Followers

Friday, July 15, 2022

'பாரத் மாதா கீ ஜே'

 உபி- முராதாபாத்


ஜாஹித் என்ற முஸ்லிமுக்கு சொந்தமான ஷோ ரூமிலிருந்து 2.67 லட்சத்துக்கான மர சாமான்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை வாங்கியவர் கான்ஷியாம் வர்மா என்ற பிஜேபி தலைவர். இதற்கான பாக்கி தொகையை ஜாஹித் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கன்ஷியாம் வர்மா ஜாஹிதின் வீட்டுக்கு புல்டோஷரை அனுப்பியுள்ளார். 


ஆட்சி அதிகாரம் இருப்பதால் இப்படி பொது மக்களின் காசை சாப்பிடுகிறோமே என்ற வெட்கம் துளி கூட இருப்பதில்லை இது போன்ற ஜந்துக்களுக்கு... அனைத்து குற்ற செயல்களையும் செய்து விட்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் வேறு போடுவார்கள் இந்த வெட்கங்கெட்டவர்கள்.




No comments: