Followers

Saturday, November 25, 2017

சகோதரி ஹதியாவுக்கு வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்!

சகோதரி ஹதியாவுக்கு வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்!

கேரள அரசாங்கம், மத்திய அரசாங்கம் என்று இரு அரசுகளும் சேர்ந்து சகோதரி ஹதியாவுக்கு பல நெருக்கடிகளை இன்று வரை கொடுத்து வருகிறது. அவர் செய்த ஒரே தவறு குர்ஆனை படித்து விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுதான்.

போலீஸ் காவலில் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தை மிக அழகாக பயன்படுத்திக் கொண்டார். 'யாருடைய நிர்பந்தமும் எனக்கு இல்லை. நான் குர்ஆனை படித்து விளங்கியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு எனது கணவர் வேண்டும். என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்' என்று அத்தனை கூட்டத்திலும் உரத்து கூறுகிறார். யாராலும் நிர்பந்திக்கப்படவில்லை என்பதற்கு அவரது வாக்கு மூலமே சாட்சியாக உள்ளது.

மோடிக்களும் அமீத்ஷாக்ளும் இனியாவது ஒரு உண்மையை உணர வேண்டும். இந்து மதத்தில் உள்ள குறைகளை களைய பாடுபடுங்கள். அதை விடுத்து இஸ்லாத்தை ஏற்பவர்களை சட்டம் கொண்டு தடுத்தால் அது இன்னும் பலரை போய் சென்றடையும். இன்று உலகம் முழுவதும் ஹதியாவின் வாக்கு மூலத்தை நேரலையாக பார்த்துக் கொண்டுள்ளனர். மோடி, அமீத்ஷாக்களின் எதிர்ப்புக்கு கிடைத்த பரிசுகளே இவை.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8




1 comment:

Dr.Anburaj said...

She is already married and deflowered / shanthi Muhurtham performed.After that a woman would love her husband with greater love and emotion.It is useless to separate hereafter.
The parents may well abandon their daughter to the fate conditioned by our social and political atmosphere.

Hindus are too weak,poor and less organised to challenge Arabian aggrandisers.
But the renewed efforts of her father and friends deserve congratulations.It is a lesson to other HINDU GIRLS who must be made cautious against Love-Jihad.