'இந்துக்களான நாங்கள் மெத்த படித்தவர்கள்: முஸ்லிம்களாகிய நீங்கள் படிப்பறிவில்லாதவர்கள்'
ஒரு சங்கியின் குதர்க்கமான
கேள்விக்கு ஒரு இஸ்லாமியரின் அழகிய பதில்
'நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.
இஸ்லாமியர்களான நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் தான். எனவேதான் படிப்பறிவில்லாத இஸ்லாமியர்கள்
மாட்டின் கறியை சாப்பிடுகிறோம்: மெத்த படித்த அறிவாளியான நீங்கள் மாட்டின் சாணத்தை
சாப்பிடுகிறீர்கள்.'
'படிப்பறிவில்லாத முஸ்லிம்களான
நாங்கள் மாட்டின் பாலைக் குடிக்கிறோம். மெத்த படித்த நீங்கள் மாட்டின் மூத்திரத்தைக்
குடிக்கிறீரகள். ஆக நமக்குள் உண்மையிலேயே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இப்படிப்பட்ட
உங்களின் அறிவு முஸ்லிம்களான எங்களுக்குத் தேவையில்லை. உங்களின் அறிவு எங்களுக்கு இருந்திருந்தால்
நாங்களும் மாட்டு சாணத்தில் உங்களைப் போல் பிஸ்கட் தயாரித்து விற்றுக் கொண்டிருப்போம்.
எனவே தயவு செய்து இறைவன் எங்களுக்கு உங்களைப் போன்ற அறிவை தந்து விட வேண்டாம் என்று
கேட்டுக் கொள்கிறோம்.
தேவையில்லாமல் ஏன்
வார்த்தையை விட்டோம் என்று அந்த சங்கி நொந்து போயிருப்பான்.
No comments:
Post a Comment