Followers

Thursday, October 24, 2019

'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று சொல்லி கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எத்தனை பேர்?

இத்தனை லட்சம் இந்துக்கள் அரபு நாடுகளில் இருந்தும் இன்று வரை ஒரு வரை கூட 'அல்லாஹூ அக்பர்' என்று கூறி வற்புறுத்தவில்லை. எவரையும் மத்தின் பெயரால் கொல்லவில்லை. அவை எல்லாம் இஸ்லாமிய நாடுகள்.
மதசார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் நமது இந்தியாவில் 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று சொல்லி கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எத்தனை பேர்? மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று கூறி கும்பலாக சென்று தாக்கிய இந்துத்வா கோழைகள் எத்தனை பேர்?
இஸ்லாம் அமைதியை விரும்புகிறது. ஆர்எஸ்எஸ், பிஜேபி நாட்டில் ரத்தக் களறியை விரும்புகிறது. அதன் மூலம் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது.


2 comments:

Dr.Anburaj said...

காபீர் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்ட பிற மதத்தவர்கள் எத்தனை லட்சம் கோடி என்று கணக்கிட முடியுமா ?

1600 வருடங்களாக முஹமதின் பக்தர்களான அரேபிய காடையர்கள் செய்த கொலைகள்.................... மும்பையில் கசாப் என்ற குரான் படித்தவன் செய்த கொலைகள் ..... புல்வாமாவில் குரான் படித்த முஸ்லீம் இளைஞன் செய்த கொலை ..... இராமலிங்கம் கொலை ............ வானத்து நட்சத்திரத்தை எண்ண கூடும்.கடற்கரை மணலை எண்ணக் கூடும்.காபீர் பட்டம் கட்டி கொல்லப்பட்ட சகோதரா்களின் எண்ணிக்கை லட்சம் ............................. கோடி.......கோடி.

போதுமா

Dr.Anburaj said...


அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு முஸ்லீம் பிரமுகா் கோவை ...ரஹமத்துல்லாவா ?.....

எச்சரிக்கை

மோதிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றாயா! (இராஜேந்திர பாலாஜி தலை தப்பாது என்று சொல்லவில்லை). தென்னிந்தியா இருக்காது.?????????????
அல் உம்மா அல் கைதா விட்டுப் சென்ற பணியை தொடர திட்டம் போலும்.