Followers

Wednesday, January 10, 2007

இப்படியும் ஒரு சதி முஸ்லிம்களுக்கு எதிராக!

இப்படியும் ஒரு சதி முஸ்லிம்களுக்கு எதிராக!

நான்கு பேர் நல்ல முறையில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற செவிலியர்கள். இவர்களோடு சேர்த்து ஒரு மருத்துவர். இவர்கள் அனைவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். லிபியாவில் மருத்துவ சேவைக்காக வந்தவர்கள்.

ஆனால் இவர்களுக்கு லிபிய அரசு விரைவில் மரண தண்டனை வழங்க இருக்கின்றது. கடந்த டிசம்பர் பத்தொன்பது அன்று திரிபோலி உயர்நீதி மன்றத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதி அரசர் மஹ்மூத் ஹவீஸா. தீர்ப்பைக் கேட்டதும் திரிபோலி வீதிகளில் திரண்ட மக்கள் இறைவனின் புகழ் பாடி கொண்டாடி இருக்கின்றார்கள்.

இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

இதயத்தை உறைய வைக்கும் அந்தச் செய்தியை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். பச்சிளம் குழந்தைகளின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் கிருமிகளைச் செலுத்தியதுதான்.

இவ்வாறு நானூறு குழந்தைகளை எய்ட்ஸ் நோயாளிகளாக ஆக்கி இருக்கின்றார்கள் இந்த ஐரோப்பியர்கள்...! குழந்தைகளின் பெற்றோருக்கு இல்லாத எய்ட்ஸ் நோய் குழந்தைகளை தொற்றிக் கொண்டதெப்படி?

விசாரணையில் பல்கேரியாவைச் சேர்ந்த செவிலியர்களும் மருத்துவர்களும்தான் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸைச் செலுத்தியுள்ளனர் என்று கண்டு பிடிக்கப் பட்டது. தலைநகர் திரிபோலியில் இயங்கி வருகின்ற பின்காஜி மருத்துவ மனையில்தான் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகிலேயே ஆபாசத்தின் பிறப்பிடமாக நிர்வாண வக்கிரத்தின் உறைவிடமாக உல்லாச கேளிக்கைகளின் இருப்பிடமாக இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். ஆனால் அங்கு ஏன் எய்ட்ஸ் பரவவில்லை?

இந்த ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகமாக வேரூன்றாத குடும்ப அமைப்பு சிதறாமல் இருக்கின்ற ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் அது ஏன் பரவிக் கொண்டிருக்கிறது?

எய்ட்ஸ் நோய் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மூலம் பரவுகின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார்கள். ஆனால் அந்த வைரஸ் உருவானதெப்படி? யார் உருவாக்கினார்கள்? அறிவியல் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப் பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில்தான் லிபியாவிலிருந்து வந்த செய்தி அமைந்துள்ளது.

பல்கேரிய செவிலியர்களுக்கு பின் புலமாக இயங்குகின்ற சக்தி எது? உலகம் முழுவதும் எத்தனை மருத்துவ மனைகளில் எத்தனை செவிலியர்கள் இவ்வாறு 'மருத்துவ சேவையில்' ஈடுபட்டிருக்கின்றார்கள்? இந்தச் சேவகர்களிடமிருந்து உலகைக் காப்பாற்றுவது யார்?

நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது.

நன்றி : சமரசம்.

11 comments:

மரைக்காயர் said...

அடப்பாவிகளா! எந்த அளவுக்கு வெறி பிடித்த மிருகங்களாக இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்? வெறி வந்து விட்டால் மனிதத்தன்மை சுத்தமாக மறைந்து விடும் போலிருக்கிறது. குஜராத்தில் பார்த்தோமே, வயிற்றில் உள்ள சிசுவை எடுத்து நெருப்பில் எரிந்த காட்டுமிராண்டிகளை! இவர்களால் மனித குலத்திற்கே அவமானம்!

G.Ragavan said...

நானும் இந்தச் செய்தியை நாளிதழில் படித்தேன். கொடுமையான செயல் இது. மிகக் கொடுமையான செயல். தண்டனை மிகச் சரியானதுதான்.

மாசிலா said...

சமீபத்தில் நான் படித்தது : ஆப்ரிக்காவின் திடகாத்திரமான உடலமைப்பு, உடற்சக்திகொண்ட கருப்பு ஆப்ரிக்கர்களுக்கு இந்த எய்ட்ஸ் வந்ததைபற்றி இப்போது சில புரளிகள் உலாவுகின்றன. தென் ஆப்ரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பர்கள் மீது அடக்குமுறை இனவாத அராஜக அரசியல் நடத்திக்கொண்டிருக்கும்போது உலக நாடுகள் அத்தனையும் அந்நாட்டுடன் இராஜ தந்திர உறவுகளை துண்டித்தும், பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்தும் அந்நாட்டை உலக அரங்கில் இருந்து ஒதுக்கி வைத்து வந்தன. ஆனால் அந்நாட்டுடன் கடைசிவரை சுமுக உறவுகொண்டு சகஜமாக இருந்துவந்த நாடு இஸ்ரேல் என தெரியவருகிறது. அந்த சமயத்தில்தான் இஸ்ரேல் உதவியுடன் ஏதும் அறியா கருப்பின மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த வஷக்கிருமியை உள்செலுத்தி நோயை பரவவிட்டுருப்பார்களோ என சந்தேகிக்கப்படுகிறது. இது எந்த அளவில் உண்மையாய் இருக்கும் என தெரியவில்லை. யூதர்களின் இன அழிப்பு வெறி, அராஜகம், தாங்கள்தான் உலகின் உன்னத இனம் எனும் திமிர், பொறுக்கி அரசியல் அமெரிக்காவுடன் உறவு, மேலும் அவர்களுக்கே உரித்தான் இரவுடித்தனம் இவையெல்லாம் வைத்து பார்க்கும்போது இதை கொஞ்சமாவது நம்பாமல் இருக்க முடியவும் இல்லை.

மாசிலா said...

பலகேரியாவை சேர்ந்த செவிலியர்களும், மருத்துவரும் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் இவர்களால் அமைக்கப்பட்ட கூலிப்டைகளாக இருக்கும். ஐரோப்பாவின் வலதுசாரி அரஜாக கூட்டங்களாக கூட இருக்கும். இந்த பேய்கள் எதற்கும் அஞ்சாதவைகள். நெஞ்சத்தில் சிரிதும் ஈரமில்லா வஞ்சக கழுகுகள். தனக்கு பிடிக்காத ஒரு நாட்டை, அதன் கலாச்சாரத்தை, பண்பாட்டை, அம்மக்களை கெடுத்து அழிப்பதற்கு எதற்கும் தயங்காதவர்கள் இந்த பேய் கூட்டங்கள். நாம்தான் நம்மை, நம் சந்ததிகளை கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். சுதந்திர, ஜனநாயக இந்தியாவில் இது போன்ற வெளிநாட்டு, உள்நாட்டு கூலிப்படைகள் மதம், சங்கம், பொதுநல சேவை, அரசு சாரா இயக்கங்கள் என பலவலையான முகமூடிகளுடன் சமுதாயத்தை மிகவும் அமைதியுடன்ம் பொருமையுடனும் சீரழித்து வருகின்றன. இதையெல்லாம் யார் தட்டிகேட்கப்போகிறார்களோ? நாம் அனைவரும் இதில் கவனத்தை திருப்பவும் வேண்டும்.

மாசிலா said...

tamilreber சொன்னது : //If there are so many AIDS cases in India does it mean that it is a conspiracy by USA or Europe.//
ஏன் இருக்கக்கூடாது? அமெரிக்கர்களிடமும் யூதர்களிடமும் சல்லாபமிடம் இந்திய ஆதிக்க பார்ப்பனர்களின் சதித்திட்டன்படிகூட இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது இரண்டு பின்னூட்டங்களையும் படித்து பார்க்கவும். "அன்பர் சுவனப்ரியன் கேட்டது மிகச்சரியான ஆழக்கருத்துள்ள கேள்வி". கேள்விகளுக்கு நேர் பதிலை கொடுக்காமல் பதில் கேள்வி கேட்பது நியாயம் கிடையாது.

suvanappiriyan said...

மாசிலா!

//நெஞ்சத்தில் சிரிதும் ஈரமில்லா வஞ்சக கழுகுகள். தனக்கு பிடிக்காத ஒரு நாட்டை, அதன் கலாச்சாரத்தை, பண்பாட்டை, அம்மக்களை கெடுத்து அழிப்பதற்கு எதற்கும் தயங்காதவர்கள் இந்த பேய் கூட்டங்கள். நாம்தான் நம்மை, நம் சந்ததிகளை கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். சுதந்திர, ஜனநாயக இந்தியாவில் இது போன்ற வெளிநாட்டு, உள்நாட்டு கூலிப்படைகள் மதம், சங்கம், பொதுநல சேவை, அரசு சாரா இயக்கங்கள் என பலவலையான முகமூடிகளுடன் சமுதாயத்தை மிகவும் அமைதியுடன்ம் பொருமையுடனும் சீரழித்து வருகின்றன.//

உங்களின் சந்தேகங்களும் கேள்விகளும் நியாயமானவையே! ஆட்சியாளர்கள்தான் இதில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

---------------------------------

மரைக்காயர்!

வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றிகள்.

---------------------------------

suvanappiriyan said...

ராகவன்!

//மிகக் கொடுமையான செயல். தண்டனை மிகச் சரியானதுதான்.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

-----------------------------

தமிழ் ரிபர்!

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

podakkudian said...

ஒரு வார்த்தையில் சொல்வதானால் "மிருகங்கள்" உண்மைதான் இவர்களால் மனித குலத்திற்கே அவமானம்!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

You have given a picture projected by the Libyan government.There is a doctor from Palestine. The 'confessions' were obtained
under coercion and torture.Libya's
past record in this is too well known.I think only if the case is
tried outside Libya there can be
justice.Finally try to get some basic facts about AIDS and HIV.
It is not a western conspiracy.
Masila suffers from delusions.

suvanappiriyan said...

ரவி ஸ்ரீனிவாஸ்!

பாலஸ்தீன் நாட்டைச் சார்ந்தவர்களில் அனைவருமே முஸ்லிம்கள் என்ற எண்ணத்தில் கருத்தை வைக்கிறீர்கள்.அந்நாட்டவர்களில் இருபது சதவீதத்துக்கு மேலானவர்கள் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள். ஒரு சில யுதர்களும் உண்டு. இவர்களின் பெயர்களும் அரபியிலேயே இருக்கும். பெயரை வைத்தோ தோற்றத்தை வைத்தோ அவர்களை இனம் காண்பது அரிது. சவுதியில் இருந்து வரும் நான் இதை அனுபவ ரீதியாக பர்த்துள்ளேன். முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு இவர்களை தேர்ந்தெடுத்தால் வேலையை இன்னும் கச்சிதமாக முடிக்கலாம் அல்லவா? ஊசிகள் மூலம் ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானோர் தமிழ் நாட்டிலேயே பல பேர் உள்ளனரே! இது ஐரோப்பிய அமெரிக்கர்களின் சர்வதேச சதி என்ற ரீதியில் ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இவர்கள் தாங்கள் சுகமாக இருப்பதற்காக எத்தகைய கொடுமையான செயலையும் செய்யத் துணியும் படித்த காட்டுமிராண்டிகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

பொதக்குடியான்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!