Followers

Monday, November 21, 2022

தண்ணீர் குடித்ததால் தீட்டாகி விட்டது

 

கர்நாடகா..

 

தலித்கள் பொது டேங்கில் தண்ணீர் குடித்ததால் தீட்டாகி விட்டது என்று கூறி மாட்டு மூத்திரத்தை டேங்கில் ஊற்றி தீட்டை கழித்ததை படித்தோம்.

 

இதனால் கோபமடைந்த தலித் இளைஞர்கள் கிராமத்தில் உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளிலும் சென்று நீர் அருந்தி புரட்சி செய்துள்ளனர்.

 

சங்கிகளின் ஆட்சியில் பொது மக்கள் நீர் அருந்துவது கூட பெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. அதுவும் 21 ஆம் நூற்றாண்டில்.

 

எப்படி இருந்த மாநிலம்!

 

தகவல் தொழில்நுட்பத்திலும், கல்வியிலும், சமூக பொருளாதாரத்திலும் தமிழ்நாட்டிற்கு கடும் போட்டியளித்த மாநிலம். என்றைக்கு சங்பரிவாரிடம் ஏமாந்தாங்களோ அன்றோடு மொத்தமும் போனது. இனியொரு பத்தாண்டுகளில் பீகார்,ம.பி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.




 

No comments: