"இஸ்லாமிய பெண்மணி இரத்த தானம் வழங்கியதை மெய்சிலிர்த்து பாராட்டிய இரத்த வங்கி அலுவலர்"
பிறர்நலம் நாடுதலே இஸ்லாம் என்ற நபிகளார் போதனையின் அடிப்படையில் மனிதநேய பணிகளை குமரி மாவட்டத்தின் மருத்துவ அணி தொடர்ச்சியாக செய்துவரும் நிலையில்...
(24/10/2019) அன்று நெய்யூர் CSI மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த சிலுவைமுத்து என்ற நோயாளிக்கு O+ positive ஒரு யுனிட் இரத்தம் தேவைபட்டது.
TNTJ குமரி மாவட்ட மருத்துவ அணியை தொடர்பு கொண்டதன் பெயரில் திங்கள் நகர் கிளையின் சார்பில் "கதீஜா என்ற பெண்மணி" இரத்த தானம் செய்ய முன்வந்தார்கள்.
இரத்த வங்கியில் பணிபுரியும் ஜெயக்குமார் என்று அலுவலரும், மற்ற பெண் ஊளியர்களும் பர்தா அணிந்த நிலையில் இரத்த தானம் செய்யவந்த கதீஜா அவர்களை மிக வரவேற்றனர்.
ஜெயக்குமார் அலுவலர் கூறுகையில்,
கடந்த இரண்டு வருடத்தில் இரண்டே இரண்டு பெண்கள் தான் இரத்த தானம் செய்துள்ளனர். இந்த பெண்மணியை பாராட்டி இது போன்ற மனித நேய பணிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் செய்வதை வெளியுலகத்திற்கு கொண்டு செல்லும் விதமாக போட்டோ பிடித்து இன்ஸ்டோகிராம், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாக தவறான தகவல்கள் பகிரபடுவதை தடுக்கும் விதமாக நான் செயல்படுவேன் என உணர்ச்சி மிகுந்து கூறினார்.
ஆக, மனித இரத்ததை ஓட்டுபவர் முஸ்லிம் இல்லை, மனித இரத்ததை கொடுத்து காப்பாற்றுபவர் முஸ்லிம் என்கிற கருத்தை அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறும் விதமாக ஜெயக்குமார் என்ற இரத்தவங்கி அலுவலரின் வார்த்தை அமைந்தது நமக்கு சந்தோஷம் அடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குமரி மாவட்டம்
திங்கள்நகர் கிளை
பிறர்நலம் நாடுதலே இஸ்லாம் என்ற நபிகளார் போதனையின் அடிப்படையில் மனிதநேய பணிகளை குமரி மாவட்டத்தின் மருத்துவ அணி தொடர்ச்சியாக செய்துவரும் நிலையில்...
(24/10/2019) அன்று நெய்யூர் CSI மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த சிலுவைமுத்து என்ற நோயாளிக்கு O+ positive ஒரு யுனிட் இரத்தம் தேவைபட்டது.
TNTJ குமரி மாவட்ட மருத்துவ அணியை தொடர்பு கொண்டதன் பெயரில் திங்கள் நகர் கிளையின் சார்பில் "கதீஜா என்ற பெண்மணி" இரத்த தானம் செய்ய முன்வந்தார்கள்.
இரத்த வங்கியில் பணிபுரியும் ஜெயக்குமார் என்று அலுவலரும், மற்ற பெண் ஊளியர்களும் பர்தா அணிந்த நிலையில் இரத்த தானம் செய்யவந்த கதீஜா அவர்களை மிக வரவேற்றனர்.
ஜெயக்குமார் அலுவலர் கூறுகையில்,
கடந்த இரண்டு வருடத்தில் இரண்டே இரண்டு பெண்கள் தான் இரத்த தானம் செய்துள்ளனர். இந்த பெண்மணியை பாராட்டி இது போன்ற மனித நேய பணிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் செய்வதை வெளியுலகத்திற்கு கொண்டு செல்லும் விதமாக போட்டோ பிடித்து இன்ஸ்டோகிராம், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாக தவறான தகவல்கள் பகிரபடுவதை தடுக்கும் விதமாக நான் செயல்படுவேன் என உணர்ச்சி மிகுந்து கூறினார்.
ஆக, மனித இரத்ததை ஓட்டுபவர் முஸ்லிம் இல்லை, மனித இரத்ததை கொடுத்து காப்பாற்றுபவர் முஸ்லிம் என்கிற கருத்தை அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறும் விதமாக ஜெயக்குமார் என்ற இரத்தவங்கி அலுவலரின் வார்த்தை அமைந்தது நமக்கு சந்தோஷம் அடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குமரி மாவட்டம்
திங்கள்நகர் கிளை





