Followers

Monday, July 04, 2022

பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

மத்திய பிரதேசம்.....


குற்ற செயல் புரிந்ததற்காக பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. பாலியல் குற்றம் செய்திருந்தாலும் அதற்கு காவல் துறை இருக்கிறது. தடி மாடு போன்ற ஒரு ஆளை அந்த பெண்ணின் தோளில்  ஏற்றுகிறீர்களே? அதனை ஒட்டு மொத்த கூட்டமும் சிரித்து ரசிக்கிறது. உபி, ஒரிஸ்ஸா, பீஹார், மத்திய பிரதேசம் எங்கும் இது போன்ற தண்டனைகள் சாதாரணமாக நடந்து வருகிறது. இணையத்தின் வாயிலாக தற்போது இது வெளி உலகுக்கு தெரிகிறது. 


சனாதன தர்மம் இந்த மக்களை எந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளது என்பதை பார்க்கிறோம். அமித்ஷா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமைந்தால் இவை எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும்? ராம ராஜ்யம் வேறு எப்படி இருக்கும்?




1 comment:

Dr.Anburaj said...

இந்து மதத்தில் அனைவராலும் போற்றப்பட்ட புத்தகங்கள் உபதேசங்களில் யாராவது அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களா?
என்பதை பதிவிடாமல்

ஏதோ சில கிறுக்கன்கள் செய்வதைஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்?

இந்து ஒழிப்பு. . .இந்து வெறுப்புததான் சுவனப்பிிரியனை இப்படி பதிவிட வைக்கிறது.