Followers

Monday, December 03, 2018

இவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா?

பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர். ஆனால் இவர்களின் பொய்யை நம்பி சென்று பாபர் மசூதியை உடைத்தவரின் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதே நிலைதான். இன்று தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
இவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, அத்வானியோ, அமீத்ஸாவோ வருவார்களா?


3 comments:

Dr.Anburaj said...

பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர். ஆனால் இவர்களின் பொய்யை நம்பி சென்று பாபர் மசூதியை உடைத்தவரின் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.
--------------------------------------------------------------
பாபா் இந்து ஆலயத்தை உடைத்துதான் அதில் மசுதியை கட்டினாா் என்பது உச்சநீதி மன்றம் தீர்ப்பில் உள்ளது. ஒரு கட்டடத்தின் மீதுதான் பாபா் மசுதி கட்டப்பட்டுள்ளது என்பதுதான் தீர்ப்பில் ஒரு பகுதி. தூத்துக்குடி மாவட்டம்
உடன்குடி என்ற ஊரில் சிதம்பர தெரு என்ற இடத்தில் எனது முஸ்லீம் நண்பா் மகளின் திருமண வீட்டிற்கு சென்ற போது பள்ளி வாசலுக்கு மிக அருகில்்வீடு இருந்ததால் பள்ளி வாசலுக்கு அருகில் காத்திருந்தேன். அந்த பள்ளி ஒரு இந்து சிவன் கோவில் என்பது உள்ளே எட்டிப்பார்த்த உடனே தெளிவாகிவிடும். கட்டடங்களில் கல்தூண்களில் உள்ள உருவங்கள் அரைகுறையாக சிதைக்கப்பட்டு இருந்தது. எனக்கு ஆச்ச்ரியம்.அருகில் இருந்து முஸ்லீம் மற்றும் இந்துக்களிடம் இதை குறித்து கேட்டேன்..இந்துக்கள் ” ஆம் இது சிவன் கோவிலாகத்தான் இருந்தது” என்றாா்கள்.
-----------------------
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் மாலி்க்காபுா் படையெடுப்பு காரணமாக 48 ஆண்டுகள் மூடிக் கிடந்தது என்ற தகவல் நம்மை அதிா்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
முகம்மது காபாவில் உள்ள சிலைகளை உடைத்தாா். அதை முன்உதாரணமாகக் கொண்டு சிலைகளை உடைப்பது பிற ஆலயங்களை உடைப்பது பிற மத மக்களை டிம்மி காபீா் முர்ஷிக் என்று இழிவு படுத்தி ஆண்களை கொலை செய்வது பெண்களை வைப்பாட்டியாக குமுஸ் பெண்ணாக்குவதில் முஸ்லீம்களுக்கு எப்போதும் அளவுகடந்த மகிழ்ச்சி.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் முகாலயர்களின் கொடு்ங்கோல் காட்டுமிராண்டித் தர்பாா் காரணமாக

உடைக்கப்பட்ட இந்து ஆலயங்கள்,மாற்றப்பட்ட இந்து ஆலயங்களுக்கு நட்டஈடாக

முஸ்லீம்கள் கொஞ்சம் விட்டு கொடுக்க வேண்டும். அது நியாயமானது.

Dr.Anburaj said...

இரண்டு கால்கள் செயல்படாததற்கு காரணம் பக்க வாதம் ஆகும்.அரசு மருத்துவமனையில் தரமான சிகிட்சை கிடைக்கின்றது. பயன் பெற வேண்டும்.