Followers

Monday, February 18, 2019

முஜாஃபர் நகரைச் சேர்ந்த சந்தீப் சர்மா காஷ்மீரில் பிடிபட்டான்.

உபி மாநிலத்தின் முஜாஃபர் நகரைச் சேர்ந்த சந்தீப் சர்மா காஷ்மீரில் பிடிபட்டான்.

சந்தீப் சர்மா என்ற தனது பெயரை ஆதில் என்று மாற்றிக் கொண்டு பல ஏடிஎம்களில் திருடி வந்துள்ளான். ராணுவத்துக்கு எதிரான பல செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். இந்துத்வாவை சேர்ந்த சந்தீப் சர்மா போல் இன்னும் எத்தனை நாய்கள் முஸ்லிம் பெயரில் காஷ்மீரில் ஒளிந்துள்ளதோ இறைவனுக்கே வெளிச்சம். இது போன்ற கள்ள நாய்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு பழியை காஷ்மீரிகளின் மேல் போடுவது இவர்களின் வழக்கம். இவ்வாறு செய்தால் தான் இந்திய ராணுவம் நடத்தும் அத்து மீறல்களுக்கு ஒரு நியாயத்தை உலகுக்கு காட்ட முடியும். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.


No comments: