Followers

Sunday, March 31, 2019

கோவை சிறுமி கொலை-பாரத் சேனா நிர்வாகி கைது

கோவை சிறுமி கொலை-பாரத் சேனா நிர்வாகி கைது
கோவை துடியலூர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான சந்தோஷ்குமார் பாரத் சேனா என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவன்..

பாலியல் வழக்கில் கைதாகும் அனைவருமே இந்துத்வாவை சேர்ந்தவர்களாகவே இருப்பதை கவனியுங்கள்.

Saturday, March 30, 2019

இவர்கள்தான் தேச பக்தர்களாம்! மானங்கெட்டவர்கள்.



சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் யார்?

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் யார்?
"இச்சம்பவத்தை யாரும் அரசியலாக்க கூடாது" - C.P.ராதாகிருஷ்ணன் , கோவை MP தொகுதி BJP வேட்பாளர்.
குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் BJP-யின் நெருக்கடியால் காவல்துறை குற்றவாளிகளை மூடி மறைக்கிறது.
------------------------------------------
சிறுமியின் பெற்றோர் தரும் செய்தி...
'நாலு பேர். அதோ அந்த மாடி வீட்டுல வச்சுதான் அந்த தப்பை பண்ணுனானுங்க. அந்த வீட்டுக்காரன்...'
'தாமரை கட்சி..... விநாயகர் ஊர்வலத்தை நடத்துவானுங்களே... அவனுங்கதான்'


யாருடா பாகிஸ்தான் போகனும்!!!


Friday, March 29, 2019

சுடுகாடான தமிழகம் - ஓட்டு கேட்டு வர வெட்கமாக இல்லையா?

சுடுகாடான தமிழகம் - ஓட்டு கேட்டு வர வெட்கமாக இல்லையா?
'கோவையில் அந்த ஏழு வயது சிறுமியை சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். பிடிபட்ட நான்கு பேருமே இந்து முண்ணனியை சேர்ந்தவர்கள். இதே ஒரு இஸ்லாமியன் செய்திருந்தால் இந்த ஊடகங்கள் அவனின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அனைத்தையுமே வெளியிட்டிருக்குமே. இதை ஏன் வெளியிடவில்லை. இந்து முண்ணனி என்ற போர்வைக்குள் இருந்தால் தப்பி விடலாம் என்ற துணிச்சல்தானே... அந்த சிறுமியிடம் அப்படி எதனையடா கண்டீர்கள் மனித மிருகங்களே....
இந்த செய்தி அடங்குவதற்குள் சேலத்தில் 100 பெண்களை பொள்ளாச்சி பாணியில் மிரட்டி சீரழித்துள்ளார்கள். இது நாடுதானா அல்லது சுடுகாடா?'
சகோதரி சுந்தர வள்ளியின் தெளிவான கேள்விக் கணைகள்...


RSS ன் உண்மை முகம் - பாகம் 2

RSS ன் உண்மை முகம் - பாகம் 2
பார்பனர்களை தவிர மற்ற யாரும் உயர் பதவிக்கு இங்கு வர முடியாது. முஸ்லிம்களை எதிர்த்து கலவரம் செய்ய மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்களை ஆர்எஸ்எஸில் பயன்படுத்திக் கொள்வார்கள்.




-21:48

Thursday, March 28, 2019

மாடு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பிஜேபிக்கு கொடுத்த நன்கொடை.

மாடு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பிஜேபிக்கு கொடுத்த நன்கொடை.
மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று சொல்லி அக்லக் என்ற முதியவரை அடித்தே கொன்றனர் இந்துத்வா நாய்கள். ஆனால் தேர்தல் செலவுகளுக்காக மாட்டுக் கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து 2.50 கோடியை பிஜேபி நன்கொடையாக பெற்றுள்ளது. மும்பை குலாபாவில் இயங்கி வரும் அலானா ALLANA என்ற கம்பெனி மட்டும் 2.50 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு பிஜேபி கணக்கு கொடுத்துள்ளது. விஜயா பேங்க் மூலம் இந்த பண பரிவர்த்தனை நடந்துள்ளது. கணக்கில் வந்ததே இவ்வளவு. இன்னும் கணக்கில் வராதது எத்தனை கோடியோ.
இந்த கம்பெனியின் முக்கிய ஏற்றுமதியே மாட்டுக் கறிதான். மாட்டுக் கறி வைத்திருந்தவரை அடித்தே கொன்ற அந்த பைத்தியங்கள் கடவுளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் முதலாளியை என்ன செய்யப் போகிறது? அந்த முதலாளிகளிடமிருந்து நன்கொடை பெற்ற மோடியையும், அமீத்ஷாவையும் என்ன செய்யப் போகிறது?
சொந்த நாட்டில் ஏழைகளுக்கு புரத உணவு கிடைப்பதை வஞ்சமாக போலி பக்தி மூலம் தடை செய்து விட்டு குறைந்த விலையில் அடி மாடுகளை ஏற்றுமதி செய்யும் நரி தந்திரத்தை என்னவென்று சொல்வது?
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா



பொள்ளாச்சியை போல சேலத்திலும் கொடூரம்...

பொள்ளாச்சியை போல சேலத்திலும் கொடூரம்
நூறு பெண்களை சீரழித்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

பொள்ளாச்சி, சேலம் இரண்டு ஊர்களிலும் இந்துத்வா பலமாக கால் ஊன்றி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கனடாவில் படிக்கும் பாகிஸ்தான் மாணவி ....

கனடாவில் படிக்கும் பாகிஸ்தான் மாணவி தொடர்ந்து இஸ்லாமியர்களுக்காக குரல் குடுத்து வரும் கனட பிரதமரை வாழ்த்தி பேசும் வீடியோ.


நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் பயன்படுத்தி ரூ. 2 கோடியே 17 லடசம் பணமோசடி



ஹைதராபாத்:
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் பயன்படுத்தி ரூ. 2 கோடியே 17 லடசம் பணமோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மீது தெலுங்கானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நிலத்தரகர் மகிபால் ரெட்டி. இவருக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘பார்மா எக்ஸில்’ நிறுவனத்தின் தலைவர் பதவியை பெற்றுத்தருவதாக கூறி, பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ், ரூ. 2 கோடியே 17 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.
ஆனால், சொன்னபடி முரளிதரராவ் நடந்து கொள்ளவில்லை. முன்னதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி நியமனக் கடிதம் ஒன்றையும் முரளிதரராவ் அளித்துள்ளார்.
இதுபற்றியெல்லாம் கேட்டபோது, மகிபால் ரெட்டி மற்றும் அவரது மனைவி பிரவர்ணா ரெட்டி ஆகியோரை முரளிதர ராவ் ஆள்வைத்தும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, முரளிதர ராவின் மோசடி குறித்து, மகிபால் ரெட்டியின் மனைவி பிரவர்ணா ரெட்டி சரூர்நகர் காவல் நிலையத்தில் துணிந்து புகார் அளித்தார். அதனடிப்படையில், முரளிதரராவ் மற்றும் அவருடன் சேர்ந்த 8 பேர் மீது, சிஆர்பிசி 406, 420, 468, 471, 506, 120-பி, 156 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலோ.... பாரத் மாதா கீ ஜே.... 

Wednesday, March 27, 2019

கேரளாவை கலக்கும் கலெக்டர் - தமிழகத்தின் மிர் முகமது அலி

`#கேரளாவின்_பீகார் ’#கண்ணூர்...
சாதிக் கலவரம், மதக் கலவரம், அரசியல் கொலைகள் என ரத்தக் களரியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்த இந்த மாவட்டத்தின் முகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியுள்ளது.
இதற்கு காரணமாக இருப்பவர் ஒரு தமிழர்.!
#Kerala #Kannur_District_Colectter
#IAS_Officer #Mir_Mohammed_Ali
`#ஆப்’ மூலம் ஏதாவது புகார் வந்தால் `#முதல்வன்’ பட பாணியில், அதிரடி நடவடிக்கை அடுத்த நிமிடமே பாய்ந்துவிடும். அரசு ஊழியர்களை #கலெக்டர்_நடவடிக்கைஎடுக்க எடுக்க, மாவட்ட நிர்வாகமும் சிறக்கத் தொடங்கியது.
#நாடாளுமன்றத்_தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவைக் குறிவைத்து, தேர்தல் ஆணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
#சைக்கிள்_பயணம், ஊர்வலம் எனத் தேர்தலில் மக்களை வாக்களிக்க வைக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு உத்திகளைச் செய்துகொண்டிருக்க,
#கேரளா_மாநிலம்_கண்ணூர்_மாவட்ட #ஆட்சியர் கடலில் குதித்தார். `என்ன... மாவட்ட ஆட்சியர் கடலில் குதித்தாரா!’ என்று அதிர்ச்சியடைய வேண்டாம். அந்த மாவட்ட ஆட்சியருக்கு, வயது 32 தான் ஆகிறது. நீச்சலில் கெட்டிக்காரர். மக்கள் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரே கடலில் குதித்து இரண்டு கிலோமீட்டர் நீந்தினார்.
`#கேரளாவின்_பீகார்’ என்றுதான் #கண்ணூர்_மாவட்டத்தைஅழைப்பார்கள். சாதிக் கலவரம், இந்து - முஸ்லிம் மோதல், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மோதல்களால் ரத்தக் களரியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. கேரளாவிலேயே கண்ணூர் மாவட்டத்தில்தான் அரசியல் கொலைகள் அதிகம் நடைபெற்றுள்ளது.
#கேரள_முதலமைச்சர்_பினராயி விஜயனும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரே. பெயருக்கு முன்போ அல்லது பின்போ தாங்கள் பிறந்த ஊரைச் சேர்த்துக்கொள்வது கேரளவாசிகளின் வழக்கம். அப்படித்தான், விஜயன் என்ற பெயருக்கு முன்னர் `பினராயி' என்ற அவரின் ஊர்ப் பெயரும் ஒட்டிக்கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாகச் சர்ச்சைகள் தொடர்பான செய்திகளுக்கு மட்டுமே அடிபட்டு வந்த கண்ணூர் மாவட்டத்தின் முகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியுள்ளது. காரணமாக இருப்பவர் ஒரு தமிழர். ஆம்... மாவட்ட ஆட்சியர் #மிர்_முகமது_அலி தான் அவர்.
கண்ணூரில் கலவரம் அடிக்கடி ஏற்படக் காரணமாக இருந்தவற்றில் போலிச்செய்திகள் முதல் இடத்தில் இருந்தன. போலிச்செய்திகளைக் கட்டுப்படுத்தினாலே கலவரங்கள் ஏற்படுவது குறையும் என்று ஆட்சியர் சிந்தித்தார். போலிச் செய்திகளைப் பரப்புவதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளே அதிகம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. எது உண்மை, பொய் எனத் தெரியாமலேயே மாணவர்கள் இந்தத் தவற்றைச் செய்துகொண்டிருந்தனர். போலிச்செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக `சத்தியமேவ ஜெயதே’ என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் 200 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. போலிச்செய்திகள் மற்றும் அவை ஏற்படுத்தும் விளைவுகள்குறித்து பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளிடத்தில் எடுத்துரைத்தனர். இதன் விளைவாக, போலிச்செய்திகள் பரவுவது குறைய, கண்ணூர் மாவட்டத்தில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
கண்ணூரின் பிற்காலச் சந்ததிகளை சிறந்த கல்வியாளர்களாக மாற்றிவிட்டால், பிறகு மோதல் ஏது என்பதைக் கவனத்தில்கொண்டு, பள்ளி டிராப்-அவுட்களையும் குறைக்க, கலெக்டர் முகமது அலி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்.
கண்ணூரில் உள்ள அத்தனை அரசுப் பள்ளிகளிலும் ஸ்க்ரீன், புரொஜெக்டர், ஸ்பீக்கர் என்று ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பறைகளை ஏற்படுத்தினார். பொதுவாக 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு படிப்பைக் கைவிடும் போக்கு அதிகம் இருந்தது. இதனால், 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற சில மாணவ - மாணவிகளைத் தேர்வுசெய்து கண்ணூரிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஒரு நாள் முழுக்க மாணவர்கள் கொச்சியைச் சுற்றிப்பார்த்த பிறகு, மீண்டும் விமானத்திலேயே கண்ணூருக்கு அழைத்து வரப்பட்டனர். 10-ம் வகுப்பு மாணவனுக்கு விமானத்தில் பறப்பது என்பது, பசுமையான நினைவாக அமைந்துவிடும் என்பதால், படிப்பில் நாட்டம்கொள்ள ஆரம்பித்தனர். இந்தத் திட்டம் நல்ல பலன் கொடுத்தது. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதும் குறைந்தது. பழங்குடி மாணவர்களும் பள்ளிக்கு வந்து உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினர்.
அடுத்ததாக, #லஞ்சத்தை_ஒழிப்பதில் கவனம் செலுத்தினார் மிர் முகமது அலி. இதற்காக `we are kannur’ என்ற பெயரில் ஆப் உருவாக்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் விவரங்கள் அனைத்தையும் இந்த ஆப்பில் நாம் அறிந்துகொள்ள முடியும். லஞ்சம், ஊழல், அரசுப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக இந்த ஆப்பில் புகாரைப் பதிவுசெய்யலாம். மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆப் செயல்படுவதால், அரசு ஊழியர்களுக்கு உதறல் ஏற்பட்டு பணிகளில் கவனம் செலுத்தினர்.
`ஆப்’ மூலம் ஏதாவது புகார் வந்தால் `முதல்வன்’ பட பாணியில், அதிரடி நடவடிக்கை அடுத்த நிமிடமே பாய்ந்துவிடும். அரசு ஊழியர்களை கலெக்டர் நடவடிக்கை எடுக்க எடுக்க, மாவட்ட நிர்வாகமும் சிறக்கத் தொடங்கியது. மிர் முகமது அலி காட்டிய அக்கறையாலும் சிரத்தையாலும் கலவர பூமியாக அறியப்பட்ட கண்ணூர் மாவட்டத்தில், தற்போது அமைதி தவழத் தொடங்கியுள்ளது.
இன்னொரு விஷயம் தெரியுமா... கேரளாவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கண்ணூர்தான் முற்றிலும் #பிளாஸ்டிக்_ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம். இதற்காக `நம்ம நாடு நல்ல மண்ணு' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, வெறும் ஐந்து மாதத்தில் சாதனை படைக்கப்பட்டது.
``நான் செய்த பணிகள் குறைவுதான். இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது’’ என்று அடக்கத்துடன் கூறும் மாவட்ட ஆட்சியர் மிர் முகமது அலி, #சென்னை அப்துர் ரகுமான் கிரெசன்ட் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். 2011-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி, மாவட்ட ஆட்சியர் ஆனார். #வாழ்த்துக்கள்..



சுடச் சுட சுடர்விட்டு எரியும் இஸ்லாம்.!

சுடச் சுட சுடர்விட்டு எரியும் இஸ்லாம்.!
எதிரிகளின் சதிகளால் வளர்ச்சியடையும் இஸ்லாம் ....
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் 50 முஸ்லிம்களைக் படுகொலை செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் இஸ்லாத்தை ஏற்ற நியூசிலாந்தின் ரக்பி வீரர் ஓஃபா டுங்காபாஸி “Ofa Tu’ungafasi “
முஸ்லீம் ரக்பி நட்சத்திரமான சோனி பில் வில்லியம்ஸின் தாயார் மற்றும் அவரது நண்பன் அணியின் துணையான ஓஃபா டுங்காபாஸி “Ofa Tu’ungafasi “இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்
சோனி பில் வில்லியம்ஸ் 2009ல் இஸ்லாத்தை ஏற்று தன்னை முஸ்லீமாக மாற்றிகொண்டார்


119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்


119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன் 

--------------------------------------------------------

‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக அவர் ஒப்புக் கொண்டதோடு இதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்று அவர் கூறினார். டெல்லி மாநகர் நீதிமன்றத்திலும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பிறகும் இப்போது டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்றும் அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் விடுதலை செய்துவிட்டது.

‘காரவன்’ ஏட்டில் அவரது பேட்டி வெளி வந்தவுடன், வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இவை உண்மைக்கு மாறானவை என மறுத்தன. அதைத் தொடர்ந்து அவரது பேட்டியின் ஒலி நாடா இணையத்தில் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டது. இப்போதும் http/www.caravanmagazin.in/swamiassemanda-interviews என்ற தளத்தில் அதை கேட்கலாம்.

நரேந்திர மோடியின் முழுமையான ஆதரவு பெற்றவர் அசீமானந்தா. அவர் இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முழுமையாக வெளியிடுகிறது. அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் பேசப் பேச, அசீமானந்தா மேலும் மேலும் சகஜமாகவும் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்தார். அவர் வாழ்க்கை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை மட்டுமல்ல மனதை தொல்லை செய்பவையும்கூட. தான் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கைகள் பற்றியும், தான் செய்த வன்முறை சம்பவங்கள் பற்றியும் அவருக்கு திமிரான ஒரு பெருமிதம் இருந்தது. நாற்பது வருடங்களாக அவர் ஹிந்து தேசியவாதத்தை ஊக்குவித்தவர். அதில் பெரும் காலத்தை அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் பணியாற்றுவதில் செலவிட்டு சங்கத்தின் ஹிந்துத்துவ கொள்கையையும் ஹிந்து ராஷ்டிரத் துக்கான பார்வையையும் பரப்பினார். இப்போது அறுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தன் கொள்கைகளை ஒருபோதும் நீர்க்கவிட்டதில்லை.

காந்தியைக் கொன்ற பிறகு கைதான நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளி நாராயண் ஆப்தேவும் 1949இல் தூக்கிலிடப்பட்டு தகனம் செய்யப்பட்டது அம்பாலா சிறையில்தான். இன்னொரு கூட்டாளியான கோட்சேவின் சகோதரர் கோபாலுக்கு 18 வருட சிறை தண்டனை தரப்பட்டது. ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இன்று இந்துத்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரபலமான முகம் அசீமானந்தாதான். வெடிகுண்டு நிகழ்ச்சிகள் நடப்பதற்கு பல வருடங்கள் முன்னர் அவரை சந்தித்திருந்த பத்திரிகையாளர்கள் எல்லாரும் என்னிடம் அவரை சகிப்புத் தன்மையே இல்லாத மிகவும் திமிரான ஒரு மனிதர் என்று வர்ணித் திருந்தார்கள். நான் இப்போது அந்த சிறையின் இருண்ட அலுவலக அறையில் சந்தித்தது சிறை வாசத்தால் சாதுவாக்கப்பட்ட, அதே சமயம் தன் செயல்கள் பற்றி எந்த வருத்தமும் இல்லாத ஒருவரை. “எனக்கு என்ன நடந்தாலும், அது ஹிந்துக்களுக்கு நல்லதுதான்” என்று சொன்ன அசீமானந்தா அவருக்கு இந்த வழக்கில் கிடைக்கும் எந்த தண்டனையானாலும், அது ‘ஹிந்துக்களை பொங்கி எழச் செய்யும்’ என்று நம்புகிறார்.

விசாரித்த அத்தனை அமைப்புகளும் இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் அசீமானந்தா தான் முக்கிய பங்காற்றியவர் என்று சொல்லியுள்ளன. திட்டமிடும் கூட்டங்கள் நடத்தியது, எங்கே யாரை தாக்க வேண்டும் என்று தேர்வு செய்தது, குண்டு தயாரிப்புக்கு நிதி அளித்தது, குண்டு வைக்கவும் வெடிக்கவும் வேலை செய்தோருக்கு உதவியும் அடைக்கலமும் கொடுத்தது என்று பல வேலைகளைத் தான் செய்ததாக அசீமானந்தாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 2010லும் ஜனவரி 2011லும் அசீமானந்தா டெல்லியிலும் ஹரியானாவிலுமாக இரு முறை கொடுத்த சட்டப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலங் களில் தான் தாக்குதல்களை திட்டமிட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபோது, அசீமானந்தா தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என்று மறுத்து விட்டார். ஒவ்வொரு முறை வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்னரும் அவர் விசாரணை அதிகாரிகள் நெருங்க முடியாத பாதுகாப்பில் 48 மணி நேரம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சுயமாக சிந்தித்து மனதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அப்போது அவருக்கு இருக்கவே செய்தது. இருமுறையும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட அவர் முடிவு செய்தார். நீதிமன்றத்தில் அதைப் பதிவு செய்தார்.

அவருடைய வாக்குமூலங்களிலும், அவரது இரு கூட்டாளிகளின் வாக்குமூலங்களிலும் இந்த தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த உறுப்பினர் ஒருவருக்குத் தெரிந்தே இவை திட்டமிடப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

நன்றி: ‘நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம்’ நூலிலிருந்து

(தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்கள் ஞாநி, நரேன் ராஜகோபாலன்)


வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக

பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக சொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதிய திருப்பமாக இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும், தாங்கள் தாங்களாகவே இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இரு பெண்கள் நீதிமன்றத்தில் கோரினர். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி விவகாரம் இதன் ஆழத்தையும் பார்க்க வேண்டும்.

பொள்ளாச்சி விவகாரம் இதன் ஆழத்தையும் பார்க்க வேண்டும்.
80 களில் அவ்வளவாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அறியப்பட்டதாக இல்லை. பொள்ளாச்சி மகாலிங்கம் தனது கல்லூரி வளாகங்களிலும் மற்றும் தொழில் கூடங்களிலும் ஆர்எஸ்எஸ் ஷாகா நடத்தி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழைய வழி அமைத்துக் கொடுத்தார். முஸ்லிம்களின் ஒட்டு மொத்த ஆதரவு திமுகவுக்கு இருந்ததால் வேறு வழியின்றி எம்ஜிஆரும் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களுக்கு வழி விட்டார். இந்த வகையில் பொள்ளாச்சியானது ஆர்எஸ்எஸ் கேந்திரமாக மாறத் துவங்கியது. இதனை அன்றே விடுதலை நாளிதழ கண்டித்து கட்டுரை எழுதியது.
ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் இந்து மத போதனைகள் எதுவும் சொல்லித் தரப்படுவதில்லை. நல்லொழுக்கங்கள் பயிற்றுவிக்கப்படுவதும் இல்லை; முஸ்லிம்களை கொல்ல வேண்டும்: முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை அழிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களை வசியப்படுத்தி அவர்களை மதம் மாற்ற வேண்டும். என்ற எதிர்மறை கருத்துக்களையே சிறு வயதிலிருந்து விதைத்து வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு தினமும் இந்துத்வா சிந்தனையில் அந்த இளைஞர்கள் வளர்க்கப்படுவதால் எதுவுமே அவர்களுக்கு தவறாக தெரிவதில்லை. இஸ்லாமிய பெண்கள் 90 சதவீதமான வீடுகளில் மிக கண்டிப்போடு வளர்க்கப்படுகிறார்கள். எனவே ஆர்எஸ்எஸ் இளைஞர்களுக்கு இஸ்லாமிய பெண்கள் கிடைப்பது அரிதாக இருந்திருக்கும். எனவே தான் சற்று சுதந்திரமாக வளர்க்கப்படும் இந்து பெண்களின் மேல் இவர்களின் கவனம் திரும்புகிறது. அரசியல்வாதிகளின் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதால் துணிந்து இந்து பெண்களை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர்.
பொள்ளாச்சி முழுக்க பல வீடுகளில் காவி கொடிகள் பறப்பதை இன்றும் நாம் பார்க்கலாம். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட பல காமுகர்கள் ஆர்எஸ்எஸில் அங்கம் வகித்தவர்கள். அன்றே இந்து மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்திருந்தால் இவ்வளவு இழிவுகளை அந்த பெண்கள் பெற்றிருக்க மாட்டார்கள். இந்த நான்கு பேர் அல்லாமல் மேலும் எட்டு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று சன் டிவியில் ஒரு ஆடியோவில் ஒரு பெண் கூறியதையும் கேட்டேன். திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஒரு பெண் கொன்று புதைக்கப்பட்டிருப்பதையும் அந்த பெண் கூறுகிறாள்.
ஆர்எஸ்எஸ் வளர்ந்தால் இஸ்லாம் அழிக்கப்படும் என்று ஒரு சிலர் கனவு காண்கின்றனர். மோடி போல் இன்னும் நூறு பிரதமர்கள் வந்தாலும் இஸ்லாமியரின் கொள்கையில் ஒரு துரும்பைக் கூட அசைத்து விட முடியாது. ஏனெனில் இது ஓரிறைக் கொள்கையால் கட்டமைக்கப்பட்ட கூட்டம். குஜராத்தை விடவா ஒரு சோகம் இஸ்லாமியருக்கு வந்து விடப் போகிறது? எனவே ஆர்எஸ்எஸ் என்ற விஷக் கிருமியானது முழு மனித குலத்துக்கும் எதிரானது. அதனை இந்துக்கள்தான் முதலில் எதிர்க்க வேண்டும். பொள்ளாச்சியில் அன்றே இந்து மக்கள் ஆர்எஸ்ஸை எதிர்த்திருந்தால் இன்று அவமானப்பட நேர்ந்திருக்காது. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் பெண் எடுக்கவே பலர் தயங்குகிறார்களாம். ஏனிந்த நிலை? இனியாவது நாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இந்துத்வாக்கள் சம்பந்தப்பட்டுள்ளதால்தான் ஹெச் ராஜா முதல், இல கணேசன் வரை கள்ள மவுனம் காக்கின்றனர். பொள்ளாச்சியில் அந்த சகோதரிகளை சீரழித்த மனித மிருகங்கள் தப்பி விடக் கூடாது. அனைவரும் தண்டனை பெற வேண்டும். இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம்.


ஆர் எஸ் எஸ் என்ற தீவிரவாத இயக்கத்திலிருந்து விலகியவர் அளிக்கும் பேட்டி - 1

ஆர் எஸ் எஸ் என்ற தீவிரவாத இயக்கத்திலிருந்து விலகியவர் அளிக்கும் பேட்டி - 1
முன்னால் ஆர்எஸ்எஸ் ஊழியர் அளிக்கும் பேட்டியை பாருங்கள். 7 வயதிலிருந்து கொலை, கொள்ளை ,கற்பழிப்பு போன்ற தீய செயல்களே பெரும்பாலும் அங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தான் வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு அந்த பிஞ்சு நெஞ்சங்களில் வலுக்கட்டாயமாக தேச பக்தி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. இறைவனைப் பற்றியோ, அவனது வல்லமையை பற்றியோ நல்ல செயல்கள் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்ற போதனைகளையோ அவர்கள் அங்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
வட மாநிலங்களில் ஏதோ புண்ணியம் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஆர்எஸ்எஸில் பெற்றோர்களால் சேர்த்து விடப்படுகிறார்கள். பசு பாதுகாப்பு, தலித் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு, என்ற ரீதியில் அவன் வளர்க்கப்படுவதால் 20 அல்லது 25 வயதில் மன நோயாளியாக மாறி தனக்கு எதிர் கருத்து கூறுபவரகளை எல்லாம் 'தேச துரோகி' என்று கூறி வன்முறையை உபயோகிக்கிறான். நம் ஊரில் தங்கி விட்ட பீஹாரியான ஹெச். ராஜாவும் இவ்வாறு மன நோயாளியாக மாற்றப்பட்டவர்தான்.
மாட்டுக் கறி வைத்திருக்கிறான் என்று கூறி ஒரு சக மனிதனை அடித்தே கொல்கிறான் என்றால் அவன் எந்த அளவு மனநோயாளியாக மாற்றப்பட்டிருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த காணொளியில் எவ்வாறு தீவிரவாதியாக பரம சாதுவையும் மாற்றி விடுகிறார்கள் என்பதை அழகாக விளக்குகிறார் முன்னால் ஆர்எஸ்எஸ் ஊழியர்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் பெரியாரின் அயராத உழைப்பு. அந்த மனிதர் 90 வயதிலும் கிராமம் கிராமமாக சென்று ஆர்எஸ்எஸின் தீமையை விளக்கியதால் தமிழ் இந்துக்கள் ஓரளவு காப்பாற்றப்பட்டார்கள். அவரின் தாக்கம் கொஞ்சம் குறைய ஆரம்பித்ததால்தான் பொள்ளாச்சி விவகாரம் வரை வந்து நிற்கிறது.
காணொளியை பாரத்து விட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.


Tuesday, March 26, 2019

எல்லாத்துக்கும் முஸ்லிம்தான் காரணம் :-)


நியூஸிலாந்த் கல்லூரி மாணவர்கள் நடத்திய எதிர்ப்பு நடனம்!

நியூஸிலாந்த் கல்லூரி மாணவர்கள் நடத்திய எதிர்ப்பு நடனம்!

முஸ்லிம்கள் 50 பேர் பள்ளி வாசலில் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூஸிலாந்த் மாணவர்கள் 'ஹாகா' என்ற அந்நாட்டு பாரம்பரிய நடனத்தை ஆடி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

'ஏபிவிபி' என்ற பார்பனிய ஆதரவு பாசிச மாணவர் அமைப்பு தலித், மற்றும் இஸ்லாமிய மாணவர்களை திட்டமிட்டு தாக்குகின்றனர்: சில நேரம் மாணவர்கள் காணாமல் போகின்றனர்: சிலரை கொல்லவும் செய்கின்றனர். இரு நாட்டு மாணவர்களின் மனோ நிலையை ஒப்பிட்டு பாருங்கள். அரசன் எவ்வழி அவ்வழி மக்களும்.


'பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்று கதறிய சங்கிகள்...

பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் மிக அதிக அளவில் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை கூடிய விரைவில் சீர் செய்யும் என இம்ரான் கான் அறிவிப்பு.
-கலீஜ் டைம்ஸ்
26-03-2019
'பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்று கதறிய சங்கிகள் இனி பாகிஸ்தான் எம்பாஸியில் விஷாவுக்கு க்யூவில் நிற்பார்களோ... 
According to a Dawn report, ExxonMobil and the international oil exploration company ENI, have been involved since January in drilling an ultra-deep well (230km inside the sea) for oil in what is known as Kekra-1 area. "There's already been a delay of about three weeks, but if the indications we are getting from the companies are anything to go by, there's a strong possibility that we may discover a very big reserve in our waters. And if that happens, Pakistan will altogether be in a different league," Khan added.
ExxonMobil returned to Pakistan after nearly a decade when surveys were carried out last year suggesting the possibility of big oil reserves within the Pakistani waters.


மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன்

மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்ற பிறப்பால் பிரிக்கும் மனோபாவம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை - திருமாவளவன்.


'புகை பிடித்தலை விட்டொழிக்கும் முகமாக'

Jammu and Kashmir Academy of Unified Martial Arts (JKAUMA) என்ற அமைப்பு 'புகை பிடித்தலை விட்டொழிக்கும் முகமாக' ஒரு பேரணியை நடத்தியது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் புகை பிடித்தலின் கெடுதலை மக்களுக்கு விளக்கினர். 'காஷ்மீர் மட்டுமல்ல... முழு உலகமும் புகை பிடித்தலிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்' எனகிறார் ஒரு மாணவர்.


ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடும் பாகிஸ்தான் இந்துக்கள்

ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடும் பாகிஸ்தான் இந்துக்கள்.
இந்நிகழ்வு இடம் பெற்ற இடம் காயிதே ஆஜம் பல்கலைக் கழகம் - இஸ்லாமாபாத்.
மோடியும், அமீத்ஷாவும், ஆதித்யநாத்தும் சற்று இந்த வீடியோவை பார்ப்பார்களாக!


Monday, March 25, 2019

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" - பழமொழி


இந்து முஸ்லிம் பிரிவினையை தமிழர்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்!

இந்து முஸ்லிம் பிரிவினையை தமிழர்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்!

இலங்கையின் ஒரு பகுதியில் தமிழ் இந்துக்கள் வசிக்கும் ஊரில் தமிழ் முஸ்லிம் வியாபாரம் செய்யக் கூடாதாம். பேசும் மொழி ஒன்றுதான்: இனமும் ஒன்றுதான் கடவுளை வழிபடும் முறையில் அவர் இந்து: இவர் முஸ்லிம். ஆனாலும் வியாபாரம் செய்ய தடுக்கப்படுகிறார் ஒரு பாசிச வாதியால். இவ்வாறு ஒன்றிரண்டு பாசிச வாதிகள் ஒரு இனத்தில் இருந்தால் அதனால் ஒட்டு மொத்த இனமும் சங்கடத்தை அனுபவிக்கிறது.

தமிழகத்தில் எங்கள் கிராமத்தை எடுத்துக் கொண்டால் காய் கறி, பழங்கள், பசும் பால், உயிர் நாட்டுக் கோழிகள், என்று காலையிலேயே வியாபாரத்துக்காக கிராமத்துக்கு வந்து விடுவர் இந்துக்கள். மேலும் எட்டு மணிக்குப் பிறகு கொத்தனார், ஆசாரி, கம்பி .பிட்டர், பிளம்பர் , எலக்ட்ரீஷியன் என்று தொழிலாளர்கள் சுறுசுறுப்பாகி விடுவர். அனைவருமே இந்துக்கள்தான். எங்கள் கிராமத்தில் 95 சதவீதம் இஸ்லாமியர்கள். இங்கு யாரும் மத வித்தியாசம் பார்பதில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் எவ்வித பிரச்னையுமில்லாமல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். எங்கள் கிராமம் மட்டுமல்ல ஒட்டு மோத்த தமிழக இஸ்லாமிய கிராமங்களின் நிலையும் இதுதான்.



ஆனால் சமீபகாலமாக இந்துத்வாக்களின் தாக்கத்தால் பல இந்து இளைஞர்கள் வழி தவறி செல்கின்றனர். இவ்வாறு செல்வதனால் அவர்கள் தங்களின் வளமான எதிர்காலத்தை தங்கள் கைகளாலேயே அழித்துக் கொள்கின்றனர். தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு வேலை முடிந்தவுடன் இவர்களை கறி வேப்பிலை போல் தூர தூக்கிப் போட்டு விடுவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். இந்த உண்மையை வருங்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தலித் இந்துக்கள் உணர்வார்கள்.


Sunday, March 24, 2019

தொழுதால் சுடுவேன் என்றான்....

தொழுதால் சுடுவேன் என்றான்....
மாற்றாரும் தொழுது காட்டினர்.
முக்காடிட்டால் கொல்வோம் என்றான்
மாற்றாரும் முக்காடிட்டு காட்டினர்.
மாட்டிறைச்சி சாப்பிட்டால் அறுப்போம் என்றான்
கேரளாவில் மாற்றாரே சாப்பிட்டு அசத்தினர்.
எதிர்க்க எதிர்க்கத்தான் இஸ்லாம் வளரும் மூடர்களே!
கருத்தை கொண்டு எதிர்க்க துணிவில்லாத கோழைகளே!
சங்கிகளே... யூதர்களே... நம் ஊர் பார்பனர்களே....
வீழ்வேனென்று நினைக்க வேண்டாமே.....