Followers

Monday, June 20, 2022

கர்நாடகா, குல்பர்கா மாவட்டம்- தேவதாசி முறை

 

கர்நாடகா, குல்பர்கா மாவட்டம், சித்தாப்பூர் கிராமத்தில், தேவதாசியாக கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட 10 வயது சிறுமி மீட்பு-- செய்தி.

 

கோவில் பூசாரி~ ''எங்கள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேவதாசி முறை வழக்கத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் சிறுமிகள், பூசாரிகளிடமும் சாதிஇந்து நில உடமையாளர்களிடமும் தேவதாசிகளாக '"சேவை'" செய்கிறார்கள்! இது இந்து மத சடங்காக பின்பற்றப்படுகிறது'' என்கிறார் பூசாரி.

 

ஆய்வு 1982 லேயே தடை செய்யப்பட்ட போதிலும் ..... கர்நாடகாவில் 10,000 பெண்கள் தேவதாசிகளாக இருப்பதாக சொல்கிறார் என்கிறார் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் விட்டல் சிக்கானி ...!! இப்போது புரிகிறதா ..... இந்நிலைமை தமிழ்நாட்டில் உண்டா .....? பெரியாரை தமிழரல்ல என சித்தரிக்க முயல்பவர்களின் கவத்திற்கு .....? இது ,,,,,, வந்தேறியின் உழைப்பு, வடுகனின் உழைப்பு!!






1 comment:

Dr.Anburaj said...

இந்துக்கள் மீது வெறுப்பு வளா்க்க பழைய படங்களை போட்டு பொய்பிரச்சாரம் செய்கிறாா் சுவனப்பிரியன் என்ற அரேபிய மத அடிமை.

கர்நாடகாவில் 10,000 பெண்கள் தேவதாசிகளாக இருப்பதாக சொல்கிறார் என்கிறா

இருக்கட்டும். இன்று தமிழ்நாட்டில் கத்தாரில் . அரபு ஐக்கிய அமிரகத்தில் .... விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. என்ன செய்ய? அதிக அறை வாடகை கொண்ட விடுதிகள் அனைத்திற்கும் முக்கிய வருவாய் விபச்சாரம்தான்.

மனிதனை . .ஆண்மகனும் கற்பு நெறி யோடு வாழ வேண்டும் என்ற இந்து பண்பாடு சீரழிந்து காணப்படுகிறதுஎன்பது உண்மை.