Followers

Friday, December 30, 2022

இதற்கு முற்றுப் புள்ளி வையுங்கள்

 'இன்று காவல் துறையிலிருந்து நீதிபதிகள் வரை ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டு பாபரி பள்ளியை இடித்து விட்டு அங்கு ராமனுக்கு கோவில் கட்டுகிறீர்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு எனது மகனோ, அல்லது பேரனோ இந்த அநியாய தீர்ப்பைக் கண்டு மனம் வருந்துவான். அந்த நாளில் ஒரு முஸ்லிம் நீதிபதியோ முஸ்லிம் காவல் துறை அதிகாரியோ இந்த அநியாய தீர்ப்புக்கு எதிராக வெகுண்டெழுந்து ராமர் கோவிலை இடித்து விட்டு அங்கு பாபர் பள்ளி யை நிர்மாணிக்க விரும்புவாறா? விரும்ப மாட்டாரா? ஆக இது ஒரு தொடர் கதையாக செல்லும். இதற்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.' 




No comments: