Followers

Saturday, May 20, 2023

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

 

Ragu Pathy

 

//Nazeer Suvanappiriyan இஸ்லாத்திலே நான் சேர்ந்தா அங்கே என்ன சாதியிலே என்னை சேத்துப்பீங்க..//

 

 

 

இங்கு சாதியே கிடையாதே... என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மூன்று நான்கு தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இன்று நான் எந்த சாதி என்றே மறக்கடிக்கப்பட்டுள்ளேன். தேடினாலும் கிடைக்காது. எங்கள் ஊரைச் சுற்றி செட்டியார்களும், வன்னியர்களும் அதிகம் உள்ளனர். இவர்களிலிருந்து வந்திருக்கலாம். என் தாய் வழி சொந்தங்கள் வெள்ளை நிறத்தவர்களாக இருப்பர். பார்பன குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். :-). சாதியை தேட வேண்டிய அவசியமும் இல்லை. இஸ்லாத்தை ஏற்றவுடன் உலக முஸ்லிம்களில் ஒருவனாகி விடுகிறேன்.

 

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' - யாதும் ஊரே யாவரும் கேளீர் - கணியன் பூங்குன்றனார்.

 

ஆக.. தமிழனும் சாதி வெறி இல்லாமல்தான் முன்பு வாழ்ந்துள்ளான். இடையில் ஆரிய வந்தேறிகளால் வலிந்து சாதி புகுத்தப்பட்டது. அதை தொலைக்க படாத பாடு பட்டுக் கொண்டுள்ளீர்கள்.

 

முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.

'
மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.

 

இதனை உலக முஸ்லிம்கள் இன்று வரை கடைபிடித்து வருகிறோம்.


5 comments:

Dr.Anburaj said...

ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற அற்புதமான வாக்கியம் பிறந்தது திருமந்திரம் என்ற இந்து தத்துவ நூலில் இருந்துதான். ஆனால் ஹிந்து மதத்தை தாய் நாட்டின் கலாச்சாரத்தை சிறப்பை மலினப்படுத்தும் விதமாக இந்த பதிவை பலமுறை பதிவிடுகிறாா் சுவனப்பிரியன்.
சாதிகள் இல்லை என்பது மிகச் சிறப்பாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஹம்மது போதித்த சகோதரத்துவம் (வாளின் பலத்தால் ஏற்படுத்தப்பட்டது) அவா் இறந்த பின் பாழாய் போனது. முஹம்மதுவின் செல்ல மனைவியான ஆயிசாவின் ஆதரவாளா் மூவாவியாவிற்கும் முஹம்மதுவின் மகள் பாத்திமாவை மணந்த மருமகன் அலியாருக்கும் சிம்மாசம் யாருக்கு என்ற கேள்விக்கு விடை காண பஸ்ரா என்ற இடத்தில் முஸ்லீம்கள் போா் செய்தாா்கள். அந்த போரில் அலி வென்று அரியணை ஏறினாா். ஆனால் ஆட்சி நடத்த யாரும் ஒத்துழைக்கவிலி்லை.
முஹம்மதிற்கு பின் அரியணைஏறிய அபுபக்கா் இயற்கை மரணம் அடைந்தாா். அதற்கு பின் பதவியேற்ற உமா் உதுமான் அலி ஆகிய 3 மன்னா்களும் படகொலை செய்யப்பட்டாா்கள். எங்கே போனது சகோதரத்துவம்? முஸ்லீம்கள் ஆட்சி செய்தால் படுகொலைகள் சர்வ சாதாரணம். ஒரு நபி ஒரு வேதம் ஒற்றை அரேபிய கலாச்சாரம் என்று துவக்கப்பட்ட அரேபிய மதம் இன்று 1000 ஜமாத்தாக பிரிந்து ஒன்றை ஒன்று அழிக்க வாய்ப்பு தேடி தற்கொலை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதுதான் குரான் உலகிற்கு அளித்த நன்மை.
இதில் எங்களுக்குள் சாதி இல்லை என்று பீற்றிக்கொள்வது சும்மா அலட்டம் .அண்டபபுளுகு. ஆகாயப்புளுகு.

Dr.Anburaj said...

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான்.

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான்.

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான்.

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள்.

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று.

பாடல்

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள்


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும்

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும்

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்


உ ண்மையான = உண்மையான

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான்

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று சாதிக்காரி என்பதால் அவளின் அழகு பண்பு குறைந்து விடுமா ?
உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம்.

அறிவோம். உயர்வோம்.
------------------
சாதிகள் கலந்து கலந்து மீண்டும் புதிய சாதிகள் தோன்றிக்கொண்டேயிருக்கும் என்ற உண்மையை சுவாமி விவேகானந்தா் மட்டும் ஓங்கிச் சொல்கின்றாா். மக்களுக்கு அது சென்றுச் சேரவில்லை.

Dr.Anburaj said...

செய்தித்தாள்களில்: 'ரமளான் நோன்பு தடை'

கீழ்கண்ட செய்திகளை ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

1) Pakistan International Airlines bars its captains, first officers from observing fast during Ramzan - India Today

By Press Trust of India: Pakistan's national flag carrier PIA has barred its captains and first officers from observing fast in the ongoing Islamic holy month of Ramzan.

The Pakistan International Airlines' (PIA) order has come in the backdrop of its plane crash in Karachi two years ago in which around 100 passengers, including crew members were killed. The pilot of that plane was observing fast.

2) PIA bars its captains and first officers from observing fast during Ramzan (siasat.com)

The Pakistan International Airlines' (PIA) order has come in the backdrop of its plane crash in Karachi two years ago in which around 100 passengers, including crew members were killed. The pilot of that plane was observing fast.

இந்த தடை கடந்த ஆண்டு (2022) வெளிவந்த‌ செய்தி தான்.

விமானி நோன்பு நோற்றதால், விமானம் விபத்துக்குள்ளாகி, 90க்கும் அதிகமானபேர் பலியானார்கள்:

2020ம் ஆண்டு, ரமளான் மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது 2020, மே மாதம் 22ம் தேதி, பாகிஸ்தானின் ஒரு விமானம் விபத்திற்குள்ளானது, அதில் 97 பேர் மரித்துப்போனார்கள்.

அது விமான பழுது காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டது. விமானத்தின் தொழில் நுட்ப பழுது காரணமாக, சக்கரங்கள் வெளியே வராமல் இருந்தபடியினால், தரை இறக்கமுடியாமல், விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளை ஏற்காமல், சுயமாக மறுபடியும் முயற்சி எடுத்ததால், இந்த விபத்து நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. விமானி ஏன் இப்படி நடந்துக்கொண்டார்? காரணம் அவர் ரமளான் நோன்பு நோற்று இருந்ததால், அவரால் சரியான மனநிலையில் சரியான முடிவை எடுக்கமுடியாமல், சுயமாக எடுத்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது மற்றும் 97 பேர் மரித்துப் போனார்கள்.

இதனால் தான் 2022ம் ஆண்டு, ரமளானுக்கு முன்பு, பாகிஸ்தான் அரசு, விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணத்தின் போது "ரமளான் நோன்று வைக்கவேண்டாம்" என்று கட்டளையிட்டு, இவர்களுக்கு நோன்பை தடை செய்துள்ளது.

ரமளான் நோன்பு வைப்பதினால் ஏற்படும், மனது/மூளை சம்மந்தப்பட்ட மற்றும் உடல் சம்மந்தப்பட்ட பக்க விளைவுகள்:

ரமளான் நோன்பு 12 லிருந்து 14 மணி வரை எதையும் உண்ணாமல் இருப்பது.
தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதினால் மக்கள் அதிகமாக சோர்வுற்று இருப்பார்கள்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக சில பக்கவிளைவுகள் உண்டாகும்.
அதிக சோர்வு உண்டாகும், கண் பார்வை குறைவாக காணப்படும்
வேலையில் உற்சாகமின்மை, மற்றும் கூர்ந்து சிந்திக்கக்கூடிய மனநிலை குறையும்
விமானிகள் மற்றும் வாகனங்களை ஓட்டுபவர்கள் சரியான முடிவுகளை எடுக்க அது தடையாக இருக்கும். முக்கியமாக இது தான் மேற்கண்ட விமான விபத்து நடந்ததற்கு ஒரு முக்கியமான காரணமாகும். (Link: Pakistan International Airlines Flight 8303 - Wikipedia)
மொத்தத்தில் சில ஆபத்தான மற்றும் முக்கியமான வேலை செய்பவர்கள் தங்கள் கடமையை 100% சரியாக செய்யமுடியாமல் இருப்பதினால் தான் "பாகிஸ்தான் விமானத்துறை விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பயணத்தின் போது, நோன்பு நோற்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்".

Dr.Anburaj said...

ரமளான் மாதத்தில் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன:

ரமளான் மாதத்தில் மற்ற மாதங்களில் நடக்கும் விபத்துக்களை விட அதிகமாக விபத்துக்கள் நடக்கின்றன. இந்த செய்தியை சௌதி அரசாங்கம்வெளியிட்டுள்ளது, மேலும் இஃப்தார் என்றுச் சொல்லக்கூடிய, நோன்பு திறப்பு நேரமாகிய மாலை நேரத்தில் அதிகமாக இவ்விபத்துக்கள் நடக்கின்றன.

இவைகளுக்கு காரணமென்ன? மேலே சொன்ன அதே காரணங்கள் தான், ஒரு மனிதன் 12 லிருந்து 14 மணி நேரம் வரை உணவோ, தண்ணீரோ எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் போது, அவனது மூளை மனநிலை சரியாக செயல்படாது, மேலும் சீக்கிரமாக அந்த இஃப்தாரில் ஈடுபட்டு, அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளவேண்டும் என்ற அவசரத்தினால்,இவ்விபத்துக்கள் நேரிடுகின்றன.

கீழ்கண்ட செய்திகளை படித்து, விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்:

Big accident in Saudi Arabia during Ramadan - https://www.wakeel.com/sa-en/blog/prevent-ramadan-car-accidents-avoid-iftar-rush-in-saudi/
Exhaustion, heat blamed for fatal accidents in Ramadan - https://saudigazette.com.sa/article/535477/SAUDI-ARABIA/Exhaustion-heat-blamed-for-fatal-accidents-in-Ramadan
Ironically, injuries and fatalities from traffic accidents peak in the Kingdom in the holy month of Ramadan. The Ramadan-specific lifestyle has physical effects on human body, especially when the fasting coincides with the hot summer weather. Dehydration and low blood sugar level for some people during fasting can affect motorists› attentiveness, concentration, vision and reaction.
Saudi Red Crescent records spike in 'physical confrontations' during Ramadan - https://www.arabnews.com/node/1314471/saudi-arabia
In the first two weeks of the holy month alone, there had been 282 collisions on the city's roads and at least 70 people had needed emergency treatment after being run over by motorists. All these accidents took place an hour or two before iftar, or the breaking of the fast, says the Saudi Red Crescent Authority.
Do crashes happen more frequently at sunset in Ramadan than the rest of the year? - https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9519789/
SPIKE IN ROAD ACCIDENTS DURING RAMADAN | UAE TV - YouTube
துபாயில் ரமளானின் முதல் நாளில் 250 சாலை விபத்துக்கள் - 24 Report: 250 accidents reported on first day of Ramadan in Dubai - YouTube
லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையின் ஆய்வு:

1993ம் ஆண்டில், நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, செயிண்ட் மேரி மருத்துவ மனையில், ரமளான் மாதத்தில் விபத்துக்கள் மூலம் வரும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும், ரமளான் முடிந்த பிறகு அந்த சதவிகிதம் குறைவாக இருப்பதாகவும் கண்டரிந்துள்ளார்கள். அந்த ஆய்வை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கலாம், இதைத் தான் பாகிஸ்தான் விமான விபத்தும், சௌதி அரேபியாவின் பதிவாகும் சாலை விபத்துக்களும் சொல்லும் செய்தியாகும்.

The effect of the fast of Ramadan on accident and emergency attendances - St Mary's Hospital, Praed Street, London W2 1NY, UK

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களினால் அறிவதென்ன? ரமளான் மாத நோன்பு முறையினால், மனிதனின் சரீர பிரகார செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன, முக்கியமாக வாகன ஓட்டுனர்கள், விமானிகள் மற்றும் மிகவும் ஆபத்தான இடங்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது.

ரமளான் நோன்பினால் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஆபத்து தங்கள் மூலம் வராமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

Dr.Anburaj said...

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்

1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?