Followers

Saturday, July 02, 2022

நாங்கள் பிறப்பால் பிராமணர்கள்...

 'நாங்கள் பிறப்பால் பிராமணர்கள்... எனவே மற்ற சாதியினர் காணிக்கையாக எங்களுக்கு வீடு, நிலம், கார், பவுன், வெள்ளி, மோதிரம், செயின் என்று அனைத்தையும் கொடுங்கள். உங்கள் மனைவியைத் தவிர அனைத்தையும் தானமாக கொடுங்கள்'


என்று சொல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிக பவ்யமாக சொற்பொழிவை கேட்கின்றனர். இதே போன்ற சொற்பொழிவை இந்த பிராமின் தமிழகத்தில் சொல்ல முடியுமா? எதிர்த்து கேள்விகள் கேட்பார்கள். அந்த அளவு பெரியார் பகுத்தறிவு கருத்துக்களை இந்த மண்ணில் விதைத்து விட்டுச் சென்றுள்ளார்.




3 comments:

Agni Rama said...

ஹிந்து ராஜாக்களை முஸ்லீம் ராஜாக்கள் அடித்து கோவில்களை கொள்ளையடித்தார்கள் . ஹிந்து கடவுள்கள் யாரும் காப்பாற்றவில்லை
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்களை கிறித்துவ அமெரிக்கர்கள் போட்டு தள்ளினார்கள் . முகமதிய கடவுள்கள் யாரும் காப்பாற்றவில்லை
ஆப்பிரிக்க கிறித்தவர்களை முகமதியர்கள் கொன்றபோது கிறித்துவ கடவுள்கள் யாரும் காப்பாற்றவில்லை . போய் பிழைக்கற வழியை பாரு

Agni Rama said...

ஹிந்து ராஜாக்களை முஸ்லீம் ராஜாக்கள் அடித்து கோவில்களை கொள்ளையடித்தார்கள் . ஹிந்து கடவுள்கள் யாரும் காப்பாற்றவில்லை
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்களை கிறித்துவ அமெரிக்கர்கள் போட்டு தள்ளினார்கள் . முகமதிய கடவுள்கள் யாரும் காப்பாற்றவில்லை
ஆப்பிரிக்க கிறித்தவர்களை முகமதியர்கள் கொன்றபோது கிறித்துவ கடவுள்கள் யாரும் காப்பாற்றவில்லை . போய் பிழைக்கற வழியை பாரு

Dr.Anburaj said...

சில முட்டாள்கள் பேசுவதையே பதிவிடுவது ஏன் ? முட்டாள்களை சிந்திப்பவன் முடடாளாகி விடுவான்.சுவனப்பிரியனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.அவரை நல்ல மருத்துவமனையில் சேருங்கள். வாசகரகளுக்கு என்து அன்பு வேண்டுகோள்.