Followers

Tuesday, November 15, 2011

அமெரிக்கா....அமெரிக்கா...அமெரிக்கா...

ஒரு காலத்தில் அமெரிக்கா செல்வதும் அங்கு சென்று படிப்பதும் ஆங்கிலத்தை சரளமாக பேசுவதும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இன்றும் கூட சிலருக்கு அந்த எண்ணம் இருந்து வருகிறது. அந்தே பரிதாபம். சீட்டுக்கட்டுக்களால் கட்டப்பட்ட ஒரு மாதிரி கட்டிடம் எப்படி பொல பொலவென்று உதிருமோ அதுபோன்று உதிரத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா!

உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள். நாங்கள் வைத்ததுதான் சட்டம். எங்கள் பேச்சை கேட்காதவர்களின் ஆட்சியை சூழ்ச்சிகள் செய்து அகற்றி விடுவோம் என்று இறுமாந்திருந்த அமெரிக்கா தற்போது 'வால்ட் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்' என்ற கோஷத்தோடு அந்த மக்கள் வெகுண்டெழுந்ததை சற்றும் எதிர்பார்த்திருக்காது.

போராட்டக் குழுவினர் 'வால்ட் ஸ்ட்ரீட்டை' ஏன் தேர்ந்தெடுத்தனர்? நியூயார்க் ஸடாக் எக்சேஞச், நாஸ்டாக் உள்பட பல நிதி நிறுவனங்களின் பண முதலைகளின் தலைமையகங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள 'வால்ட் ஸ்ட்ரீட்டில்' அமைந்துள்ளதே போராட்டக்காரர்கள் இந்த தெருவைக் குறி வைக்க காரணம்.

அமெரிக்க பொருளாதாரம் சரியத் தொடங்கியது எவ்வாறு?

இதற்கெல்லாம் மூல காரணம் நடிகர் ரொனால்ட் ரீகன் குடியரசு தலைவராக இருந்தபோது வங்கிகளின் கட்டுப்பாட்டை தளர விட்டார். உற்பத்தி துறையில் முதலீடு குறைக்கப்பட்டது. வங்கிகள் வீடுகளைக் கட்டிக் கொள்ள தாராள கடன் வசதிகளை செய்து கொடுத்தது. உற்பத்தி துறையில் முதலீடு குறைந்ததால் புதிய தொழில்களின் வேகம் மந்தமானது.

1970 லிருந்து நிதி மூலதனத்தின் ஆதிக்கம் வளரத் தொடங்கி இன்று அது மொத்த அரசாங்கத்தையும் இரண்டு அரசியல் கட்சிகளையும் (ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி) என்று முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.


ஆடம்பரமாக வளர்ந்து பழக்கப்பட்ட அமெரிக்கர்கள் வங்கியின் தாராள போக்கை பயன்படுத்திக் கொண்டு பலரும் லோன் வாங்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர் பணத்தை திரும்ப செலுத்தும் தகுதியுடையவரா என்றெல்லாம் அப்போது வங்கிகளால் பார்க்கப்படவில்லை. லோன் மேளாக்களை மக்களிடம் வங்கிகள் நேரிடையாக கொண்டு செல்லாமல் நிதி நிறுவனங்கள், காப்பீட்டுக் கம்பெனிகள் போன்றோரை தங்களின் ஏஜண்டுகளாக நியமித்தது. இடையில் புகுந்த இந்த கம்பெனிகளும் லாபம் ஈட்ட வேண்டுமல்லவா? எனவே வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின.

வங்கிகளின் தவணையை அடைக்க முடியாது வீடுகளை இழந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிக்கு வந்தனர். மனிதனின் பேராசையால் தகுதியில்லாதவர்களெல்லாம் ஆடம்பர பங்களாக்களுக்கு ஆசைப்பட்டதன் விளைவே இது போன்ற ஒரு நிலை. ஆனால் ஏஜண்டுகளாக செயல்பட்ட இடைத் தரகர்கள் கொள்ளை லாபம் அடைந்தனர். இதனால் செல்வந்தர்களுக்கும், வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது. வட்டித் தொழிலையே மூலதனமாகக் கொண்ட யூதர்களின் அநியாய வட்டியும் பல அமெரிக்கர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறது.


வீடிழந்தவர்கள், வேலையிழந்தவர்கள், மருத்தவ செலவுக்கு காசில்லாதவர்கள், மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்கள் அனைவரும் இன்று போராட்டக் களத்தில்.

லாபம் அடைந்த பண முதலைகள் போராட்டக்காரர்களை வசைபாட தொடங்கியுள்ளனர். 'இந்த இயக்கத்திற்கென்று தலைமை ஒன்றும் இல்லை. இவர்கள் தங்களின் கோரிக்கை என்ன என்றும் தெளிவாக்கவில்லை. இவர்கள் குழப்பவாதிகள்: அராஜகவாதிகள்' என்று குய்யோ முறையோ என்று நிதி மூலதனத்தின் ஆதரவாளர்கள் குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அரபுலகில் நடந்த போராட்டமானது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரானது. ஆனால் அமெரிக்காவில் நடக்கும் போராட்டமோ நிதி மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக நடப்பது. அரபுலகில் சர்வாதிகாரி நீக்கப்பட்டவுடன் போராட்டம் ஓரளவு ஓய்ந்து விட்டது. ஆனால் அமெரிக்க மக்களின் போராட்டமோ ஆட்சி அமைப்பையே மாற்றக் கூடியதாகவும் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காகவும் நடத்தப்படுகிறது. ஈராக்கிலும் பல லட்சக்கணக்கான படை வீரர்கள் அமெரிக்கா திரும்பி விட்டனர். ஆப்கானிஸ்தானத்தில் படை வாபஸ் தொடங்க ஆரம்பித்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இந்த படை வீரர்களும் இனி போராட்டத்தில் குதிக்கலாம்.

போராட்டக்காரர்களின் சிலரின் வாக்கு மூலத்தை இனி நாம் பார்ப்போம்.




I FEEL THESE THINGS ARE A HUMAN RIGHT
-A home
-Health Care
-High-Quality Education
None of which should ever put me in debt
I AM THE 99%




.I am a 47 year old single parent of 5 kids ranging in age from 11 to 30. My children are owed 37,000.00 in child support and the state of MD doesn’t care. I have health insurance because I have health issues but cannot afford it for my 2 youngest children.
I cannot pay my mortgage and owe the electric company over 6000.00. I have many medical bills for my children because I take them to the ER when they need to see a doctor.
I can’t afford to feed everyone so I pretend I’m not hungry so the kids can eat.
I AM THE 99 % and it makes me sad that my children will always be too.




I’m 31 years old. I have a master’s degree from a leading university and over $58,000 in student loan debt. For years I worked as an adjunct college instructor with no health insurance. I became ill and now have thousands in medical debt. Luckily I’ve found a job with health insurance, but I still live paycheck to paycheck and occasionally forgo food to get by.
I am the 99 percent! OccupyWallStreet.org





I am a 28 year old black and white lesbian college student about to move in with my bestfriend, her 3 kids and husband for the next 2 months. I also have a few couches to crash on. I have a job I passionately hate for a company that stands for everything wrong with America. I have no savings and have been eating mostly pasta for 2 years. I’ve filed a bankruptcy, been on unemployment, cried myself to sleep, survived an abusive relationship, lost friends and family to addictions and death, fight daily with depressionand am fortunate enough to have AMAZING friends and family to get me through the worst of times.
I am technically homeless, I AM A SURVIVOR, I am not a victim, I am not a statistic or a minority, I AM, WE ARE the 99%
~ “and we are very VERY pissed off!” occupywallst.org




I’m 26, with a steady job and minimal debt. Every month I try to balance paying down my debt and putting money in savings, knowing that one medical emergency or my car breaking down would put me back at square one. Every day I think about how lucky I am to have a job and any savings at all.
If I want to go any further in my chosen job field, I need a Master’s degree, which I can’t get without taking out loans. The thought of doing that terrifies me.
So many of my friends are struggling with more debt than I am, or can’t find jobs despite looking diligently, or are stuck in jobs they hate but can’t afford to quit.
We were told that going to college was the way to ensure we had bright futures. That taking out loans would be worth it. That if we worked hard and did our part, it would pay off.
We did our part—what now?
We are the 99%.




.I have $100,000 (and rising) in student loan debt.
Growing up, my father had to work 3 jobs to make ends meet. Recently, he was laid off from one of those jobs.
I am the 99%
occupywallst.org




I am 21 years old, and had to leave my job + put school on hold indefinitely because my 54 year old mother had a stroke. We are drowning in medical bills; we can’t even afford a real nurse. My father was due to retire in January 2012, but we might not be able to afford it.
We are better off than many, but still 99%.
occupywallst.org




I am a struggling college student. I have less money in my bank account than my bills will be this month. I have medical issues I cannot afford to address. I sometimes have to choose between food and bills. I cannot find a job, even waiting tables.
And I know I am not alone. I know that there are people in my situation, or worse.
And I will not stand for it.
No longer will the 1% control.
No longer will the 1% manipulate.
No longer will the 1% influence.

I am the 99%. You are the 99%.
And we are not alone.

நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி தனது மக்களுக்கு நல்லது செய்ய பராக் ஒபாமா முற்பட வெண்டும். அதை விடுத்து யூதர்களும் பணமுதலைகளும் சொல்வதைக கேட்டு வேற்று நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்ச நினைத்தால் தனது நாட்டு மக்களாலேயே ஒபாமாவும் அவரது ஆட்சியாளர்களும் தண்டிக்கப்டுவார்கள். இதுதான் நாம் வரலாறு நெடுக் பார்த்து வருவது.

30 comments:

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு வாழ்த்துக்கள்,நல்ல பல பதிவுகளை வழங்கி உள்ளீர்கள். நன்றி
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

VANJOOR said...

CLICK AND READ


****
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி. தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்.

“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “ என்ற‌ தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.
****

VANJOOR said...

CLICK AND READ


****
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி. தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்.

“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “ என்ற‌ தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.
****

.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

மிகவும் கவலைப்பட வைக்கும் சோதனை காலம் அமெரிக்காவை ஆட்ட ஆரம்பித்து விட்டது. அமெரிக்க ஆதரவு இந்திய ஊடகங்கள் மறைக்கும் விஷயத்தை அம்பலப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

எப்போதெல்லாம் எதேச்சாதிகார சர்வாதிகார பாசிஸ அகங்கார சுயநல அடக்குமுறை ஆட்சி இவ்வுலகில் அரங்கேறியதோ அப்போதெல்லாம் அந்த அரசை இறைவன் ஒன்றுமில்லாமல் ஆக்கியதே நமக்கு சொல்லும் படிப்பினை.

உதாரணமாக, உலகை வல்லாதிக்கம் செய்த முந்தைய....
எகிப்திய, ரோமானிய, பாரசீக, ஃபிரஞ்ச், மங்கோலிய, மொகலாய, இத்தாலிய, துருக்கிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, ரஷ்ய ஆட்சிகள் வீழ்ந்ததுக்கு பிறகு தற்போது கோலோச்சுகின்ற அமெரிக்காவும் அந்த வரிசையில் வீழும் நாள் வெகுதூரம் இல்லை என்பது தெளிவு.

//I am the 99%//---இதைப்பற்றி மேலும் விவரித்து இருக்கலாம் சகோ.சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

சலாம் சகோ. ஆசிக்!

////I am the 99%//---இதைப்பற்றி மேலும் விவரித்து இருக்கலாம் சகோ.சுவனப்பிரியன்.//

பதிவு நீண்டு விடுமே என்றுதான் சுருக்கிக் கொண்டேன். இங்கு மக்களை ஏமாற்றி அவர்களின் ஆசைகளை காசாக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கமும், பண முதலைகளும் ஒரு சதவீதமே! ஆசை வார்த்தைகளை காட்டி அளவுக்கதிகமாக லோனைக் கொடுத்து இன்று வீட்டை விற்றாலும் கடன் அடையாமல் இருக்கும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் 99 சதவீதம். இது மிகைப்படுத்தப்பட்டாலும் உலக மக்களை இந்த செய்தி சென்றடைய இந்த கோஷம் அவசியமாகிறது.

இங்கு ஒன்றை கவனித்தீர்களா! திவாலான நிதி நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் பொருளாதார நிதி உதவிகளை அளித்து அழிவிலிருந்து காப்பாற்றி விட்டன. அதாவது பண முதலைகள் எல்லாம் நட்டத்தை ஈடுகட்டி விட்டனர்.

ஆனால் நடுத்தெருவுக்கு வந்து விட்ட சிறு முதலீட்டாளர்களுக்கோ, பாதிக்கப்பட்ட சாதாரண அமெரிக்க குடிமகனுக்கோ இழப்பீட்டுத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை. ஏழைகள் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன.?

முதலீட்டில் லாபம் வந்தால் அது முதலாளிகளுக்கு. நட்டம் வந்தால் பொது மக்களின் வரிப்பணத்தை எடுத்து முதலாளிகளைக் காப்பாற்றி விடுவர். சாமான்யன் வாயில் பிஸ்கோத்தை வைத்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான்.

யூத மூளை வேறு எப்படி செயல்படும்?

suvanappiriyan said...

புதிய தென்றல்!

//நல்லபதிவு வாழ்த்துக்கள்,நல்ல பல பதிவுகளை வழங்கி உள்ளீர்கள். நன்றி
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!//

நீங்களும் பல நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

@தங்கமணி!

//வர்ணாசிரமம் என்பது வேறு, தீண்டாமை என்பது வேறு. தீண்டாமை என்பது ராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இல்லை. இருந்தால் காட்டுங்கள்.//

//தீண்டாமை பற்றிய ரெபரன்ஸே சங்க இலக்கியத்திலோ ராமாயணத்திலோ இல்லாத போது அது எங்கிருந்து குதித்தது?//
//மீண்டும் சொல்வது நீங்கள் இந்தியாவின் வரலாற்றை படியுங்கள் என்பதுதான்.//


முதலில் மகாபாரதத்தைப் பார்ப்போம்.

கர்ணன் வில் போட்டி அரங்கத்தில் பிரவேசிக்கும் கட்டத்தில், அவனது பிறப்பைச் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவிக்கப் படுகிறது.. உடனே, ”தூணில் நரசிங்கம் தோன்றவில்லையா? நாணல் புதரில் கிருபர் என்ற முனிவர் பிறக்கவில்லையா…மீனவப் பெண்ணுக்கு வியாசர் மகனாகவில்லையா” என்று ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, பிறப்பு தகுதியைத் தீர்மானிப்பதில்லை என்று உபதேசிக்கப்படுகிறது. இங்கு சாதி வேற்றுமை பார்க்கப்படவில்லையா?

கர்ணனுக்கு ஜாதியால் மட்டுமே துரோணர் பயிற்சி தர மறுக்கிறார்.


மகாபாரதம் காட்டும் சமூகம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட சமூகம். இதற்கு உதாரணமாக ஏகலைவன் கதையை பார்ப்போம்.

ஏகலைவனுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அவன் படிக்க நினைத்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதிலேயே மிகச்சிறந்த ஆசிரியன் துரோணன். வாத்தியாருக்கு ஊதியமும் சன்மானமும் தருவதற்கு வழியில்லாத மாணவன் ஏகலைவன் – ஏழை. அந்த வாத்தியாருக்கோ ராஜா விட்டுப் பிள்ளைகளெல்லாம் மாணவர்கள். வருமானத்தோடு மரியாதையையும் நிறைய சம்பாதிக்கும் அந்த வாத்தியாரிடம் ஏகலைவன் எப்படிப் பாடம் கற்றுக் கொள்ள முடியும்? எனவே அவரை ‘குரு’வாக்கிக் கொண்டு, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்பனை செய்து கொண்டு வித்தை பழகினான்.

மேலோட்டமாக இல்லாமல் மனதாரா விரும்பி, சிரத்தையோடு பழகியதால் வித்தையில் சிறப்பாகவும் தேர்ச்சி அடைந்தான். வாத்தியாருக்கு இது தெரிந்து விட்டது. ஏகலைவனிடம் உன் படிப்பிற்கு என் சம்பளம் வேண்டுமென்றார். தன்னிடம் இருக்கும் எதையும் தருகிறேன் என்கிறான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலைத் தா’ என்கிறான் துரோணன். குரு என்று மனதில் நம்பிவிட்டதால் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன். அவன் கற்றது வில் வித்தை. கட்டை விரல் இல்லாமல் வில்லால் காற்றைக் கூட அடிக்க முடியாது. நமக்குச் சொல்லப்பட்ட கதை இதுதான். இந்த கதையிலிருந்து நீங்கள் விளங்கிக் கொள்வது என்ன? இங்கு சாதி வேற்றுமை தலைவிரித்தாடியதைத்தானே பார்க்கிறோம்!

இனி ராமாயணத்துக்கு வருவோம். சூர்ப்பநகையின் மூக்கை அறுத்தது ஒரு சூத்திரப் பெண் ராமனை மணக்க விரும்பியதே காரணமல்லவா? இதற்கு உங்கள் பதில் என்ன?

ஒருநாள் அரசர் இராமர் அரசவையில் அமர்ந்திருக்கும்போது, பார்ப்பனச் சேரியைச் சேர்ந்த சிலர் அங்கு வருகின்றனர். தங்கள் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டதாகவும், சம்பூகன் என்னும் ஒரு சூத்திரன் அருகிலுள்ள வனம் ஒன்றில் தவம் மேற்கொண்டிருப்பதே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

அதைக்கேட்ட இராமர் மிகுந்த சினம் கொள்கின்றார். 'சூத்திரன் ஒருவன், பிராமணர்களுக்கு உரிய தருமமான தவத்தை மேற்கொள்வதா? என் ஆட்சியில் இப்படி ஓர் அவச் செயலா' எனச் சொல்லி, 'வாருங்கள், அவன் தவம் செய்யும் காட்சியைக் காண நானே நேரில் வருகிறேன்' என்று புறப்படுகின்றார்.

அவர்கள் அந்த இடத்திற்கு இராமரை அழைத்துச் செல்கின்றனர். அங்கே சம்பூகன் தவம் செய்யும் காட்சியை அவரே நேரடியாகக் காண்கின்றார்.

சம்பூகனைப் பார்த்து, ''தவத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வாய்மை தவறக் கூடாது. சொல், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்'' என்று கேட்க, தான் ஒரு சூத்திரன் என்று விடை பகர்கின்றான்.

உடனே தன் வாளை உருவிய இராமர், அந்த இடத்திலேயே அவன் தலையைக் கொய்து விடுகிறார். சம்பூகளைக் கொன்று, வருணாசிரமதர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார்.
-வால்மீகி ராமாயணம்

ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வருண பேதத்தை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்டதாலேயே எடுத்து தருகிறேன். எனது புரிதலில் ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

suvanappiriyan said...

தங்கமணி!

நான் முன்பே குறிப்பிட்டது போல் ராமாயணம் மகாபாரதம் போன்ற இந்து மத வேதங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் மேற்கோள் காட்டினேனே அதுபோல் குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டுங்கள் என்றுதான் உங்களை கேட்கிறேன்.

ஹதீதுகளின் நம்பகத் தன்மை பற்றி ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். குர்ஆனுக்கு மாற்றமாக வரும் ஹதீதுகள் அனைத்தும் எதிரிகளால் புனைந்துரைக்கப்பட்டவை. அவற்றை இஸ்லாமிய உலகம் புறந்தள்ளி விட்டது.

//எல்லாருமே அர்ச்சர்கர்களாகலாம் என்ற அரசாணைக்கெதிராக வழக்குத் தொடுத்திருப்பவர்கள் இந்துக்கள்தானே ?
இசுமாமிலோ கிருத்துவத்திலோ இன்ன ஜாதியினர்தான் குருக்களாக இருக்கவேண்டும் என்ற ஆணை ஏதாவது இருக்கிறதா ? அதை எதிர்த்து அவர்கள் வழக்குப் போட்டிருக்கின்றனரா ?//

காவ்யாவின் இந்த கேள்விக்கும் தங்கமணியிடமிருந்து பதில் இல்லை..
//ஆனால் பெண்கள் இமாமாக இருக்கக்கூடிய மசூதிகள் உண்டா?//

காலைத் தொழுகைக்காக அதிகாலைக்கு முன்பே நான்கு மணி அளவில் முதல் ஆளாக பள்ளிக்கு சென்று பள்ளியை திறந்து பாங்கு கொடுக்க வேண்டும். இதை ஒரு பெண்ணால் அனைத்து ஊர்களிலும் செய்ய முடியுமா? அடுத்து மாதவிடாய் போன்ற நேரங்களில் அவர்களால் தொழுகை போன்ற செயல்களை செய்ய முடியாது. பிரசவ காலங்களில் அவர்களால் பள்ளிக்கு வர முடியாது. குழந்தை பிறந்தும் இரண்டு வருடம் வரையில் குழந்தையை தனியே விடுவது நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே உடற்கூறு காரணங்களால்தான் பெண்கள் இமாமாக நியமிக்கப்படுவதில்லை.

இவ்வளவு பரந்த இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான சாமியார்கள் உள்ள இந்து மதத்தில் மாதா அமிர்தானந்தமயி என்ற ஒரே ஒரு பெண்ணத்தான் உங்களால் காட்ட முடிகிறது. அந்த பெண்ணையும் இந்துக்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே இந்த மதத்திலும் இதே நிலைதான்.

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த வாஞ்சூர் அண்ணனுக்கு நன்றிகள் பல.

Anonymous said...

//எனவே உடற்கூறு காரணங்களால்தான் பெண்கள் இமாமாக நியமிக்கப்படுவதில்லை.//

ஆண்களும் பன்னி காய்ச்சல் சிக்கன் குனியா போன்ற வியாதி காலங்களில் மசூதியில் பணி செய்ய இயலாது.அப்போது எதற்கு ஆண்களை நியமிக்க வேண்டும்? அவர்களையும் நியமிக்ககூடாதுதானே?

Anonymous said...

//எனவே இந்த மதத்திலும் இதே நிலைதான்.//

எல்லா மதத்திலும் இந்த நிலமைதான் அதற்காகத்தான் மதமே வேண்டாம் என்கிறோம்!

suvanappiriyan said...

//ஆண்களும் பன்னி காய்ச்சல் சிக்கன் குனியா போன்ற வியாதி காலங்களில் மசூதியில் பணி செய்ய இயலாது.அப்போது எதற்கு ஆண்களை நியமிக்க வேண்டும்? அவர்களையும் நியமிக்ககூடாதுதானே?//

உடல் சுகவீனம் என்பது சில நேரங்களில் மட்டுமே வரும். ஆனால் மாத விலக்கு என்பது ஒவ்வொரு மாதமும் வரக் கூடிய ஒன்று. அந்த நாட்களில் தொழுகவும் முடியாது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

மிஸ்டர் சுவனபிரியன்,

இந்து மதம் எந்த ஒரு இடத்திலும் சாதி கட்டாயமாக கடைபிடி என உத்தரவு இடுவதில்லை. இந்த ராமாயணத்தையும் மகாபாரத்தையும் சாதியையும் அவ்வளவு ஏன் கிருஷ்னரையும் நம்பாமால் இந்துவாயிருக்க இயலும். எல்லா இனத்திலும் உள்ள சுயநலவாதிகளையும் போல இந்துமதத்தில் சாதியை புகுத்தி சிலர் தமது சுயநலத்திற்காக பயன்படுத்திவிட்டார்கள். இதை சூத்திர்களாக கருதப்படுபவர்கள் பெரிய சாதிகாரனுவளே மதிக்காமல் விட்டு பாடம் கற்பிக்கலாம்.

ஆனால் உமது மதவேதம் யூதர்களையும் காபிர்களையும் கொல்ல சொல்கிறது. அடிமை முறையை ஊக்குவிக்கிறது. அரபிகளை மற்ற இனத்தவரைவிட சிறந்த இனத்தவர் என்கிறது, அரபிகளிடையே குவாரஷ் இனத்தவர்தான் சிறந்தவராம். கறுப்பினத்தவரை அடிமைகள் என்கிறது. மனிதனை 8-ம் நூற்றாண்டுக்கே அழைத்து செல்லும் அற்புத மதம் இசுலாம்.

மதத்தையே விட்டுவிடுதல் நலம்.ஆனால் மற்ற மதத்தில் இருந்து இசுலாமுக்கு மாறிவதும், சூட்டுக்கு பயந்து சட்டியிலிருந்து கீழே எறியும் தீயில் குதிப்பதை போன்றது.

Anonymous said...

//உடல் சுகவீனம் என்பது சில நேரங்களில் மட்டுமே வரும். ஆனால் மாத விலக்கு என்பது ஒவ்வொரு மாதமும் வரக் கூடிய ஒன்று. அந்த நாட்களில் தொழுகவும் முடியாது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.//

மாதவிடாய் காலத்தில் மட்டும் (மாதவிடாய் இல்லாத) வேறு பெண் இமாம் ஆகி தொழுகை நடத்தலாமே? அதே விடுத்து பெண்களையே ஒதுக்குதல் பெண்ணடிமைத்தனம்தானே?

suvanappiriyan said...

//ஆனால் உமது மதவேதம் யூதர்களையும் காபிர்களையும் கொல்ல சொல்கிறது. அடிமை முறையை ஊக்குவிக்கிறது. அரபிகளை மற்ற இனத்தவரைவிட சிறந்த இனத்தவர் என்கிறது, அரபிகளிடையே குவாரஷ் இனத்தவர்தான் சிறந்தவராம். கறுப்பினத்தவரை அடிமைகள் என்கிறது.//

அனைத்துமே பொய்யான தகவல்கள். எந்த குர்ஆன் வசனம் இவ்வாறு சொல்கிறது என்பதை வசன ஆதாரத்தோடு சுட்ட முடியுமா? பொய்களை அரங்கேற்ற வேண்டாம்.

suvanappiriyan said...

அமிர்தானந்தமயி மட்டுமன்று! எந்தச் சாமியார், சாமியாரினிக்கும் ஒரு குறிப்பிட்ட தொண்டர் கூட்டம் மட்டுமே உண்டு.
காஞ்சி சங்கராச்சாரியரை ஏற்றுக்கொள்பவர்கள் தமிழ்நாட்டு ஐயர்கள் மட்டுமே. பிறர் இருக்கலாம். அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு.
பங்காரு பார்ப்பனரல்லாத் தமிழர்களிடையே மட்டுமே பிரபலம். ஆனால் அனைத்துத் தமிழர்களிடமும் கிடையாது.

கல்கி ‘பகவான்’ ஆந்திராவில் பிரபலம். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கூட்டம்.
எத்தனை இந்துக்களுக்கு எத்தனை ஜீயர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்? முதலில் ஜீயர்கள் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்.
‘சுவாமி ராம்தேவை’ எதிர்ப்பவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல. இந்துச்சாமியார்களும் உண்டு. இப்படியிருக்க, இங்கு ராவ்தேவை இந்துக்களில் ஒரு சிலரே ஏற்றுக் கொள்கின்றனர் என்றால், தங்கமணி மறுப்பார். பொய் சொன்னாலும் பொருத்தமாகத்தான் சொல்லவேண்டும் நித்தியானந்தாவை எல்லா இந்துக்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் சொல்வீர்களா ?
கேரளாவிலேயே அமிர்தான்ந்தமயி அனைத்து இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு அவர் ஒரு மீனவப்பெண். முக்குவர். தலித்து.

-நன்றி காவ்யா!

suvanappiriyan said...

என்று தோன்றியதோ அன்றிலிருந்தே விமர்சனத்துக்குள்ளாகியே வந்துள்ளது இந்து மதம். இந்துக்கள் போற்றும் பகவத் கீதையிலே கண்ணனே மக்களை நான்காகப்பிரித்தேன் என்று சொல்ல வைதீக இந்துக்கள் வருணப்பிரிவுகளை நம்பினார்கள். அதன்படி முதல்வருணம் பிராமணர். இவருக்கும், வைசியர்க்கும், சத்திரியருக்கும் நலமாக வாழ சேவை செய்பவனே சூத்திரன் எனப்படுவான். இந்த வருணத்துக்கு அப்பால்பட்ட ஊருக்கு வெளியே வைக்கப்பட்டவன் தலித்து.
இதனால் இந்து மதம் பிரச்சினைக்குள்ளாகியது. அன்று முதல் இன்று வரை ஏராளம் இந்துக்களாலேயே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்தது; வருகிறது. ஆனால் இவர்கள் திருந்தியபாடில்லை. வருணத்தை மலர்மன்னன் போன்றோர் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அடிபட்டாலும் வடிவேலுதான். வலிக்கவே வலிக்காது
கிடக்கட்டும். இராமானுஜரே இந்த தலித்துகளுக்காக மதச்சடங்குகளையும் கொள்கைகளையும் மாற்றினார் என்னும்போது, தங்கமணி புனைகதைகளை எழுதிவருகிறார். இந்து மதத்தில் தீண்டாமையே இல்லையாம்!
லோகசாரங்க முனிவர் ஏன் திருப்பாணரைக்கண்டாலே தீட்டு என்றார் ? முகலாய மன்னர்கள் சொல்லிக் கொடுத்தார்களா ? ஏன் தமிழ்ப்பார்ப்பனர்கள், நம்மாழ்வார் சூத்திரர்; அவர் பாடல்களுக்குத் தெய்வத்தன்மை கிடையாது என்றார்கள் ? ஏன் திருமழிசையாழ்வாருக்கு மரியாதை செய்ய வேள்விப்பார்ப்பனர்கள் மறுத்தார்கள்? முசுலிம்கள் சொல்லிச் செய்தார்களா ? பக்தி இயக்கத்தில் எழுந்த இந்து புனிதர்கள் ஏன் தீண்டாமையை எதிர்த்து எழுதினார்கள்? ஏக்நாத், ராம்தேவ், துக்காராம் பாடல்களைப் படிக்கவும். அவர்களெல்லாம் முசுலீகளால் தூண்டப்பட்டனரா ? பக்தி இயக்கம் முகலாய மன்னர்கள் காலத்தில்தான் நடந்த்து. ஜெகசீவன்ராம் வந்து போனபின், ஏன் பெனாரஸ் பல்கலைக்கழக இந்து மாணவர்கள் அவர் நின்ற இடத்தைச் சுத்தம் செய்து பரிகார பூஜை நடாத்தினார்கள் ? முசுலீம்கள் சொல்லிச் செய்தார்களா ?

மலம் அள்ளுவது என்பது தீண்டாமை அன்று. அவனைக்காண்பதே தீட்டு என்றும் அப்படிக்கண்டால் வீட்டில் குளித்து சுத்திப்பரிகாரம் பண்ணுவதுமே தீண்டாமை ஆகும். மலம் அள்ளுபவன் தான் விரும்பினால் விட்டுவிட்டு வேறவேலைக்குச்செல்ல்லாம்.. தலித்தை விட்டுத்தள்ளுங்கள். திருக்கச்சி நம்பிகள் ஒரு மூன்றாவது வருணத்தார். சூத்திர்ர் கூட கிடையாது. அவர் வந்து போனபின், வீட்டைக்கழுவிவிட்டு, தானும் குளித்தார் தஞ்சம்மாள். இராமானுஜரியரின் பாரியாள். ‘ஏன் இப்படிச்செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு, வீடு மாசுபட்டு விட்டது திருக்கச்சி நம்பிகள் வருகையால்’ எனவெ பரிகாரம் பண்ணி குளிக்கிறேன் என்றார் அவர். இன்னிகழ்ச்சிய்தானே இராமனுஜரை சன்னியாசம் ஏற்க வைத்தது? தஞ்சம்மாள் ஒன்றும் ஒரிஜலனாகச் செய்யவில்லை. அவருக்கு எது கற்றுக்கொடுக்கப்பட்ட்தோ அதைச்செய்தார்! யாரவர்கள் ? தீண்டாமை இல்லையென்ற பொய் எதற்கு? திண்ணை வாசகர்கள் என்ன குழந்தைகளா ?
இன்று அப்படிப்பட்ட தீண்டாமையை வாழ்க்கையில் கடைபிடிக்காத காரணம், அயல் நாட்டு கலாச்சாரமே. எல்லாரும் பிறப்பால் சம்ம் என்பது வெள்ளைக்காரனின் தற்காலக்கொள்கை. போடும் சூட்டிலிருந்து எழுதும் கண்ணி வரை அவன் சொல்லித்தந்து அவனின் கொள்கைக்கலாச்சாரம் தாக்கியதால், இன்று வைதீக இந்துக்கள் அவர்கள் மதம் சொன்னபடி வாழ யோசிக்கிறார்கள். அதற்காக தலித்துக்கள் வெள்ளைக்காரனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்து மதம் அப்படியேதான் இருக்கிறது. எழுத்தில்
தலித்து அடையாளத்தை இந்து மதம் மாற்றாது. தலித்து பிராமணன் ஆக முடியாது. சும்மா வாதத்துக்கு எவரும் ஆகலாம் என சமாளிக்கலாம். ஆனால், பிராமணன் தவறு செய்தால் அவன் பிராயச்சித்தத்தால் தன் பிராமணத்தன்மை பெறலாம். எவ்வளவுதான் யோக்கியனாக இருந்தாலும் தலித்து பிராமணன் ஆக முடியாது.
அதன்படி, சாமிநாதன், மலர்மன்னன், தங்கமணி, களிமிகு கணபதி – இவர்கள் போன்ற பிராமணர்கள், அறவோர். திருப்பாணாற்றாழ்வரை விட உயர்ந்தவர்கள் பிறப்பால்.
What a nonsense it is ! கழுதையைத் தூக்கிக் கோபுரத்திலும் குதிரையைத்தூக்கி குப்பையிலும் ? கோப்ப்படாதீர்கள். Dont shoot the messenger. I am just carryuing the message Hindu religion gave me. இந்து மதம் அதைச்செய்யச் சொல்கிறது என்கிறேன். அல்லது சொன்னதாக நம்பி வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள்.
Let Thangmani continue with his imaginary tales.

-நன்றி காவ்யா!

suvanappiriyan said...

காவ்யா!

//….இந்து மதம் அப்படியேதான் இருக்கிறது. எழுத்தில்
தலித்து அடையாளத்தை இந்து மதம் மாற்றாது. தலித்து பிராமணன் ஆக முடியாது. சும்மா வாதத்துக்கு எவரும் ஆகலாம் என சமாளிக்கலாம்…….//

ஆஹா...அருமை....அர்த்தமூட்டும் கேள்விகள். உங்களின் கேள்விகளுக்கு தங்கமணியும், களிமிகு கணபதி என்ன பதிலை தருகிறார்கள் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தங்கமணி!

//குரானிலிருந்து மட்டுமே ஆதாரம் காட்ட வேண்டும் என்று சொன்னால் நீங்களும்
ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களிலிருந்து மட்டுமே தீண்டாமை, சாதி ஆகியவற்றுக்கு ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.//

ஏழை முஸ்லிமின வீடுகளில் கூட குறைந்த பட்சம் இரண்டு குர்ஆனோ, குர்ஆனின் மொழி பெயர்ப்போ இருக்கும்.

ஆனால் எத்தனை இந்துக்களின் வீட்டில் நீங்கள் குறிப்பிடும் ரிக்,யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் காட்ட முடியும். ஒன்றிரண்டு பிராமணர்கள் வீடுகளில் வேண்டுமானால் இருக்கலாம். அதிலும் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. வேதங்களை உங்களிடமிருந்து இவ்வளவு தூரம் அந்நியமாக்கி விட்டு வேதத்திலிருந்து மேற்கோள் எப்படி காட்டச் சொல்கிறீர்கள்? இந்து மத வெதங்கள் மக்களிடமிருந்து அந்நியமானதே இததனை குளறுபடிகளுக்கும் காரணம். வேத வசனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதய இந்து மதம் காணாமல் போய்விடும் என்ற பயத்தினாலேயே சாமான்யனுக்கு வேதங்கள் கிடைப்பதில்லை.

களிமிகு கணபதி!

////கேரளாவிலேயே அமிர்தான்ந்தமயி அனைத்து இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.//
“அரேபியாவில்கூட இப்போதும் அனைத்து இஸ்லாமியர்களும் முகமதுவை ஏற்றுக்கொள்வதில்லை” என்று சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்குமோ அவ்வளவு உண்மை மேலே சொன்னதிலும் இருக்கிறது.///

யாருக்கு யாரை உதாரணம் காட்டுகிறீர்கள். முகமது நபியின் சொல் செயல் அங்கீகாரத்தை முற்றும் முதலாக பின்பற்றக் கூடியவர்கள் அரபுகள். தமிழக முஸ்லிம்களிடத்திலே கூட தாய் தகப்பனுக்கு கட்டுப்படாத ஒரு முஸ்லிம் இளைஞன் முகமது நபியின் வார்த்தைக்கு உடன் கட்டுப்படுவான்.

ஆனால் கேரளாவைப் பொறுத்தவரை இந்துக்களில் பாதிக்கு மேல் கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகர்களாகவும் ஆகி விட்டனர். இவர் மீனவப் பெண் என்பதால் உயர் குலத்தவரான நாயர்களும் இவர்களை ஒத்துக் கொள்வதில்லை. தமிழகத்தில் அதிக இந்துக்களுக்கு இவரின் பெயரையே சரியாக உச்சரிக்கத் தெரியாது. இதுதான் நிலைமை.

பொதுநல சேவை செய்வதால் நல்ல விஷயம் நடந்தால் பலரும் ஆதரிப்பார்கள். இதனை பக்திமார்க்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

Anonymous said...

மேலும் யூதர்களையும் காபிர்களையும் உமது கடவுளான அல்லா வெறுப்பதும் கொல்ல தூண்டுவதும் நீர் அறியாததல்ல,

suvanappiriyan said...

தங்கமணி!
//2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்//

//இது என்னவகையான நீதி என்று சுவனப்பிரியன் அவர்களே விளக்கலாம்.//

'நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன், அடிமைக்காக கொலை செய்த அடிமை, பெண்ணுக்காக கொலை செய்த பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காக பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது கொள்கை சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் நட்டஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது'. - குர்ஆன் 2:178

இந்த வசனத்தில் என்ன தவறைக் கண்டீர்கள்? கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பி விடப் போவதில்லை. இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல. அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் புரிவதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3.குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக மன திருப்தி அடைய வேண்டும்.

இந்த மூன்று காரணங்களை உத்தேசித்தே மேற்கண்ட வசனம் இறங்கியது. தண்டனைகள் கடுமையாக இல்லாததால் நம் நாட்டில் '50 முறை சைக்கிள் திருடியவர் 51 ஆவது முறையாக கைது' என்றும் 'கற்பழிப்பு வழக்கில் விடுதலையான நபர் புதிய கற்பழிப்பு வழக்கில் மீண்டும் சிறையில் அடைப்பு' என்ற செய்திகளை தினமும் படிக்கிறோம். பாதிக்கப்பட்டவனின் மன நிலையில் இருந்து இந்த குர்ஆன் வசனத்தை அணுகிணீர்கள் என்றால் உங்களுக்கு வித்தியாசம் தோன்றாது.

அதே போல் மன்னிக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்குகிறது குர்ஆனின் சட்டம். ஆனால் நம் நாட்டிலோ தூக்கு தண்டனை கைதிகளை மன்னிக்கும் உரிமையை நமது ஜனாதிபதிக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம். யாரோ ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டதற்கு மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

உலகிலேயே குற்றங்கள் குறைவாக நடப்பது அரேபிய நாடுகளில்தான். ஏனெனில் இங்கு குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. பாசிச எல்.கே.அத்வானியே 'நமது நாட்டுக்கு அரேபிய நாட்டு குற்றவியல் சட்டங்களைப் போல் வேண்டும்' என்று உள்துறை அமைச்சராக இருந்த போது சொன்னதையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

எனவே எக்காலத்துக்கும எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடியதே குர்ஆனின் சட்டங்கள் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.


நமது நாட்டு குற்றவியல் சட்டத்தை வஞ்சப் புகழ்ச்சியால் எள்ளி நகையாடும் தினமலரின் சுட்டியைத் தருகிறேன். படித்து பரவசமடையுங்கள்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858

suvanappiriyan said...

பெயரிலி!

//மேலும் யூதர்களையும் காபிர்களையும் உமது கடவுளான அல்லா வெறுப்பதும் கொல்ல தூண்டுவதும் நீர் அறியாததல்ல,//

நான் குர்ஆனின் வசன எண்களின் ஆதாரங்களை மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு கேட்டிருந்தேன். ஆனால் நீங்களோ இணையத்தில் இஸ்லாமிய எதிரிகள் புனைந்த கட்டுக் கதைகளை திரும்பவும் அனுப்புகிறீர்கள். 'முகமது அப்படி சொன்னார், முகமது இப்படி சொன்னார்' என்று பலரும் பல கதைகளை எழுதி வைத்திருக்கிறார்கள். அது பொய்யா சரியா என்பதற்கு ஒரே அளவு கோல் முகமது நபியின் வார்த்தை குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதனை எதிரிகளின் புனைவு என்று எளிதாக கண்டு கொள்ளலாம். முகமது நபியின் ஒரு வார்த்தை குர்ஆனுக்கு ஒத்திருந்தால் அது நம்பகமான ஹதீஸ் என்ற முடிவுக்கு வரலாம். எனவே இங்கு குர்ஆன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

Anonymous said...

விவரமான ஆளுகப்பா நீங்க. ஒண்ணா ஹதீஸ் எல்லாம் பொய்யுன்னு சொல்லனும். இல்ல இந்த ஹதீஸ் உண்மை இது பொய்யுன்னு சொல்லுங்க. அத விட்டுபிட்டு மாட்டிகிட்ட அந்த ஹதீஸ் பொய்யுன்னு போங்காட்டாம் ஆட கூடாது...

இதோ இந்த குரான் வசனங்கள் 2:178,3:73,4:24,5:12-13,5:45,7:66,7:166,9:29


இந்த வசனங்கள் அடிமை முறையை ஆதரிக்கும்/இனஒதுக்கல்/ யூதருக்கு எதிரான, வசனங்கள்.முடிந்தால் அவற்றை தமிழில் எழுதும். மேலும் உண்டு இப்போதைக்கு இது...மேலும் தேவைபட்டால் தருவோம்!

naren said...

சகோ, சுவனப்பிரியன்!!!!
என்னை கோவப்பட்டு அசிங்அசிங்கமாக திட்டினாலும் பராவாயில்லை;-). இந்த கேள்வி....

//2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.//

இந்த வசனத்தை படித்தால், கொலையாளிக்கு மரணத் தண்டனை அளிக்கவேண்டும் என்றுச் சொல்லவில்லை.

கொலையாளிக்கு தண்டனை அளிப்பவரின் உரிமையை கூறுகின்றது. தண்டனை அளிப்பவர் ஒரு மகன் என்று வைப்போம் (கண்டிப்பாக வைக்க வேண்டும் ஏனென்றால் சகோதரன் என்று வசனத்தில் வருகின்றது - சகோதரன் என்பது இருபாலருக்கும் சொந்தமான சொல் என்று எடுக்க வேண்டும் என பதில் வரும்), அந்த மகன் தண்டனை நிறைவேற்றுவானால் - என் அப்பாவை நீ கொன்றாய் அதனால் உன் அப்பாவை நான் கொல்வேன், என் தம்பியை நீ கொன்றாய் அதனால் உன் தம்பியை நான் கொல்வேன், என் அடிமையை!!! நீ கொன்றாய் அதனால் உன் அடிமையை நான் கொல்வேன், என் வீட்டுப் பெண்களை நீ கொன்றாய் அதனால் உன் வீட்டு பெண்களை நான் கொல்வேன் என்று வரும்.

யாருக்கு தண்டனை தர வேண்டும் என்பது தண்டனை அளிப்பவரின் நிலையிலிருந்து மாறுப்படும். அரசாங்கம் தான் நிறைவேற்ற வேண்டும் என்றுச் சொல்லவில்லை. இது தனி மனித கடமை என வசனம் கூறுகிறது.

அதனால் இந்த வசனப்படி கொலைசெய்தவருக்கு தண்டனை கிடைக்காது ஆனால் தண்டனை நிறைவேற்றுபவரை பொருத்து யாருக்கு தண்டனை என்பதை முடிவு செய்ய வேண்டும்.

விளக்க வேண்டுகிறேன்???

suvanappiriyan said...

நரேன்!

//என் அப்பாவை நீ கொன்றாய் அதனால் உன் அப்பாவை நான் கொல்வேன், என் தம்பியை நீ கொன்றாய் அதனால் உன் தம்பியை நான் கொல்வேன், என் அடிமையை!!! நீ கொன்றாய் அதனால் உன் அடிமையை நான் கொல்வேன், என் வீட்டுப் பெண்களை நீ கொன்றாய் அதனால் உன் வீட்டு பெண்களை நான் கொல்வேன் என்று வரும்.//

பரவாயில்லையே! குர்ஆனின் வசனங்களை உங்கள் வசதிக்கு நன்றாக வளைக்கிறிர்களே!

'இறைவன் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்டோரின பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்'
-குர்ஆன் 17:33

இங்கு இறைவன் 'உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள்' என்று கட்டளையிடுகிறான். உங்கள் வாதப்படி பார்த்தால் அநியாயமாக இந்த பிரச்னையில் சம்பந்தமே இல்லாத கொலை செய்தவனின் மகனையோ, தந்தையையோ கொல்ல வேண்டும். சிறிய குற்றத்தையே மிக கவனமாக கையாளும் குர்ஆன் அநியாயமாக பெரும் குற்றமான கொலையில் நீதி தவறி நடக்குமா?

குறிப்பிட்ட 2:178 வசனத்தில் மனிதர்களை இறைவன் ஆண்கள், அடிமைகள், பெண்கள் என்று மூன்றாக பிரித்து மூன்று சாராரிலும் கொலை செய்தவனை பழி வாங்குவது வாரிசுகளாகிய உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். அந்த வாரிசுகள் மன்னித்து நட்ட ஈடும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறான்.

'அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து விலகிக் கொல்வீர்கள்'
-குர்ஆன் 2:179

இதற்கு அடுத்தாற்போல் வரும் வசனத்திலும் 'கொலை செய்வதிலிருந்து விலகிக் கொல்வீர்கள்' என்றும் இறைவன் கூறுகிறான். சம்பந்தமில்லாத மூன்றாமவனை நீங்கள் பழி தீர்த்துக் கொண்டால் சம்பந்தப்பட்ட மூன்றாமனின் வாரிசுகள் பழி தீர்க்க வர மாட்டார்களா? இது தொடர்கதையாகவல்லவா மாறும்.

முகமது நபி இஸ்லாத்தைப் பிரசாரம் செய்து 1400 வருடங்களுக்கு மேலாகியும் உலகில் எந்த முஸ்லிமும் நீங்கள் பொருள் கொண்டது போல் விளங்கிக் கொள்ளவில்லை. 'கொலை செய்த சுதந்திரமானவன், கொலை செய்த அடிமை, கொலை செய்த பெண்' என்ற ரீதியில்தான் சட்டங்கள் வகுக்கப்பட்டு இன்று வரை இஸ்லாமிய அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது. சவுதியிலும் இதே ரீதியில்தான் தண்டனை வழங்கப்படுகிறது.

குர்ஆன் உயர்ந்த இலக்கிய தரத்திலும் கவிதை நடையிலும் அருளப்பட்டதால் சில வாசகங்கள் மறைந்திருக்கும். அதனை மற்ற வசனங்களின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம். குர்ஆனோடு நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு விளக்கம் பெறுவது மிக எளிது.

2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.

நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) 'இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?' என்று கேட்டார்கள். பிறகு, 'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்" என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி
Volume :2 Book :49


மேற்கண்ட இந்த நபி மொழி அடிமைகள் கூட அந்த காலத்தில் எந்த அளவு கண்ணியப்படுத்தப்பட்டார்கள் என்பதை விளக்கும்.

Anonymous said...

சுவனபிரியன் நரேனின் கேள்விக்கு உங்க விளக்கத்துடன் இந்த டிஸ்கியையும் போட்டுவிடுங்கள்....

டிஸ்கி; இந்த பதிலை படித்தபின் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கி போக நேரிட்டால் கம்பேனி பொறுப்பல்ல!

Anonymous said...

9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

Anonymous said...

9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:8. (எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
9:9. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
9:10. அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.”
9:11. ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
9:12. அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
9:13. தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.

suvanappiriyan said...

அனானி!

//டிஸ்கி; இந்த பதிலை படித்தபின் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கி போக நேரிட்டால் கம்பேனி பொறுப்பல்ல!//

யார் என்று சொல்லவில்லையே! ஒருக்கால் இஸ்லாத்தின் மீது எப்படியும் குற்றம் கண்டு பிடித்து விட வேண்டும் என்று எவ்வளவு தேடியும் கிடைக்காமல் மனம் வெறுத்து ஒருக்கால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இடம் தேடலாம். யாருக்கு தெரியும்?

அடுத்து நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்த குர்ஆன் வசனங்களுக்கும் முந்தய வசனங்களை பார்த்தாலே நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடை உள்ளது. முயற்ச்சித்துப் பாருங்கள்.

Anonymous said...

அன்புச்சகோதரர் சுவனப்பிரியன்
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

//2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்//

இதை படித்தால் எனக்கே குழப்பமாகத்தான் இருக்கிறது. இந்த வசனத்தின்பொருள் என்ன? ஒரு சுதந்திரமானவர் ஒரு அடிமையை கொலை செய்தால், பழிக்கு பழியாக யார் கொல்லப்பட வேண்டும்?

- ரஹ்மத்

Anonymous said...

அன்பு சகோதரர் சுவனப்பிரியன்,

பழி தீர்ப்பது மூஃமின்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது என்று இறைவசனம் சொல்லுகிறது.

//கொலையாளிக்கு தண்டனை அளிப்பவரின் உரிமையை கூறுகின்றது. தண்டனை அளிப்பவர் ஒரு மகன் என்று வைப்போம் (கண்டிப்பாக வைக்க வேண்டும் ஏனென்றால் சகோதரன் என்று வசனத்தில் வருகின்றது - சகோதரன் என்பது இருபாலருக்கும் சொந்தமான சொல் என்று எடுக்க வேண்டும் என பதில் வரும்), அந்த மகன் தண்டனை நிறைவேற்றுவானால் - என் அப்பாவை நீ கொன்றாய் அதனால் உன் அப்பாவை நான் கொல்வேன், என் தம்பியை நீ கொன்றாய் அதனால் உன் தம்பியை நான் கொல்வேன், என் அடிமையை!!! நீ கொன்றாய் அதனால் உன் அடிமையை நான் கொல்வேன், என் வீட்டுப் பெண்களை நீ கொன்றாய் அதனால் உன் வீட்டு பெண்களை நான் கொல்வேன் என்று வரும்.//

அப்படியென்றால், அப்படி ஒருவன் ஒன்றுமே செய்யாத தம்பியை கொன்றால், அரசாங்கம் தலையிட்டு அப்பாவியான தம்பியை எப்படி கொல்லலாம் என்று கொன்றவனுக்கு தண்டனை தர முடியாது. சரியா?

விளக்கவும்.