நமது நாடு எங்கு போய்க்
கொண்டுள்ளது? எங்கு திரும்மினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!
ஒரு பெண்,
தன் கணவர் கண்முன்னே நான்கு பேரால் கூட்டுப் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
— போதையில் இருந்த அவரது
கணவரை அடக்கி, குற்றவாளிகள் அப்பெண்ணை
அருகிலுள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
📍சூரஜ்பூர், சத்தீஸ்கர்
கைது செய்யப்பட்ட
நான்கு குற்றவாளிகள்: ரிது யாதவ் (30), ராம்ஜி (25), கபில் மற்றும் ராமேஷ்வர்.
No comments:
Post a Comment