Followers

Saturday, August 28, 2021

மத்திய பிரதேசம் - உஜ்ஜயினி

 மத்திய பிரதேசம் - உஜ்ஜயினி


'ஹிந்துக்கள் அதிகம் உள்ள இந்த ஏரியாவில் நீ எப்படி கடை போட்டு சம்பாதிக்கலாம்.... இடத்தை காலி செய்'


'ஜெய் ஸ்ரீராம் சொல்'


அந்த முஸ்லிம் சொல்ல மறுக்கிறார்....


'ஜெய் ஸ்ரீராம் சொல்லியே ஆக வேண்டும்'


மீண்டும் மறுக்கிறார். ஒரு சாதாரண தெரு வியாபாரியின் நம்பிக்கையை பாருங்கள். எந்த முஸ்லிமும் ராமனை கடவுளாக நினைக்க மாட்டான். ஒரு ஹிந்து ராமனை தெய்வமாக மதித்தால் அதற்கு குறுக்கேயும் வர மாட்டான்.


'உங்கள் மார்க்கம் உங்களுக்கு: எங்கள் மார்க்கம் எங்களுக்கு' - குர்ஆன்.


எங்கள் சொந்த கிராமத்தில் 90 சதவீதம் முஸ்லிம்கள். ஆனால் கொத்தனார், பைப் பிட்டர், ப்ளம்பர், எலக்ட்ரீஷியன், ஆசாரி என்று அனைத்து வேலைகளையும் நல்ல சம்பளத்தில் செய்து வருவது 90 சதவீதம் இந்துக்களே! எந்த முஸ்லிமும் இதனால் பொறாமை கொள்ளவில்லை. தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை. ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். இதனை அந்த இந்துத்வ மன நோயாளிகளுக்கு யார் புரிய வைப்பது?








Thursday, August 26, 2021

ராகுல், நவீன், நீரஜ்.

 

ராகுல், நவீன், நீரஜ்.



இந்த மூவரும் பல்வேறு குற்ற செயல்களுக்காக டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறையில் இவர்களுக்கு மது, உயர்தர உணவு, சிகரெட் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.



சிறையில் அடைப்பது குற்றவாளிகள் திருந்துவதற்காக. இந்த இந்து இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் எப்படி திருந்துவார்கள். டெல்லி காவல் துறை அமித்ஷாவின் கட்டுப் பாட்டில் உள்ளது.



முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது கலவரம் செய்ய இவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த இளைஞர்களின் எதிர்காலம் இவ்வாறு குற்றப் பின்னணியிலேயே கழியும். அமித்ஷா இந்து மத வளர்ச்சிக்கு நிறைய செய்கிறார்... :-)



தகவல் உதவி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

25-08-2021



The 24-second video purportedly shows four men sitting inside the police lock-up with Rahul and Naveen and consuming liquor, chips and other food items. The men are seen sitting on a mattress, and also seen talking on the phone and smoking. Two persons can purportedly be seen sitting outside the lock-up.

 



Wednesday, August 25, 2021

11 வருடம் அமெரிக்கர்களால் சிறை பிடித்து வைக்கப்பட்ட ஆப்கன் இளைஞன்...

 

11 வருடம் அமெரிக்கர்களால் சிறை பிடித்து வைக்கப்பட்ட ஆப்கன் இளைஞன். தற்போது தாலிபான்களால் அவன் சுதந்திரமானவனாக மீட்கப்பட்டுள்ளான். ஆனாலும் பயனில்லை. அவன் விடுதலையான விஷயத்தை புரிந்து கொள்ளும் மன நிலை அவனிடம் இல்லை. 'நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?' என்று தானாக பேசிக் கொள்கிறான். அந்த அளவு சித்ரவதை செய்துள்ளனர் அமெரிக்கர்கள்.

 

சொந்த மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்பால் 11 வருடம் சிறையில் கழித்துள்ளான். இழந்து போன அவனது வாழ்வை யார் திரும்ப தருவது? இது போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களை விடுவித்துள்ளனர் தாலிபான்கள்.

 

இது போன்று மறைக்கப்பட்ட வரலாறுகள் அநேகம் உண்டு.

 

س نوجوان افغان نے 11 سال آمریکی جیل افغانستان میں گزارے ہیں۔ اس کا باپ اسے لینے کے لیے موجود ہے لیکن قیدی تشدد کی وجہ سے اپنا ذہنی توازن کھو چکا ہے۔ وہ نہیں سمجھتا کہ وہ آزاد ہے اور جانے کے لیے محفوظ ہے۔ وہ پوچھتا رہتا ہے: کیا میں محفوظ ہوں؟

 

The young Afghan has spent 11 years in a US prison in Afghanistan. Her father is there to pick up, but the prisoner has lost his sanity. He does not think he is free and safe to go. He keeps asking: Am I safe?




 

தேங்காய் பட்டிணம் பள்ளிவாசலைப் பற்றி சகோதரி சபரி மலா!

 

தேங்காய் பட்டிணம் பள்ளிவாசலைப் பற்றி சகோதரி சபரி மலா!



கருங் கற்களாலேயே கட்டப்பட்ட பள்ளிவாசல்.



இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்று பெண் உரிமை பேசும் இந்துத்வாக்கள் இவ்வாறு பெண்களை கோவிலின் முக்கிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விடுவார்களா?




 

Tuesday, August 24, 2021

பலதார திருமணம் இந்திய கலாசாரத்திர்க்கு எதிரானது

 ஒருவனுக்கு ஒருத்தி என்பதே பண்பாடு பலதார திருமணம் இந்திய கலாசாரத்திர்க்கு எதிரானது என்றெல்லாம் எவ்வளவு பேசுனானுங்க

இப்ப தெரியுதுடா உங்க பண்பாடு
நல்ல பண்பாடுதான் ஊரே நாருதுல்ல
ஒரு பெண்ணை ஊர் அறிய இரண்டாவதாக திருமணம்‌ செய்து அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்து கொடுத்து அவள் பெற்றெடுக்கும் பிள்ளைக்கு தகப்பானாக இருந்து சமூகத்தில் அந்த குழந்தைக்கு ஏற்படும் அவலம் நீக்கி தன் சொத்திலும் வாரிசாக்கி அந்த பெண்ணை வப்பாட்டி என்ற அசிங்கம் இல்லாமல் வாழ செய்யும் இரண்டாம் திருமணம் தப்பாம்
ஆனால் திருமணமே செய்யாமல் காம கலியாட்டம் போடும் வைப்பாட்டி முறை சரியாம். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு வைப்பாட்டி பிள்ளைகள் என்ற பட்டமும் சரியாம்
அதைதானே இந்த ராகவன்கள் கணேஷன்கள் பாபாக்கள் போன்றோற் எல்லாம் செய்து வருகிறார்கள்

இனி அவனுங்க பேசட்டும் அப்ப இருக்கு



என்ன கர்மம்டா இது!

 "...குதிரையே! உனது அடித்தொடைகளை ராணியின் அடித்தொடைகள் மீது வைப்பாயாக. உனது ஆண்குறியை உள்ளே விடுவாயாக. உள்ளேவிட்டு கறுப்பாகிய நடுவில் மலர்போன்றதை ஆண்குறி நுனியால் அடிப்பாயாக..."


என்ன கர்மம்டா இது! சிஏஏ மூலம் என்னை இந்துவாக மாற்றி விட்டால் இந்த அசிங்கத்தை எல்லாம் படிக்க வேண்டுமா அன்பு ராஜ் :-)
இந்த அசிங்கம் புடிச்ச வேதத்தை கண்டிப்பா எங்களால படிக்க முடியாது!



Monday, August 23, 2021

செசன்யா - ஷாலி

 

செசன்யா - ஷாலி

 

புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசல். 20000 பேர் ஒரே நேரத்தில் தொழ முடியும். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. 63 மீட்டர் நீளமுள்ள நான்கு மினாராக்கள். 200 விருந்தினர் நாற்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

 

ஒரு காலத்தில் கம்யூனிஷ சித்தாந்தத்தை புகுத்த எண்ணி ரஷ்யா செசன்யாவில் போர் தொடுத்தது. அங்குள்ள மக்களின் தீவிர எதிர்ப்பால் தனது படைகளை திருப்பிக் கொண்டது. இதற்கு முன்னால் ஆப்கானிஸ்தானத்திலும் இவ்வாறு மூக்கை நுழைத்து பிறகு தோல்வி கண்டு பின் வாங்கியது. தற்போது அமெரிக்காவும் தாலிபான்களிடம் 20 வருடம் போராடி தோல்வி கண்டு 'எங்கள் வீரர்களை ஒன்றும் செய்யாமல் உயிரோடு விட்டு விடுங்கள்' என்று கெஞ்சும் அளவுக்கு நிலைமை போனது.

 

ஐரோப்பாவில் புதிதாக ஒரு முஸ்லிம் நாடு உருவாவதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம் என்று போஸ்னியாவோடு போர் தொடுத்தனர் பாஸிஸ்டுகள். அத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொண்ட அந்த மக்கள்  இஸ்லாமிய நடவடிக்கைகளை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அங்கும் பாசிசவாதிகளுக்கு தோல்விதான்.

 

இதெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது? அமெரிக்காவும், ரஷ்யாவும் உலக வல்லரசுகள். அவர்களிடம் கணக்கின்றி நவீன ஆயுதங்கள் உள்ளது. தாலிபான்களோ காய்ந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்வை ஓட்டுபவர்கள். எவ்வாறு வெல்ல முடிந்தது. 'நம்மோடு இறைவன் இருக்கிறான்' என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இன்று வெற்றியை கொடுத்துள்ளது.

 

நமது இந்தியாவிலும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக முடக்கி விட்டால் அவர்களை இந்துத்வா கொள்கைக்குள் கொண்டு வந்து விடலாம் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்ல வைத்து விடலாம என்று மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் எங்கள் சொத்து சுகங்களை இழந்தாலும் 'இறைவன் ஒருவனே... நபிகள் நாயகம் அவனின் தூதர்' என்ற எங்களின் எண்ணத்தில் ஒரு சிறு மாற்றமும் வந்து விடாது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது!

 

தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது! ✨✨✨

 

தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.

 

அவற்றை விரிவாக பார்ப்போம்.

1.

எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்களின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.

 

இன்றைய நிலையில் தமிழர்கள் பல்லாயிரம் கொடி சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன. அந்த பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.

 

உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும். ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான்.

 

அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடி வாராக்கடனாக கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

 

 

2. வங்கியின் மேலாளரும் காசாளரும் வட இந்தியாவில் இருந்து வந்து இந்தியில் திமிராக ஆணவமாக பேச வேண்டிய தேவை இருக்காது.

 

3: வங்கியின் படிவங்கள் தமிழில் இருக்கும். இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என்று இருக்க முடியாது.

 

4. வேலைவாய்ப்பில் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். இந்தியாவில் வேறு எந்த வங்கியிலும் இந்த அளவிற்கு இட ஒதுக்கீடு இல்லை.

 

5. அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களைச் சென்றடைய இந்த வங்கியை பயன்படுத்த முடியும்.

 

6. நிதியமைச்சர் பலமுறை சொன்னது போல நம்மிடம் தகவல்கள் இல்லை. ஒரு வங்கியின் மூலம் அரசுக்கு கிடைக்கப்போகும் தகவல்கள் ஏராளம். ஒவ்வொரு பகுதியின் வளரச்சியைக்கூட கணக்கிட முடியும்.

 

7. அ்ரசின் இன்னொரு நிதியாதாரமாக இருக்கும்.

 

8. எதிர்காலத்தில் வட இந்திய வங்கிகள் திவாலாகும்போது குறைந்த பட்சம் நம் மக்களின் பணமாவது பாதுகாப்பாக இருக்கும்.

 

9. வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக தங்களது சேமிப்பிற்காக இந்த வங்கியை நம்பிக்கையுடன் பயன்படுத்துவார்கள்.

 

10. உலகின் பொருளாதார வளர்ச்சி வங்கிகளுக்கு பிறகுதான் பலமடங்கு வளர ஆரம்பித்தது. அதுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மூலதனத்தை கொடுத்தது. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான வங்கியை உருவாக்குவது அவசியம்.

 

அறிஞர் அண்ணாவின் மாபெரும் கனவின் முதல்படி.💐

 

இவன். 🖤❤️Ayyanar jawahar BA இளைஞரணி கிளை து. அமைப்பாளர் விக்கிரமங்கலம் செல்லம்பட்டி ஒன்றியம் மதுரை தெற்கு மாவட்டம் 8754674269 🖤❤️