Followers

Wednesday, September 07, 2022

உத்தர பிரதேசம் - பனாரஸ்

 உத்தர பிரதேசம் - பனாரஸ்


நரேந்திர மோடியின் தொகுதி. இங்குள்ள வீரா பட்டி என்ற கிராமத்தில் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயின. பலருக்கும் அதிர்ச்சி.  முடிவில் குழந்தைகள் கடத்துவது அங்கு சுற்றித் திரியும் சாமியார்கள் என்ற உண்மை தெரிய வந்தது. கையும் களவுமாக மக்கள் சாதுக்களை பிடித்துள்ளனர். குழந்தைகளை கமத்தி அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு குழந்தைகளை கொன்று விடுவது இவர்களின் வழக்கம். பல லட்ச ரூபாய்க்கு அதனை விற்று விடுகின்றனர். இவ்வாறாக இது வரை 28 சாதுக்ளை காவல் துறை கைது செய்துள்ளது. 


மோடி தொகுதி என்பதால் மீடியாக்கள் கள்ள மவுனம். குழந்தைகளை மிக கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் குழந்தைகள் திருட்டு நிறைய நடக்கிறது.




No comments: