக்கு தமிழ் ஊடகவியல் படுசேற்றில் புதைந்து மூச்சிழுக்கின்றது.

திருகோணமலையில் தமிழ்மொழி பேசுகின்ற முஸ்லீங்கள் தமிழர்கள், பூசாரிகளின் பேயாட்டத்துக்கு ஏற்ப குடியெழுப்பப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர்.


காயடிக்கப்பட்ட தேசியம் தனது மலட்டுத்தனத்தால் எதையும் உயிர்பிக்கும் ஆற்றலற்று வக்கிரமாகி பேயாட்டமாடுகின்றது.

முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் ஒரு அங்கமாக காட்டியபடி நடத்தும் இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகள், முடிவின்றி நடக்கின்றது.

தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லீம்கள் இலாபம் பெற முனைவதாக வக்கரித்து உறுமும் குறுந் தேசிய வக்கிரங்களை, சதா காதுகொடுத்து கேட்கின்றோம்.

அந்த மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான வெறியாட்டம், யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை விடவும் மிகமோசமான வகையில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

இதன் பின்பும் கூட, தமிழ் மக்களின் ஒரு அங்கம் தான் முஸ்லீம்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.


இராணுவம் மீதான தாக்குதல் என்ற பெயரில் புலிகள் நயவஞ்சகமாக தொடர்ச்சியாக நாடகமாடுகின்றனர்.

நாடகமாக நடத்தியது முஸ்லீம் மீதான அழித்தொழிப்புத் தான்.
கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றியோ, அவர்களின் அவலநிலையையிட்டு எந்தவிதமான அக்கறையுமற்ற வக்கிரமே தமிழ் ஊடகவியலில் அரங்கேறுகின்றன.

உண்மையில் மூதூரில் புலிகள் நடத்தியது, முஸ்லீம் வாழ்விடங்களை தாம் மட்டும் நாசமாக்கி அழிக்கும் வண்ணம் புலிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை.

மாறாக இராணுவத்தின் தாக்குதலிலும் முஸ்லீம் வாழ்விடங்கள் அழியும் வண்ணம் தாக்குதலை நகர்த்தினர்.

அதாவது இராணுவத்தைக் கொண்டு அழிக்கும் வண்ணம், தாக்குதல் வியூகம்

முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தது.

இராணுவத் தாக்குதலை முஸ்லிம் குடியிருப்புகள் ஊடாக நகர்த்தி முழுமையாக மூதூரை நாசமாக்கி மக்களை கொன்று போட்டனர்.

இப்படி ஒரு இனஅழிப்பு யுத்தம், எமது இனவாத அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நடத்துள்ளது.


யார் தாக்குகின்றனர் என தெரியாத வகையில், குண்டு பொழிவுகளுக்கு இடையில் மூதூர் அழிக்கப்பட்டது.

யார் கொல்லுகின்றனர் என்று தெரியாத வண்ணம் கொலைகார நடத்தைகள் தூண்டப்பட்டது.

மக்களை பாதுகாப்பது, மக்களை விலத்தி தாக்குதலை நடத்துவது என்பதற்கு மாறாக, அதையே தேடிச் செய்வதே அரங்கேறியது.

குண்டுமாரிக்கு இடையில் அந்த மக்கள் வெளியேற விடாது தடுத்த புலிகள் அதற்கு அவர்களை இரையாக்கினர்.

அகதியாக தங்கிய இடங்களில் கூட, அந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத வண்ணம் தடுக்கப்பட்டனர்.


இந்த நிலையில் பிரஞ்சு தன்னார்வ நிறுவன தொண்டர்களின் இனம் கடந்த மனிதாபிமான செயற்பாடுகள், புலிகளுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.

புலிகளின் வழமையான பாணியில் பதிலடி எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்ற பின்னனி மர்மமாக இருந்த போதும், இந்த செய்தி முதலில் வெளிவந்த காலம், முதல் முதலில்; இதை அறிவித்த ஊடகங்களின் பின்னணியால் ஊகங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது.

இதை புலிகள் ஏன் செய்யமாட்டார்கள் என்று தர்க்க ரீதியாக கூற முடியாத அளவுக்கு, இது போன்ற கொலைகளை புலிகள் செய்வதில்லை என்று கூறுவதற்கு, எந்தத் தார்மிகப் பலத்தையும் கடந்த வரலாற்றில் நாம் காணமுடியாது.

அந்தளவுக்கு புலிகளிடம் அரசியல் நேர்மையும் கிடையாது.


புலிப் பாசிச குதர்க்கத்தையும், கொச்சைத்தனத்தையும் தாண்டி, இராணுவமும் இது போன்ற கொலை வெறியாட்டங்களை நாசுக்காகவே நடத்திவிடுவது சதா நிகழத்தான் செய்கின்றது.

எல்லாம் புலியாக முன்பு, கொலையே அரசியலாக முன்பு, ஒவ்வொரு கொலையும் யாரால் எதற்கு ஏன் செய்யப்பட்டது என்ற சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை.

ஆனால் இன்று அப்படி உறுதியாக கூறமுடியாத அளவுக்கு, கொலைக் கலாச்சாரமே தமிழ்தேசிய அரசியலாகிவிட்டது.

இன்று கொலைகளைச் செய்து உலகை தம்பக்கம் வென்றுவிட முடியும் என்ற நப்பாசையில் பல்லிளித்து ஆட்டம் போடுகின்றனர்.


CONTINUED ..

UNMAIKAL said...

PART 3. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய ஒழிய யுத்தமல்ல. பி.இரயாகரன்

Saturday, 12 August 2006 20:31

ஈனத்தனமாக விகாரமான கொலைகளைச் செய்து, அதை படம்பிடித்து உலகுக்கு காட்டுவதன் மூலம், உலகத்தினை தம்பக்கம் வளைத்து தமக்கு சார்பாக மாற்றமுடியும் என்ற தமிழ் தேசிய அரசியல் இன்று அரங்கேறிவருகின்றது.

இந்த நிலையில் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதன் மூலம், இது போன்றவற்றை தாம் செய்வதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் உண்மை என்பதே கத்தி முனையின் கீழ் அந்தரத்தில் தொங்கிவிடுகின்றது.

இந்தநிலையில் முஸ்லீம் மக்கள் அகதியாகி மூதூரில் பொதுவிடங்களில் தஞ்சம் கோரிய நிலையில், அனைத்து உதவியும் மறுக்கப்பட்டது.

குறைந்தபட்சம் தாமாக செயற்பட்டு இயங்க முனைந்த அடிப்படைகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. முன்னின்றவர்கள் கொல்லபட்டனர் அல்லது துரோகியாக காட்டி கடத்தப்பட்டனர்.

மக்கள் தாமாக முனைந்து தண்ணீர் குடிக்க முனைந்த போது கூட, புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படி திட்டமிட்ட முறையில் உருவேற்றப்பட்ட முஸ்லீம் விரோத வெறியுடன் புகுந்த புலி இராணுவம், அந்த மக்களைக் குதறியது.
….
முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற, அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது.

இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.

முஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள், எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர்வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது.

மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர்.

சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும்.

அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே.

அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை.

ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள்.

அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.

அதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில்,

முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது.

இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர்.


ஆனால் புலித் தலைவர்கள் நரிவேஷம் போட்டு ஊளையிட்டுக் கொண்டு, தம்மைத் புனிதராகவே சதா உலகுக்கு காட்டிக் கொள்ள முனைகின்றனர்.

குறைந்தபட்சம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அரசியல் நேர்மை என்பதே இந்த புலித் தேசியத்துக்கு கிடையாது என்பதை சதா நிறுவிக் கொள்கின்றனர்.

முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வெறியாட்டத்தை, இராணுவம் தாக்குதல் சாhந்ததாக காட்டுகின்ற வகையில் பல தளத்தில் பலரால் கருத்துரைக்கப்படுகின்றது.

இதில் புலியல்லாத தரப்பும், இதற்குள் தனது அரசியல் நேர்த்திக் கடனை நடத்துகின்றனர்.

இராணுவ வெற்றி தோல்வி பற்றி மயிர்புடுங்கும் வாதத் திறமை மூலம்,

தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனத்துக்கு எதிரான பாரிய குற்றத்தை மூடிமறைத்து ஒரு வம்பு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

புலிகள் நடத்திய வெறியாட்டம் முஸ்லீம் மக்கள் மீதானது என்ற உண்மையைக் கண்டு கொள்ளாத போக்கு, தமிழ் தரப்பு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது.


மெதுவாக ஆனால் காலம் தாழ்த்தியே முஸ்லீம்கள் மீதான புலிகளின் வெறியாட்டமே உண்மையில் நடந்தது என்று ஓப்புக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள், அதன் முழுமையான பரிணாமத்தில் மனித அவலத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு திணறுகின்றனர்.

மறுபக்கத்தில் முஸ்லீம் மக்களின் எல்லையில்லாத அவலம் சார்ந்த அந்தக் கண்ணீர்க் கதைகளை மீறி, அவை சமூகத்துக்கு புலப்படாத வகையில் சூனியமாகின்றது.

புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் தொடங்குகின்ற யுத்தத்தை நோக்கி முன்முயற்சிகள், முஸ்லீம் மக்களின் அவலம் மழுங்கடிக்கும் வண்ணம் புதைசேற்றில் புதைக்கின்றது.

முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு மறுபக்கத்தில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டனர்.



continued ....

UNMAIKAL said...

PART 4. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய.
ஒழிய யுத்தமல்ல பி.இரயாகரன்
.

Saturday, 12 August 2006 20:31

பொதுவான தாக்குதலில் எதுவெல்லாம் முஸ்லீம் மக்களுக்கு நடந்ததோ, அது தமிழ் மக்களுக்கும் நடந்தது.

சொந்த வீட்டை இழந்து, தமது சொத்தை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, வீதிகள் தோறும் நாயாக அலைகின்றனர்.

உண்மையில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்மொழி பேசுவோரின் ஒரு குடிப்பெயர்வே நிகழ்ந்துள்ளது.

திட்டமிட்ட இனவாத சதியே இதன் பின் நிகழ்ந்துள்ளது.

திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை இல்லாததாக்கும் வகையிலும்,

அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக மாற்றுகின்ற நடிவடிக்கையைத் தான்,

புலிகள் ஊடாக பேரினவாதம் நடத்தி முடித்துள்ளது.

பேரினவாதத்துக்கு இதை விட வேறு வடிவில் அந்த மக்களை வெற்றிகரமாக சிதைக்க முடியாது.

புலிகளைக் கொண்டு அதை சிதைக்கின்றனர்.

இது தான் பேரினவாத்தின் மிகத்திட்டமிட்ட அரசியல்;.

திருகோணமலை எப்படி சிங்கள இனவாதிகளின் ஆதிகத்துக்குள் சென்றது என்பதை,

அதாவது அவர்கள் எப்படி பெரும்பான்மை ஆனார்கள் என்ற வரலாற்று ஆய்வில்,

புலிகளின் குறித்த இனவொழிப்பு நடவடிக்கையும் காரணம் என்பதை இனி வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாது.

நடப்பது, நடந்து கொண்டிருப்பது வெறுமனே முஸ்லீம் மக்கள் மேல் மட்டுமல்ல,

தமிழ் மக்களும் திருகோணமலையை விட்டு ஒரு சில நாளில் தெரு நாயைப் போலே ஓட ஒட அடித்து விரடட்ப்படுகின்றனர்.

வாழவே வழியற்ற ஏழை எளிய மக்கள் தமது வாழ்வியலை இழக்க வைத்ததன் மூலம், திடட்மிட்டு அழித்தொழிக்கப்படுகின்றனர்.

முஸ்லீம் மக்களை புலிகள் முடிந்தவரை கொள்ளையிட்டனர்.

அவர்களின் வீட்டுச் சொத்துகளைக் கூட புலிகள் கடத்திச் சென்றனர்.

புலிகள் அங்கிருந்த வங்கிகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை,

முடிந்தவரை மக்களையும் கொள்ளையடித்தனர்.


மொத்தத்தில் இதன் பின்னணியில் புலிகளை வழிநடத்துவதில், ஒரு அன்னிய சதி உள்ளது.

1985 இல் அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான புலியின் இனவெறித் தாக்குதலை,

அன்று தாம் செய்யவில்லை என்று மறுத்த புலிகள்,

பின்னாளில் இந்தியா கூறித்தான் நாம் செய்தோம் என்றனர்.

இதற்காக புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்று கூறினர்.

இதே போன்று புலிகளின் மூதூர் தாக்குதலின் பின், அதாவது இதை வழிநடத்துவதில், இனவாத சக்திகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்கமுடியாது.

அந்தளவுக்கு திருகோணமலையில் தமிழ் மொழி பேசும் இரண்டு இன மக்களையும் அடித்து விரட்டிய, விரட்டிவரும் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் இதை உணர்த்திவிடுகின்றது.

முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய,

இராணுவம் அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்கின்றது.

நடந்ததும், நடப்பதும் திருகோணமலையை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அழித்தொழிக்கின்ற ஒரு நிகழ்ச்சியை புலிகள் திட்டமிட்டு தொடங்கி வைக்க,

அரசு அதை முடித்து வைக்க முனைகின்றது.

பி.இரயாகரன்
12.08.2006
நன்றி: தமிழ‌ரங்கம்.
.


முழுதும் படிக்க >>>>>ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். <<< சொடுக்குங்கள்

SOURCE:http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=180:2006&id=354:2008-04-13-20-34-03

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

/////எந்த ஒரு மக்களுக்காக தம் வாழ்வை, தம் இளமையை, தம் உடலை அர்பணித்து புலிகள் போராடினார்களோ,
அந்த மக்களில் ஒரு சிலர் எதிரியின் பக்கம் போகும் போது கொல்வதில் என்னய்யா தவறு கண்டீர்?//////
/////அது போலத் தான் புலிகளுக்கும் மக்கள் மீதிருந்து பாசம் , மக்கள் தம்மை விட்டு விலகும் போது இந் நிலமைக்கு இட்டுச் சென்றது!

இதில் என்ன தவறு கண்டீர்?//////
ஆஹா.ஆஹஹ்ஹா என்ன ஒரு அருமையான வெளக்கம்.புள்ளரிக்குது நிரூபன்ஜி.

Anonymous said...

// அமெரிக்கா காரனே அரண்டு போய் இருக்கானாம்.......//

நல்ல நகைச்சுவை. அரண்டு போனது அமெரிக்கக்காரன் இல்லை சுவனம் சார், அவன் எடுத்த ஒரு படத்தை பார்த்து ஒட்டுமொத்த இஸ்லாமிய கூட்டமே அரண்டு போய் கிடக்கிறது என்பது தான் நிஜம். ஒரு திரைப்படம், அதில் உள்ள விஷயம் தவறு என்பது உங்கள் கூற்றானால் நீங்கள் ஏன் ஆத்திரப்பட வேண்டும். எந்த யுகத்திலும் மாறாத வேத புத்தகம் வைத்திருக்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அப்படி இருக்கும்போது ஒரு திரைப்படம் வந்து உங்கள் மார்க்கத்திற்கு என்ன பாதிப்பை தந்துவிட போகிறது ஒரு திரைப்படத்திற்கு போய் இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்றால் ஒன்று அந்த திரைபடத்தில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயம் உணமையாக இருக்க வேண்டும் அல்லது. சகிப்புத்தன்மை என்பது உங்கள் மார்க்கத்தவற்க்கு இல்லை என்பது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கல்லாம் ஊருக்கு உபதேசம் செய்கிறீர்கள். ஒரு திரைப்படத்தை சகித்து கொள்ள திராணி இல்லாமல் மறை கழன்றவர்களை போல் உலகெங்கும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறீர்களே அது தான் முகமதுவின் உண்மை சொரூபம் உலகிற்கு தெரிந்து விடுமோ என்று அரண்டு போய் வெறியாட்டம் ஆடுவது. கோபம் பலவீனத்தின் வெளிப்பாடு. இஸ்லாமிய கூட்டத்தின் பலவீனம் தான் சமீப நாட்களாக கோபமாக வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. உங்கள் தூதர் பெரிய உத்தம பத்திரராக, அவர் கொண்டு வந்த வேத புத்தகம் உண்மை கடவுளின் புத்தகமாக இருக்கும் பட்சத்தில் இந்த வெறியாட்டம் தேவை இல்லை. எப்போதுமே தனது பலவீனத்தை மறைக்க அடுத்தவர் மீது பழி போடுவதோ குற்றம் சுமத்துவதோ மனிதனின் வழக்கம். அதுபோல ஒரு படத்தை பார்த்து அரண்டு போய் இருப்பது இஸ்லாமியர்கள். ஆனால் அமெரிக்க அரண்டு போய் இருப்பதாக சொல்லி சுவனப்ரியன் பலவீனத்தை மறைத்து கொள்கிறார். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் ஒரு பெரிய சமூகம் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கிறதே என்று உலகமே வருத்ததுடன் இருப்பது தான் நிஜம்.