Followers

Sunday, November 29, 2020

BJP ஆட்சிக்கு வந்தால் என்ன கேடெல்லாம் நடக்குமோ...

 ஆட்சிக்கு வராமலேயே சிறுமிகளை பாலியல் தொழிலாளிகளாக இந்த பிஜேபி கும்பலால் மாற்ற முடியும் என்றால்..

ஆட்சிக்கு வந்தால் என்ன கேடெல்லாம் நடக்குமோ...
உத்திரப்பிரதேசங்கள் சாட்சி...




1 comment:

Dr.Anburaj said...

மனிதர்களின் வக்கிரகம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு இது ஒரு

உதாரணம்.

ஒரு பச்சைகுழந்தையை எப்படி ...பாலியல்உறவிற்கு பயன்படுத்த மனம் வருகிறது.

சீ இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். ஒரு போலீஸ்இன்ஸபெக்டா் .....சீ சீ சீ.

திரைப்படங்கள் மிகப்பொிய கலாச்சார சீரழிவை எற்படுத்தி வருகின்றது என்பது உண்மையாக இருக்க வேண்டும்.

அண்மை காலங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியில் கொடுமைகள் அதிகம் நடப்பது ஆபத்தானது. நம்ப வீட்டிலும் பெண்குழந்தைகள் உள்ளனரே! நினைத்தால்சற்று பயமாகத்தான் உள்ளது.
அரசு தண்டனையை கடுமையாக்கியிருக்கிறது. மனிதர்களுக்கு கலாசசார உணா்வை சுயகட்டுப்பாட்டை கற்றுக் கொடுக்கவில்லையெனில் வெறும் சட்டம் என்ன செய்யும்.மாட்டியவன் மட்டும் தண்டனை அனுபவிப்பான்.ஆனால் சட்டததை வளைத்து தப்பி விடும் பலம் உள்ளவன் ...எத்தனை சிறுமிகளை பாழாக்குவான்....????????? வேதனை வேதனை.
முறையான இந்து சமய கல்வி அளிக்காததுதான் முதல் காரணம். சுவாமி விவேகானந்தரை கற்றுக் கொடுங்கள்.பிரம்மச்சரியம் ஏகபத்தினி விரதம் போன்ற ஒழுங்கங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. மனித சகோதரத்துவத்தின் அடையாளம். இரண்டு சீலங்கள் இல்லாது சகோதரத்துவம் நிலைக்காது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

BJP ஆட்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம். ?இந்து மதத்தில் பற்று கொண்டவா் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு அந்தணனை முமீனை உத்தமனை குறித்து பொய்களை சொல்வது அவதூறு பரப்புவது ........கீழ் மகன்களின் செயலாகும்.

பிரம்மச்சரியத்தில் உறுதி பெற்றவா் நாட்டின் பிரதமராக இருக்கின்றாா். அவரது ஆன்மீகம் கலாச்சாரம் பண்பாடு சுவாமி விவேகானந்தரை ஆதாரமாகக் கொண்டது. திரு.நரேந்திர மோடியின் ஆட்சியின் பிரகாசத்திற்குள் முழு இந்தியாவும் வர வேண்டும் என்பது அனைவரது பிரார்த்தனையாக இருக்க வேண்டும். கசடுகளையும் களைகளையும் போக்க வேண்டிய அவசியம் உள்ளது.பாரதிய ஜனதா வலுப்பெற்றால் நிறைய மாற்றங்கள் கொண்டு மலரும்.