Followers

Friday, December 07, 2018

சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....

சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது பாசத்தை பொழிகின்றன. இறைவன் சகோதரர் காலிதைப் போன்ற பல தனவந்தர்களை அந்த நாட்டுக்கு தரட்டுமாக!


5 comments:

Dr.Anburaj said...

இசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்ற இணையத்தில் இருந்து நகல் எடுத்து பதிவு செய்த பதிவுகளை வெளியிடவில்லை. அதில் இப்படி ஒரு பதிவு. தைரியம் இருந்தால் பதிவு செய்யுங்கள்.

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்...!

அவர்கள் குறைந்த வயது
கொண்ட.....
இளைஞர்களாயிருப்பார்கள்....!

முதிர்ச்சியற்ற புத்தியுடைய
(மடைய)ர்களாயிருப்பார்கள்...!

பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை
(குர்ஆன்,ஹதீஸின் வசனங்களை)
எடுத்துச் சொல்வார்கள்....!

ஆனால்.....
அவர்கள், வேட்டைப்
பிராணியி(ன் உடலி)லிருந்து
(வேடன் எய்த) அம்பு
(அதன் உடலுக்குள் பாய்ந்து,
மறுபுறமாக) வெளிப்பட்டுச்
சென்று விடுவதைப்
போன்று ......

இஸ்லாத்திலிருந்து (விரைந்து)
வெளியேறிச் சென்று விடுவார்கள்..!

(மார்க்கம் கூறும்)
அவர்களின்,,,,,
இறை நம்பிக்கை(யும்,
மார்க்க விசுவாசமும்)
அவர்களின் தொண்டைக்
குழிகளைக் (கூட)
தாண்டி (இதயம் வரை) செல்லாது...!

எனவே,
அவர்களை நீங்கள் எங்கு
எதிர் கொண்டாலும்
கொன்றுவிடுங்கள்.

)الله اكبر , الله اكبر , الله اكبر(

ஏனெனில்
அவர்களை ஒழிப்பது, அவர்களைக்
கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக
அமையும்....!
என இறைத் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்...!
என அலீ(ரலி) அறிவித்தார்கள்...!

புகாரி-( 3611 , 5057 )

அறிந்து கொள்ளுங்கள்..!

இந்த...
ஹதீஸின் அடிப்படையில்
இறைத் தூதர் (ஸல்) அவர்கள்
இறுதிக் காலத்தில்
ஒரு கூட்டத்தினர் வருவார்கள் என....

இந்த... வழி கெட்ட
வஹ்ஹாபிகளையே....
கூறியுள்ளார்கள்..!

இதில் எந்த வித சந்தேகமும்
கிடையாது.

யா அல்லாஹ்...!
வஹ்ஹாபிசத்தின்
தீங்குகளை விட்டும் எம்மையும்,
எமது குடும்பத்தார்
அனைவரையும்
பாதுகாத்தருள்வாயாக...!

publis by ESF kalmunai
Posted by இனிய மார்க்கம் இஸ்லாம்.

Dr.Anburaj said...

புகாரி 3610. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள்.

இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று கூறினார்கள்.
நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.
-----------------------
கழுத்தை அறுப்பதில் உமா் கெட்டிக்காரா்தான்.

Dr.Anburaj said...

மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)

நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.
------------------------------------------------------
இறைததூதருக்கு இறைவன் தந்த தகவல்களைச் சொல்லும் (வானவர்) ஜிப்ரீல் ஆயிசா-முகம்மதுவின் மனைவிக்கு சலாம் சொல்லுகின்றாா். பெரியவா்கள் சிறயவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டுமா ?

Dr.Anburaj said...

நபி சல் காலத்திற்க முந்தி அரேபியாவில் பிணத்தை எரிக்கும் பழக்கம் உண்டு.நபியும் அதை தவறு என்று கண்டிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மகன்களிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்? என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை.

ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள்.

பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

فَجَمَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ فَقَالَ : مَا حَمَلَكَ ؟

அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான்.


قَالَ : مَخَافَتُكَ

அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார்.

فَتَلَقَّاهُ بِرَحْمَتِهِ

உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி­)
நூல் : புகாரி (3478)

إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

Dr.Anburaj said...



கல்கத்தா முஸ்லீம் பெண்கள் யோகா மூலம் உடல் நல் காத்து வருகின்றாா்கள்.

Muslim Women in Kolkata Are Turning To Yoga to Keep Fit and That Too In Their Burqas

Manogya Loiwal

December 3, 2018

From Trikonasana to Ardh Chakrasana, Muslim women in Kolkata are attempting all forms of asanas that yoga has to offer and that too in burqas.

Muslim women in Kolkata have taken to yoga every morning to improve their health. Of late, women in Kolkata gather every morning to do yoga after suffering from years of bad health.

Though their religion doesn't believe in idol or Sun worship, many of them feel that chanting can help improve health. They do however keep away from chanting 'Om' and surya namaskar. They also do not have a problem with the fact that yoga originates from Hindu scriptures and includes specific breath control exercises.

Shabnam Praveen, a regular visitor at Park Circus grounds, said, "We do all types of exercises from walking to yoga, everything. We dedicate more than an hour to yoga daily. In two months I lost six kgs. I've gotten rid of my thyroid problems to a great extent. Yoga is not differentiated on the basis of religion, it is about our own fitness. Even namaz includes yoga. Yoga has become a necessity in Kolkata since it brings relief from the crowds and congestion."

Tamanna Firdaus, who had health problems, has found relief in yoga ever since she started doing it. "I have quit medicine after starting yoga. We don't differentiate people on the basis of caste or religion here. We do all the exercises taught to us," she said.

Many women hail from financially weaker backgrounds and cannot afford going to gyms or are caught up with daily household chores. These women have a trainer too who trains them free of cost.

Abdul Hamid, who teaches these women the basics of yoga along with another teacher on weekdays, said, "Exercise is good for everyone and makes you fit. Now we have 70 - 80 women here. The government should take care of these grounds so that more people can take part here. We have made several requests but no major step has been taken to keep the grounds clean. You won't have to visit doctors if you do yoga at least for an hour daily. I have been doing yoga for 22 years. I teach boys and girls. We teach exercises to people of all ages... cardio, yoga, everything. People coming here cannot go to gyms and cannot afford to buy mats. The women have benefitted a lot from here. Except chanting 'Om', we teach all types of yoga."

Manjari Khatun said yoga has helped her. "I come here because I feel fresh and good here because of the healthy environment here. I like doing yoga here," she said.

Mumtaz Begum said, "I do all exercises here. I am a diabetic and the doctor has advised me to do regular yoga and walk frequently. After I started doing so, I feel better and healthy as my sugar level is under control. Here we all exercise enthusiastically but we don't undifferentiate on the basis of any religion or caste."

Another yoga enthusiast, Manjari Khatun said, "I have recovered from my body aches by a great extent. I come here because I feel fresh and good because of the healthy environment. I like doing yoga here."

As these women come out of their homes for better health, it has taken them a lot to stick to traditional values and while still stepping out of their comfort zones.

https://www.indiatoday.in/india/story/muslim-women-in-kolkata-are-turning-to-yoga-to-keep-fit-and-that-too-in-their-burqas-1401506-2018-12-03

--------